Browsing Category
கதம்பம்
பிறரை உயர்த்த நினைக்கும் மனமே உயர்ந்தது!
பிறரை உயர்த்த நினைக்கும் மனம் இருந்தால், உன் வாழ்க்கை தானாகவே உயர்ந்து விடும் - எழுத்தாளர் குசுமாகரசுவின் சிந்தனை வரிகள்.
பாலின சமத்துவம்: இணையதளங்களில் வெடிக்கும் விவாதம்!
நவீன யுகத்தில் பாலின சமத்துவம் பேசப்படும் வேளையில், Gen Z Men அதாவது இன்றைய இளைஞர்களில் 31 சதவீதத்தினர் Wives Obey Husbands (மனைவிகள் கணவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும்) என்ற கருத்தை
இரைச்சலின் நடுவே அமைதியாக வாழக் கற்றுக்கொள்!
வாசிப்பின் ருசி:
இரைச்சலுக்கும்
அவசரத்திற்கும் நடுவே
அமைதியாகச் செல்;
மௌனத்தில் எவ்வளவு
அமைதி இருக்கக்கூடும்
என்பதை நினைவில் கொள்.
உன்னை நீ மற்றவர்களோடு
ஒப்பிட்டுப் பார்க்காதே,
அதனால்
நீ வீணானவனாகவும்
அல்லது…
போராடத் துணிந்தவனே செழிக்கிறான்!
தாய் சிலேட்:
செழிக்க வேண்டும் என்றால்,
போராடும் உறுதியும்
தற்கொலை செய்யும் துணிவும்
மனிதனுக்கு அவசியம்!
- சே குவேரா
பெண்ணியச் சிந்தனைகள் செயல்படுவதற்கான விதை!
பெண்களுக்கு எதிராக இன்றுவரை பெருகிவரும் பாலியல் குற்றங்கள் பெண் விடுதலை என்பது முழுமையாக நிகழ்ந்துவிடவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டு.
பானு அத்தையா: ஆஸ்கர் வென்ற முதல் இந்தியர்!
பானு அத்தையாவுக்கு 7 வயதாக இருக்கும்போதே அவர் காலமானார். தந்தையை இழந்த பிறகு தாயின் அரவணைப்பில் வளர்ந்த பானு அத்தையா, சிறுவயதில் இருந்தே ஆடை வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.
எது உண்மையான மகளிர் தினமாக இருக்கும்!?
பெண்களின் கருத்துக்களுக்கு ஊக்கமளித்து, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதே உண்மை.
சமத்துவம் என்பது வெறும் கனவல்ல…!
சமத்துவம் என்பது ஒரு கனவு அல்ல; அதை நம்பிப் போராடும் மனிதர்களின் நம்பிக்கை! - எழுத்தாளர் கிருஷன் சந்தரின் நம்பிக்கை வரிகள்.
ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் என்பது…!
ஒரு சமூகத்தின் ஆரோக்கியம் அந்த சமூகத்தில் உள்ள சுதந்திரமான ஊடகத்தால் அளவிடப்படுகிறது. - கவிஞர் வினோத் மேத்தாவின் வரிகள்.
நூறாண்டுகளாக தமிழ்ச் சமூகத்தைத் துரத்தும் கேள்வி!
தமிழ்ச் சமூகத்தின் நினைவகத்தில் சில மனிதர்கள் வெறும் வரலாற்று மனிதர்களாக இல்லை. அவர்கள் கேள்விகளாக வாழ்கிறார்கள். அயோத்திதாச பண்டிதர் அப்படிப்பட்ட ஒரு கேள்வி. அப்படிப்பட்ட ஒரு சிந்தனையாளர்.