Browsing Category
கதம்பம்
சமத்துவமே சமூக வளர்ச்சியின் அடையாளம்!
ஒரு சமூகம் முன்னேற வேண்டுமெனில் அதில் அறிவும் மனிதநேயமும் ஒன்றாக வளர வேண்டும். - ஆங்கிலேயக் கவிஞர் அன்னா லெத்திசியா பார்பௌல்டு.
“மகளிரைப் போற்றுவோம்”: முழக்கத்திற்காக மட்டுமா?
கிளாரா ஜெட்கின். சர்வதேச மகளிர் தினம் உருவாகக் காரணமானவர். பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் சமத்துவத்திற்காக குரல் கொடுத்த ஜெர்மன் வீராங்கனை.
சட்டமன்றத்தில் புது மரபை உருவாக்கிய பேரறிஞர்!
சட்டப்பேரவை விவாதங்களை நயத்தக்க நாகரீகத்துடன் செய்ய வேண்டும் என்ற புதுமரபையும் ஏற்படுத்தியவர் பேரறிஞர் அண்ணா என்றால் அது மிகையன்று.
என் பத்திரிகையாளர் பணியைச் செறிவாக்கிய ஆளுமைகள்!
பத்திரிகை மற்றும் ஊடக வாழ்வில் நான் பெற்ற மகத்தான அனுபவங்கள் என்று இந்த நேர்காணல் மூலமாக கிடைத்த அனுபவங்களைச் சொல்லலாம்.
எல்லாக் குற்றங்களுக்கும் மூலக் காரணம் எது?
தாய் சிலேட்:
எல்லாக் குற்றங்களுக்கும்
அடிப்படையாக இருப்பது
மனிதன்
நேசிக்கப்படாமல் போவதுதான்!
- தஸ்தாவெஸ்கி
உன் பலம் தான் வெற்றிக்கு அடித்தளம்!
உன் விடுதலைக்காக நீ எதையும் செய்வாய் என்பதை உன் எதிரிக்கு புரிய வைப்பதன் மூலமே உனக்கு விடுதலை கிடைக்கும்! - மால்கம் எக்ஸ்.
வாழ்வை வளமாக்கும் நம்பிக்கை வரிகள்!
வாசிப்பின் ருசி:
குழம்பு வைக்க காசில்லாத
நாட்களில்
உண்ண முகம்
சுழித்த என்னிடம்
நாமும் நல்லாயிருப்போம்டா
என்ற சொற்களை சோற்றில்
ஊற்றி ஊட்டி வளர்த்தாள்
என் தாய்.
- இயக்குநர் சீனு ராமசாமி
முதுமை என்பது சாபம் அல்ல, கிரீடம்!
என் இதயம் இதுவரை என்னிடம் சொல்ல நினைத்தது எல்லாம் இப்போது முதுமையின் தனிமையில் செவி கொடுத்துக் கேட்கிறேன்.
தொழிலாளர் நலன், தேசத்தின் பலம்!
தொழிற்சாலைகள் தவிர, மாநில அரசு மற்றும் இந்திய அரசும் பல்வேறு நிகழ்வுகளின் வழியாகத் தொழிலாளர் பாதுகாப்பை வலியுறுத்துகின்றன.
பல்லுயிர்க் காப்பதும் மனிதக் கடமையே!
வனவிலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் காக்கும் அவசியத்தை உணர்த்தவே ‘உலக வனவிலங்கு தினம்’ கடைபிடிக்கப்படு வருகிறது.