Browsing Category

நேற்றைய நிழல்

அண்ணா சேர்த்து வைத்த சொத்து!

ஒவ்வொருவருக்கும் எப்போது எங்கு மரணம் தன் வாசலைத் திறக்கும் என்பது தெரியாது. சில சமயங்களில் பழுத்து உதிர்ந்த, நிறம் மாறிய சருகைப் போல மரணம். சில சமயங்களில் அதிரடி நிகழ்வாக. சில சமயங்களில் தானே வலியக்…

வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது!

இன்னிக்கு? நான் உயிரோடு இருக்கேனா இவ்வளவுக்கு பிறகும்னு நானே என்னை பார்த்து அதிசயிக்கும் காலம். நான் இவ்வளவு வலிமையானவளானு என்னைக் கிள்ளி பாத்துகிட்ட காலம்.

பேய்க் கதைகள் எழுதிக் கலவரப்படுத்திய பி.டி.சாமி!

பால்ய வயதில் கனவுகள்வரை துரத்தி நம்மைப் பயமுறுத்திய விஷயங்கள் இரண்டு. ஒன்று, வீட்டுப் பாடம். இன்னொன்று, பேய். வீட்டுப் பாடத்தில்கூட வீட்டில் இருப்பவர்கள் யாராவது உதவுவார்கள். ஆனால், கனவுகளில் பேயை நாம் தனியாகத்தான் சந்திக்க வேண்டும்.…

சமூகத்தைச் சாடும் திரைப் பாடல்கள்!

சமூகத்தைச் சாடும் திரைப் பாடல்கள் வரிசையில் முதலில் வருபவர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள். சிரி சிந்தி என்பதன் இலக்கணமே இவரது நகைச்சுவை பேச்சும், பாடலும்தான். தனித் தமிழ் வசனத்தில் தமிழ் திரை, திளைக்க ஆரம்பித்த வேளையில் நல்ல தம்பி…

வரலாற்றில் சோகம் நிறைந்த ஆச்சரியம்!

கலைவாணரும் அண்ணாவும் ஒருவர் மீது ஒருவர் பேரன்பு கொண்டவர்கள். அண்ணா, கலைஞர் வசனங்களில் உருவான கலைவாணரின் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இயக்குநர் பணியில் எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்: 'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' பட இயக்குநர் பணியில், கொளுத்தும் வெயிலில் ராஜஸ்தான் பாலைவனத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்! #மதுரையைமீட்டசுந்தரபாண்டியன் #ராஜஸ்தான்பாலைவனம் #maduraiyaimeetasundarapandiyan…

கோட்டுடன் வித்தியாசமான கலைவாணர்!

அருமை நிழல்: 1940-களில் வெளிவந்த ‘சந்திரகாந்தா’ திரைப்படத்தில் கோட், மீசையுடன் வித்தியாசமான தோற்றத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி

வி.கே.ராமசாமியை கதாசிரியராக்கிய ஏ.பி.நாகராஜன்!

‘நாம் இருவர்’ படத்தில் வி.கே.ராமசாமி ஏற்றிருந்த ‘பிளாக் மார்க்கெட்’ சண்முகம் பாத்திரம் மிகச் சிறந்த பாராட்டுதல்களைப் பெற்றுத் தந்தாலும் அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் பட வாய்ப்புகள் எதுவும் அவரைத் தேடி வரவில்லை. ‘கலைவாணர்’…

தாராள மனது எல்லோருக்கும் வந்து விடுவதில்லை!

கவிஞர் கண்ணதாசன் நடத்தி வந்த ‘தென்றல்’ வார ஏட்டில் (27.10.1956) ‘புரட்சி நடிகரின் நன்கொடைகள்’ எனத் தலைப்பிட்டு பின்வருமாறு எழுதியிருந்தார். “நடிகத் தோழர்களின் சேவை நாட்டுக்குப் பல வகைகளிலும் பயன்படுகிறது. கலையை மட்டுமல்லாது,…