Browsing Category
நேற்றைய நிழல்
கைத்தறி நெசவாளர்களுக்கு வழிகாட்டிய அண்ணா!
1953-ம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் பெருமளவில் துன்ப அலை வீசியது. சொல்லொணா துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள்.
அறிஞர் அண்ணாவும் நடுத்தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரே. கைத்தறி நெசவாளர்களின்…
நடிகர் திலகத்தைப் பாராட்டும் புரட்சிக் கவிஞர்!
28/04/1959ல் - தமது கவிதை ஏடான ‘குயில்’ இதழில், பாவேந்தர் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தேனி, போடியில் உள்ள ஒரு பள்ளிக்கு 2 லட்சம் நன்கொடை வழங்கியதைப் பாராட்டி எழுதிய கவிதை வரிகள்.
அருமை நிழல்:
பள்ளியில் மாணவர்கள் பகலுணவுண்ணும்…
குணங்களில் ஒன்றிப்போன கண்ணதாசனும் கல்யாணசுந்தரமும்!
கண்ணதாசனுக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கும் இடையில் இருந்த ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்!
ஒற்றுமைகள்:-
இருவருடைய தாயாரின் பெயர்களும் விசாலாட்சி அம்மையார்! இருவரது பெயர்களின் முதல் எழுத்து 'க!'.
இருவரும்…
நீலாம்பரியை உருவாக்கிய தருணம்!
அருமை நிழல்:
1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
உலகம் முழுவதும் இப்படம் 210 பிரிண்டுகளுடன்…
பேரறிஞர் அண்ணாவின் மனிதநேயத்திற்குச் சான்று!
பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாளன்று கோட்டையில் அரசின் அனைத்து அலுவலர்களையும் கூட்டி, நிகழ்த்திய அரிய உரை.
பண்புக்கு இன்னொரு பெயர் ஏ.வி.எம். சரவணன்!
மிக மூத்த தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் ஸ்டுடியோவை உருவாக்கியவர் ஏ.வி.மெய்யப்பன் என்றால், அதைத் தொடர்ந்து நிர்வகித்து, அதை பெரும் புகழடையச் செய்த மெய்யப்பனின் புதல்வர்களில் முதன்மையானவர் ஏ.வி.எம். சரவணன்.
ஏ.வி.எம். சரவணன் என்றாலே,…
குழந்தைகள் எவற்றை வாசிக்க விரும்புகிறார்கள்?
தமிழில் சிறார் இலக்கியங்கள் பெரும்பாலும் நீதி போதனைகளாவே இருக்கின்றன. குழந்தைகளுக்கான நூல்கள் நீதியைவிடவும் கற்பனையை வளர்ப்பதாக இருக்க வேண்டும்.
ரசனைக்குரிய சில தருணங்கள்!
ஹீரோ என்றால் வாட்டசாட்டமான உடல்வாகு, வாள் சண்டை தெரிந்திருக்க வேண்டும், நடனம் தெரிந்திருக்க வேண்டும் என்று இருந்த நிலையில் முதன் முதலாக ஒரு காமெடி கதையை மையமாகக் கொண்டு ஹீரோவாக நடித்தார் என்றால் அதுதான் டிஆர் ராமச்சந்திரன்.
ஏவிஎம் நிறுவனம்…
தண்ணீருக்காக உயிர் நீத்த நிகமானந்தா!
எண்டோசல்ஃபான் எனும் நஞ்சின் தீங்கைப் பற்றியது அந்த ஆவணப்படம். ஒரு பூச்சிக்கொல்லி மருந்து எவ்வாறு ஒட்டுமொத்தமாக ஒரு கிராமத்து வாழ்வைச் சிதைத்தது என்பதை அதில் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
தமிழ் சினிமாவில் மாற்றத்தை உருவாக்கிய மணமகள்!
அருமை நிழல்:
1950 - களில் மலையாளத்தில் சுப்ரபா என்று ஒரு நாடகம் மிகப் பிரபலமாக இருந்தது. அந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்க நினைத்தார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.அதை அப்போதைய நண்பரான கலைஞரிடம் சொன்னார். பின்னர், சுப்ரபா நாடகத்தின் எழுத்தாளர்…