Browsing Category

நேற்றைய நிழல்

எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் தொழிலில் மட்டுமே போட்டி!

எம்.ஜி.ஆரும் சிவாஜியும் சிறு வயது முதலே அண்ணன் – தம்பியாக வளர்ந்தவர்கள்தான். இருவருமே பல வருடங்கள் நாடகங்களில் நடித்துவிட்டு பின் சினிமாவுக்கு வந்தவர்கள். நாடகங்களில் நடிக்கும்போது பல நாட்கள் எம்.ஜி.ஆரின் வீட்டில்தான் சிவாஜி சாப்பிடுவார்.…

கண்ணதாசன் எழுதிய பாடல்: அவருக்கே பலித்த வாக்கு!

தமிழ் சினிமாவில் மனிதனின் உணர்ச்சிகளை பாடல்கள் மூலம் வெளிப்படுத்திய கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல், பின்னாளில் அவருக்கே பலித்தது என்ற தகவல் பலரும் அறியாத ஒன்று. மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் சந்தோஷங்கள் என அத்தனை…

க.சீ.சிவகுமார்: தழுவக் குழையும் நண்பன்!

- எழுத்தாளர் பாஸ்கர் சக்தி 1995-ம் ஆண்டு ஜூன் மாதத்தின் ஒரு இரவில்தான் க.சீ.சிவகுமாரை சந்தித்தேன். ஏப்ரல் மாதம் இந்தியா டுடே நடத்திய அறிமுக எழுத்தாளர் போட்டியில் அவன் முதல் பரிசும், நான் இரண்டாம் பரிசும் வென்றிருந்தோம். நான் எனக்கான…

இறகைப் போல மிருதுவானவர்!

-கே.பி. கூத்தலிங்கம். ’இலக்கியச் சிறகு’ சிற்றிதழின் ஆசிரியர் மு.ராமலிங்கம் ஜனவரி-13 ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை காலமானார். இவர் இலக்கியச் சிறகு என்ற சிற்றிதழை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நடத்தி வந்தார். ஆங்கில கவிதைகளுக்காக ஷைன்…

கட்சிப் பணத்தை சொந்த தேவைக்குப் பயன்படுத்துவது தப்பு!

- தோழர் ஜீவாவின் நேர்மை "பசிக்குது தோழா, நாலு இட்லி வாங்கிட்டு வாங்க, சாப்பிட்டுட்டுப் போவோம்" என்கிறார் ஜீவா. "இங்கேயே கேண்டீன் இருக்கு, சாப்பிட்டிருக்கலாமே தோழர்..." "சரிதான், எங்கிட்ட காசில்லைல்ல..." தோழர் போய் இட்லி வாங்கிக் கொண்டு…

என்.எஸ்.கிருஷ்ணன் எனக்காகப் பாடிய பாட்டு!

- சுந்தர ராமசாமி கிளம்பும் நேரம். மாமா, என்னுடைய அக்கா பையனுக்கு உடல்நிலை சரியில்லை. படுக்கையில் இருக்கிறான். மிக அருகில்தான் வீடு என்றதுமே வில்லுப்பாட்டு கோஷ்டியுடனேயே கிளம்பி வந்துவிட்டார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரும்…

வில்லன் நம்பியாரின் நிஜத் தோற்றம்! 

அருமை நிழல்: எம்.என்.நம்பியார் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உள்ளவர். இவர் வில்லத்தனங்களில் கூட அவ்வப்போது நகைச்சுவை எட்டிப்பார்க்கும். படப்பிடிப்பின்போது தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுடன் எம்.என்.நம்பியார் நகைச்சுவையாக நடித்துக்…

சிவாஜியைவிடத் தகுதியானவர்கள் யார்?

- கோமல் சுவாமிநாதன் நம் நாட்டுக்காரன் கவனிக்க மாட்டான். ஒரு முறை கெய்ரோகாரன் ‘அவர்தானய்யா சிறந்த நடிகர்' என்று சொன்னான். எகிப்து அரசாங்கம் அவருக்கு விருது அறிவித்ததை, 'ஆஹா!' என்று ஆர்ப்பரித்துவிட்டு அடங்கி விட்டனர். இப்போது…

நாடகம், சினிமா இரண்டிலும் கோலோச்சிய ஆர்.எஸ்.மனோகர்!

தமிழ் சினிமாவின் முன்னோடி நாடகம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, நாகேஷ் என பெரும்பாலானோர் அங்கிருந்து வந்தவர்கள்தான். பாலசந்தர் உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் அங்கிருந்துதான் வந்தார்கள். இன்று கூத்துபட்டறை போன்ற சில அமைப்புகள் நடிப்பைச் சொல்லி…

அன்றைய நடிகர்களிடம் இருந்த எளிமை!

அருமை நிழல்: அன்றைய தென்னிந்திய நடிகர் சங்க மேடையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் மற்றும் இயக்குனர் கே.சுப்ரமணியம். மிகப்பெரிய நட்சத்திரங்களாக இருந்த காலத்திலும் அவர்களிடம்…