Browsing Category

நேற்றைய நிழல்

நடிக்க வேண்டாம் என முடிவெடுத்த தருணம்!

ஜனவரி, 2005இல் இனி மேக் அப் போட்டு நடிக்கிறது இல்லனு முடிவு செஞ்சேன். 192 படங்கள், பல தொலைக்காட்சித் தொடர்கள் எல்லாம் நடிச்சாச்சு. இனி வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன்.

இயல்பான உரையாடலுக்கு இடையே…!

அருமை நிழல்: சீர்காழி கோவிந்தராஜன், இயக்குநர் சி.வி.ராஜேந்திரன், கண்ணதாசன், ஜெயகாந்தன், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் இணைந்து இயல்பாக பேசிக் கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படம். - நன்றி : தி இந்து

கே.பாலசந்தரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர்.!

கே.பாலசந்தரின் நாடகங்களைப் பார்த்து ரசித்த எம்.ஜி.ஆர், 1964-ல் சத்யா மூவீஸ் பேனரில் தான் நடித்த 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை கே.பாலசந்தருக்கு வழங்கினார். அதுதான் பாலசந்தரின் திரையுலகப் பிரவேசம் நடந்த படம். அதன் பிறகு…

இளம்வயது மகனுடன் மலேசியா வாசுதேவன்!

நேற்றைய நிழல்: ‘செவ்வந்திப் பூ முடிச்ச’ , ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ எனப் பல பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தவர் மலேசியா வாசுதேவன். அதன் பின்னர் ‘கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ’ பாடலும். ‘வான் மேகங்களே… வாழ்த்துங்கள் பாடுங்கள்' என்ற…

கைத்தறி நெசவாளர்களுக்கு வழிகாட்டிய அண்ணா!

1953-ம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் பெருமளவில் துன்ப அலை வீசியது. சொல்லொணா துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள். அறிஞர் அண்ணாவும் நடுத்தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரே. கைத்தறி நெசவாளர்களின்…

நடிகர் திலகத்தைப் பாராட்டும் புரட்சிக் கவிஞர்!

28/04/1959ல் - தமது கவிதை ஏடான ‘குயில்’ இதழில், பாவேந்தர் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தேனி, போடியில் உள்ள ஒரு பள்ளிக்கு 2 லட்சம் நன்கொடை வழங்கியதைப் பாராட்டி எழுதிய கவிதை வரிகள். அருமை நிழல்: பள்ளியில் மாணவர்கள் பகலுணவுண்ணும்…

குணங்களில் ஒன்றிப்போன கண்ணதாசனும் கல்யாணசுந்தரமும்!

கண்ணதாசனுக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கும் இடையில் இருந்த ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்! ஒற்றுமைகள்:- இருவருடைய தாயாரின் பெயர்களும் விசாலாட்சி அம்மையார்! இருவரது பெயர்களின் முதல் எழுத்து 'க!'. இருவரும்…

நீலாம்பரியை உருவாக்கிய தருணம்!

அருமை நிழல்: 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ‘படையப்பா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் இப்படம் 210 பிரிண்டுகளுடன்…

பேரறிஞர் அண்ணாவின் மனிதநேயத்திற்குச் சான்று!

பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாளன்று கோட்டையில் அரசின் அனைத்து அலுவலர்களையும் கூட்டி, நிகழ்த்திய அரிய உரை.

பண்புக்கு இன்னொரு பெயர் ஏ.வி.எம். சரவணன்!

மிக மூத்த தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம் ஸ்டுடியோவை உருவாக்கியவர் ஏ.வி.மெய்யப்பன் என்றால், அதைத் தொடர்ந்து நிர்வகித்து, அதை பெரும் புகழடையச் செய்த மெய்யப்பனின் புதல்வர்களில் முதன்மையானவர் ஏ.வி.எம். சரவணன். ஏ.வி.எம். சரவணன் என்றாலே,…