Browsing Category

நேற்றைய நிழல்

சினிமா கலைஞர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்குமான தொடர்பு!

முன்பெல்லாம் இலங்கை வானொலி என்றாலே மயில்வாகனன் அவர்களை மட்டுமே நாம் அறிவோம். அதற்குப்பிறகு அப்துல் ஹமீட்.. என்ற உங்களது குரலும் உரையாடல்களும் எமக்கு மிகவும் பிடித்திருக்கின்றன".. என்று கூறியிருக்கிறார் நடிகர் திலகம்.

பாவேந்தரும் பட்டுக்கோட்டையாரும்!

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - கௌரம்பாள் திருமணத்தை நடத்திவைக்கும் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் அரியப் புகைப்படம்.

உயிர்வலியை உணர்ந்த தருணம்!

”படத்துல நீ திக்கித் திக்கிப் பேசுறதைப் பார்த்துட்டு திக்குவாயால் பாதிக்கப்பட்டவங்க அதை ரசிச்சுச் சிரிப்பாங்கன்னு நினைக்கிறியா? அதப்பாக்குற அவங்க வேதனைப்பட மாட்டாங்களா?"

கண்ணதாசன் பாடலுக்கு ‘நோ’ சொன்ன எம்.எஸ்.வி!

இசை உலகில் எம்.எஸ்.விஸ்வநாதன் – கவியரசர் கண்ணதாசன் இடையே நெருங்கிய நட்பு இருந்த நிலையில், இருவரும் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்திருந்தாலும், கண்ணதாசன் எழுதிய ஒரு பாடலை கிண்டல் செய்து வேறு வார்த்தைகளை வைத்து எழுதிக் கொடுங்கள் என்று…

எது நேரினும் மனிதம் காப்போம்!

எந்த துயரம் நிகழ்ந்தாலும் எப்போதும் மனிதத்தன்மையோடு இருப்பதும், வீழ்ந்துவிடாமல் துணிவைத் தக்கவைத்துக் கொள்வதும் - அதுதான் வாழ்க்கை; அது தான் மகத்தான சவால்.

டி.எம்.எஸ் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த தருணம்!

டிஎம்எஸ் பாடிய பாடல் என்னுடைய பாடல்தான். அதை என்ன விட அவர்தான் மிக அற்புதமாக பாடுகிறார். இவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.

தங்கவேலுவுக்கு அறிவுரை சொன்ன கலைவாணர்!

ஒருமுறை நடிகர்கள் எல்லாம் செட்டில் நடித்துக்கொண்டு இருக்கும்போது, ஒரு ரசிகர் கலைவாணர் என்எஸ்கே அவர்களிடம் ஆட்டோகிராப் வாங்க வந்தாராம் ஆட்டோகிராப்பை புரட்டிப்பார்த்த என்எஸ்கே ஒரு இடத்தில் 'சிந்திக்காதே- சிரித்துக் கொண்டே இரு' என்று எழுதி…

சிவாஜிக்குத் தங்கையாக நடித்ததில் பெருமை கொள்கிறேன்!

சிவாஜிக்குத் தங்கையாக நான் பிறக்காவிட்டாலும், அவரது தங்கையாக நடிக்கும் வாய்ப்பாவது எனக்குக் கிடைத்ததே எனப் பெருமை கொள்கிறேன்

ஜி.எஸ். லட்சுமணன்: போற்றத்தக்க தியாகி!

25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர், வார்தா ஆசிரமத்தில் காந்தியைச் சந்தித்து, “இந்த நாட்டுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” எனக் கேட்டார். “ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சேவை செய். அவர்களின் குழந்தைகளுக்கு என்று ஒரு பள்ளி ஆரம்பித்து நடத்து” என்றார்…

மக்கள் திலகமும் தளபதியும்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீதிருக்கும் மதிப்பை அடிக்கடி வெளிப்படுத்தியிருக்கிறார் தி.மு.க தலைவரான மு.க.ஸ்டாலின். துவக்கத்தில் கழகப் பிரச்சார நாடகங்களில் நடித்து வந்த ஸ்டாலின் மக்கள் திலகத்தின் பாராட்டைப் பெற்றபோது எடுக்கப்பட்ட அரிய படம்.