Browsing Category
நேற்றைய நிழல்
கக்கன் – தும்பைப்பட்டி தந்த தூய்மையின் சிகரம்!
எத்தனையோ அரசியல்வாதிகளை இந்தத் தமிழகம் சந்தித்து இருக்கின்றது. ஆனால், வெகு சிலரை மட்டும்தான் நினைவில் வைத்துக்கொள்கிறது.
எந்தவித வசீகரமும் இல்லாத திரு. கக்கன் அவர்கள் தமிழக மக்கள் மனதில் நிலைபெற்று இருப்பதற்கு காரணம் அரசியல் வாழ்வில் அவர்…
சமூகப் பொறுப்புடன் சினிமாக்கள் உருவாக வேண்டும்!
‘வீரத்திருமகன்’ படத்தை முதலில் இயக்கிய திருலோகசந்தர், தொடர்ந்து ‘பாரதவிலாஸ்’, ‘அன்பே வா’, ‘நானும் ஒரு பெண்’, ‘என் தம்பி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘அதே கண்கள்’ என்று பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர்.
அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து…
நேரு – குழந்தைகளுடன் குழந்தையாக…!
ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, நாடு முழுவதும் குழந்தைகள், இளைஞர்கள் நலம், அவர்களின் கல்வி, முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினார்.
இடைவிடாத பணியின் இடையே, குழந்தைகளுடன் உரையாடுவதை வழக்கமாக…
கலைவாணரின் குணத்திற்கு கொஞ்சமும் குறையாதவர் மதுரம்!
தமிழ்த் திரையின் சிரிப்பு ஜோடி என்.எஸ்.கிருஷ்ணன் & மதுரம்.
இந்தக் காதல் தம்பதியரின் வாழ்க்கையைத் தொடாமல் தமிழகத்தின் அரசியலையும், வரலாற்றையும் யாரும் சொல்லி முடிக்க முடியாது என்பதே இவர்களது பெருமையைச் சொல்லும்.
எல்லா…
எனக்கு எதுவும் தெரியாதென்பது எனக்குத் தெரியும்!
உலகின் சிறந்த 10 தத்துவ ஞானிகள் கூறிய புகழ்பெற்ற தத்துவங்கள்.
சாக்ரடீஸ்
உலகத்தின் முதல் தத்துவஞானி என போற்றப்படுபவர் சாக்ரடீஸ். மதவாதிகளை நோக்கி “கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர்.
உலகில் எந்த மதமும் தோன்றாத…
தமிழ் சினிமாவின் பெருமைமிக்க அடையாளம்!
அருமை நிழல்:
காமிரா கவிஞர் இயக்குநர் பாலு மகேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழி என்று பல மொழிகளில் திரைப்படைப்புகளை உருவாக்கியவர்.
பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்ற பாலு மகேந்திரா 1969-ல் தங்கப் பதக்கம்…
கல்விக்கு முக்கியத்துவம் தந்த நடிகர் திலகம்!
அருமை நிழல்:
விஜயவாடாவில் பெருந்தலைவர் காமராஜரால் 1964-ல் திறக்கப்பட்ட 'திருவள்ளுவர் தமிழ் பாடசாலை' கட்டடத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்தாயிரம் ரூபாயை, பாடசாலை நிறுவனர் ராமசாமி அவர்களிடம் வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்.…
எங்கிருந்து மக்களைப் பார்க்கிறோம்?
நச் திரை மொழி:
“நீங்கள் மாளிகையில் இருந்து கொண்டு மக்களைப் பார்க்கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையைக் கவனிக்கிறவன்.”
- ‘நாடோடி மன்னன்' திரைப்படத்தில் கவியரசர் கண்ணதாசன் - ரவீந்திரன் எழுதி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் குரல் கொடுத்த…
தமிழ்த் திரையின் முதல் சூப்பர் சக்ஸஸ் ஜோடி!
தமிழ்த் திரைப்பட வசனங்களில் மாற்றத்தை உண்டாக்கிய இளங்கோவனின் வசனத்தில் வெளியான ‘கண்ணகி’ திரைப்படத்தில் கோவலனாக நடிப்பின் எல்லை தொட்ட பி.யூ.சின்னப்பா, சினிமாவில் தனக்கேற்ற சிறந்த இணையாகக் கண்ணாம்பாவை இனம் கண்டுகொண்டார்.
…
அன்னை இல்லத்தின் தனிப்பெரும் கருணை!
1982-ம் ஆண்டு, அன்றைய தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம், குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்திட, நடிகர் திலகம் சிவாஜி சார்பில் இரண்டு லட்ச ரூபாயும், இளைய திலகம் பிரபு சார்பில் ஒரு லட்ச ரூபாய் என மொத்தம் 'மூன்று லட்சம்' ரூபாயை…