Browsing Category

இலக்கியம்

எழுத்துலகின் கம்பீரம் ஜெயகாந்தன்!

பேச்சாலும் எழுத்தாலும் அனைவரையும் அதிர வைத்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். மேடைப் பேச்சிலோ நெருப்பு மழை, எழுத்துக்களோ சரவெடி. அரசியல், சினிமா, இலக்கியம் எதுவானாலும் அவரது தர்க்க ரீதியான பதிலடிகள் அனைத்தும் மறுவார்த்தை பேசா முத்துச்சரங்கள்!…

புதிய உலகை உருவாக்கித் தரும் புத்தக வாசிப்பு!

சுடர்மிகு அறிவால் மொழி, இலக்கியம், பெண் விடுதலை, நாட்டுப்பற்று என பன்முகங்களில் கவிதை இயற்றி, பாடப் புத்தகங்களின் வழியே இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறார் பாரதியார்.

மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!

மிகுந்த சினம், அளவுகடந்த காமம், மிகுதியான கண்ணோட்டம், அச்சம், பொய், மிகுதியான தண்டனை முதலிய யாவும் அரசருக்கு மட்டுமல்ல, அறநெறியில் வாழ விரும்பும் யாருக்கும் தடைக்கற்களாகும்.

குற்றங்களுக்காகத் தண்டிப்பது வேறு; அவமதிப்பது வேறு!

வாசிப்பின் ருசி: குற்றங்களுக்காகத் தண்டிப்பது வேறு; அவமதிப்பது வேறு; தண்டிக்கும்போது குற்றவாளி மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்; அவமதிக்கப்படுகிறபோது மனிதனே அவமதிக்கப்படுகிறான்! - எழுத்தாளர் ஜெயகாந்தன்

அறியப்படாத அருந்ததியர் இன வரலாறு!

நூல் அறிமுகம் : உலகெங்கிலும் மனிதன் நிர்வாணமாகத்தான் பிறக்கிறான். இந்தியாவில் மட்டுமே உயர் ஜாதியாய், தாழ்ந்த ஜாதியாய்ப் பிறக்கிறான். இந்திய ஜாதிய ஏற்றத்தாழ்வு இருள் நிறைந்த திசையற்ற பாதைக்கு இந்நாட்டை இட்டுச் செல்கிறது. காலநிலையில் கூட…

உலகச் சிந்தனையில் கிளைப் பரப்பிய ஒரு மரம்!

தமிழ் இலக்கியத்தில் பல்வேறு மாற்று முன்னெடுப்புகளை நிகழ்த்திய தமிழவன், 'உலகச் சிந்தனையில் கிளைப் பரப்பிய ஒரு மரம்' என்ற பெயரில் தன்வரலாற்று நூலொன்றை எழுதியுள்ளார்.

நூறாண்டுகளுக்கு முந்தைய கலை, இலக்கியம், சினிமாவை அறிய வேண்டுமா?

நூல் அறிமுகம்: சினிமா, ஓவியம், இலக்கியம் போன்றவற்றில் தடம் பதித்து வருபவர் விட்டல்ராவ். சென்னை மூர் மார்க்கெட்டின் சார்சானிக் பாணியிலான பழைய கட்டிட வளாகத்தில் பழைய புத்தகங்களை அவர் தேடிக் கண்டெடுத்த அனுபவங்களை ஓர் அழகிய நூலாகவே…

வாழ்வின் அருமையை உணரச் செய்யும் உறவுகள்!

வாசிப்பின் ருசி: வாழ்வின் எல்லைகள் சுருங்கிக் கொண்டு வருவதாக உணரும்போது யாராவது ஒருவர் எதிரில் வந்து, சிலவற்றைச் சொல்லி, சிலவற்றைப் பகிர்ந்து முன்னை விடவும் வாழ்வு எவ்வளவு அருமையானது என்று உணர்த்திவிட்டு போய்விடுகிறார்கள்! -…

‘வாழ்விலே ஒரு முறை’ அவசியம் வாசிக்க வேண்டிய நூல்!

நூல் அறிமுகம்: துளியும் அலங்காரம் இல்லை. அழுத்தமான சொற்கள் இல்லை. மிகுபுனைவு, மாய யதார்த்தம் முதலான கூறுகள் இல்லை. மாமனிதர்கள் இல்லை. தத்துவ விசாரங்களும் இல்லை. என்றாலும் அசோகமித்திரனின் கதைகள் வாசகரிடத்தில் ஆழமான சலனங்களை…

எழுத்தென்பது மௌனத்திற்கு எதிரான கலகம்!

தனது நாவலில் பண்டிட் பியாரி லால் எனும் கதாபாத்திரம் ஒன்று தனது பழத்தோட்டத்தில் இறந்து போகிற காட்சியை எழுதுகிறபோது சல்மான் ருஷ்டியினால் அதைத் தாங்கவே முடியவில்லை. மேஜையில் அமர்ந்து அழத் தொடங்கி விட்டார்.