Browsing Category
இலக்கியம்
எதற்காக வந்தோம் இந்த உலகிற்கு?
வாசிப்பின் ருசி:
"என்றாவது ஒருநாள் உயிர் துறக்க வேண்டியிருக்கிறது. இறந்துவிடத் தான் பிறக்கிறோம். அல்லாமல் வேறு எதற்குமல்ல.!
இடையில் உண்ணவேண்டும். உறங்கவேண்டும். குழந்தைகளை ஈன்றெடுக்க…
அண்ணா மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த அதீத பற்று!
1977-ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது.
அந்தத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்.ஜி.ஆர். வெற்றி பெற்றார்.
வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு முன், மதுரை…
செய்வது சரியென்பதற்கு எது சாட்சி?
ஞானம் என்பது எல்லாவற்றையும் அறிந்து கொள்வது அல்ல. எவ்வளவு சிறிய விஷயமானாலும் அதை தவறாகப் புரிந்து கொள்ளாமையே ஞானமாகும். எழுத்தாளர் ஜெயகாந்தன்.
வான்காவின் வரலாறு: தமிழ் இலக்கிய உலகிற்கு ஒரு வரம்!
இன்று வான்காவின் ஓவிய நகல்களே மில்லியன் டாலர் விலை போகும் சூழலில் அவரின் படைப்பு காலத்தில் அவர் வாழ்ந்த வாழ்வை, அவர் பட்ட பாடுகளை, அவர் மீதான சமூகத்தின் பார்வைகளை, முரண்பாடுகளை இரத்தமும் சதையுமாக பதிவு செய்திருக்கிறது நூல்.
புரிதல் ஒன்றே அன்பின் அடித்தளம்!
வாசிப்பின் ருசி:
அர்த்தத்துக்கும்
அர்த்தமின்மைக்கும்
நடுவே தொங்குகிறது
ஆனந்தத்தின் பாலம்!
- எழுத்தாளர் வண்ணதாசன்
கவிதைப் பிதாமகன் நிகனோர் கற்றுக் கொடுப்பது என்ன?
100 வயதைக் கடந்து வாழ்ந்த ஸ்பேனிஷ் மொழிக் கவிஞர் நிகானோர் பார்ரா நவீன வாழ்க்கையின் அபத்த நியாயங்களைத் தனது நையாண்டியும், கேலியும் கலந்த தொனியில் கேள்விக்கு உட்படுத்தி என் கவிதையைப் பெரிதும் பாதித்து இருந்தார்.
உதிரம் கொடுத்து வளர்த்த மலைநாடு!
சமூகத்திற்குப் பங்களிக்கும் வகையிலான அவர்களது செயல்பாடுகளே, எதிர்காலத் தலைமுறையிடம் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறது இந்த நூல்.
சக எழுத்தாளர்களை ஒருபோதும் குறை கூறாத மனிதர்!
நானும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும் ஒரு கோடை நாளில் பாண்டிபஜாரில் உள்ள ஒரு ஹோட்டலில் மதிய உணவு உண்பதற்கு அமர்ந்திருந்தோம்.
அப்பொழுது மூன்று கன்னியாஸ்திரிகள் உள்ளே வந்து எங்களுக்கு எதிரே அமர்ந்தார்கள். அதில் நடுவில் இருந்த…
தவித்துப் பறக்கும் தனித்த குரல்…!
மனம் என்னும் மேடையில் சில காட்சிகள் இன்னெதென உணர்ந்துகொள்ளவியலாத விதத்தில் கலங்கலாக மிக விரைந்து நகர்கின்றன இந்நூலின் கவிதைகள்.
எந்தத் தற்பெருமையும் அந்தப் பூவிடம் இல்லை!
அப்போதுதான் அந்தப் பூ உதிர்ந்திருந்தது. மறுபடியும் அது கிளையைப் பார்க்கவில்லை. இதுவரை மலர்ந்திருந்ததற்கான எந்தத் தற்பெருமையும் அதனிடம் இல்லை.