Browsing Category

இலக்கியம்

தமிழ்ப் பண்பாட்டு முகங்களைத் தெரிந்துகொள்ளும் முயற்சி!

தமிழகத்தின் வேர்களுக்குள் பயணித்து, அதன் பொருளாதார மற்றும் பண்பாட்டு முகங்களைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்தப் புத்தகம் ஒரு சிறந்த கையேடு

சாதிய இந்தியாவில் சமத்துவத்திற்கான‌ போராட்டங்கள்!

சாதியை எதிர்த்து உருவான சமத்துவத்திற்கான போராட்டங்களின் வரலாறும், அவற்றை சட்ட வடிவம் தருவதற்காக நடந்த பல்வேறு முயற்சிகளையும் ஒரு சேர அறிந்து கொள்ளலாம்.

செய்யாததைச் செய்ததாகக் கூறிப் புகழாதே!

பிறரைப் போலியாகப் புகழக் கூடாது என்பது ஆள்வோர்களுக்கு மட்டுமல்ல. பிற தலைவர்கள், செல்வாக்கானவர்கள், செல்வ நிலையில் உள்ளவர்கள் பிறருக்கும் பொருந்தும்.

“என் உறவை நான் மறவேன்!” – எம்.ஜி.ஆர்!

அருமை நிழல்: ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தரும் திட்டத்திற்கான துவக்க விழா. முப்பது கோடி ரூபாய்க்கான காசோலையைத் தமிழகம் சார்பில் ஆந்திர முதல்வர் என்.டி.ஆரிடம் வழங்கியவர் பிரதமர் இந்திராகாந்தி.…

பாமர மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டிய வ.உ.சி!

1906ம் ஆண்டு சுதேசி ஸ்டீமர் கம்பெனி எனும் பெயரில் வ.உ.சி ஒரு கப்பல் கம்பெனியை பதிவு செய்தார். இதுகுறித்து ‘விவேகபாநு’ எனும் பத்திரிகையில் வ.உ.சி விரிவாக எழுதியுள்ளார்.

நினைவுகளால் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் நட்பு!

வாசிப்பின் ருசி: சிலருடன் பேசாமல் இருந்தாலும் நட்பு குறையாது; அவர்களை நினைக்கும் ஒவ்வொரு நொடியிலும், மனது நட்பைப் புதிதாய் எழுதித் தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது! – எழுத்தாளர் தி.ஜானகிராமன்

எதற்காக எழுதுகிறேன்? – எழுத்தாளர் தி.ஜானகிராமன்!

சென்னையில் 08.04.1962ல், ‘எதற்காக எழுதுகிறேன்’ என்ற தலைப்பில் நடந்த எழுத்தாளர் கருத்தரங்கில் தி.ஜானகிராமன் வாசித்த கட்டுரை. ஏன் எழுதுகிறாய் என்று கேட்பது, ஏன் சாப்பிடுகிறாய் என்று கேட்பது போல. பசிக்கிறது சாப்பிடுகிறோம். உயிரோடிருக்க,…

தமிழாசான்களை நெறிப்படுத்திய இலக்குவனார்!

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் வித்துவான் இலக்குவனாராகத் தமிழாசிரியராகப் பணியாற்றிய பொழுது 1939இல் எழுதி 1940 இல் வெளியிட்ட நூல் ‘தமிழ்க் கற்பிக்கும் முறை’.

பூர்ணம் விஸ்வநானின் நடிப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி!

அருமை நிழல்: இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த நாளன்று, அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லியிலிருந்து ஒலிப்பரப்பாகிய தமிழ்ச் செய்தியில் ”ஆல் இண்டியா ரேடியோ... செய்திகள் வாசிப்பது பூர்ணம் விஸ்வநாதன்.. இன்று இந்தியா சுதந்திரம் அடைந்தது!’ என்று…

உணரும்போதே தவறுகளை சரி செய்ய வேண்டும்!

வாசிப்பின் ருசி: ஏதாவது தவறாக இருந்தால் இப்போதே சரி செய்யுங்கள். ஆனால், கவலைப்படாமல் இருக்க உங்களைப் பயிற்றுவித்துக் கொள்ளுங்கள். கவலைப்படுவதால் மட்டும் எதுவும் சரி ஆகாது! - எர்னஸ்ட் ஹெமிங்வே குறிப்பு : குறிப்பு: மேற்கண்ட இந்த…