Browsing Category

இலக்கியம்

அன்பின் புதிய வெளி!

ஈகோ, பாதுகாப்பின்மை, காதல், காமம் இவை ஒன்றோடொன்று குழம்பியிருக்கிற காலத்தில் நாம் வாழ்கிறோம். இப்போது உண்மையான அன்பை நாம் வலிந்து சுமக்க வேண்டிய அவசியம் இல்லை.

கே.பாலசந்தரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய எம்.ஜி.ஆர்.!

கே.பாலசந்தரின் நாடகங்களைப் பார்த்து ரசித்த எம்.ஜி.ஆர், 1964-ல் சத்யா மூவீஸ் பேனரில் தான் நடித்த 'தெய்வத்தாய்' படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பை கே.பாலசந்தருக்கு வழங்கினார். அதுதான் பாலசந்தரின் திரையுலகப் பிரவேசம் நடந்த படம். அதன் பிறகு…

நிகழ்காலத்தை வைத்தே உங்களை எடைபோடுகிறார்கள்!

பிரபஞ்சனும் நானும் ரயிலில் போய்க் கொண்டிருந்தோம். கேரளாவில் திருச்சூரில் நடந்த ஒரு மலையாள இலக்கிய விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தோம். வழி முழுவதும் பிரபஞ்சன் பேசிக்கொண்டு வந்தார். அப்போது தான் எழுதப்போகும் ஒரு மாஸ்டர்…

இனிப்பு உடம்பு இப்பொழுது எரிதழலாகிறது!

ரங்கராஜனை அவள் மதமாற்றுகிறாள். முத்தாலிப்பு என்று பேரை மாற்றுகிறாள். ஆனால், இறுதிவரை ரங்கராஜனை அவளால் மனிதனாக மாற்றவே முடியவில்லை.

இளம்வயது மகனுடன் மலேசியா வாசுதேவன்!

நேற்றைய நிழல்: ‘செவ்வந்திப் பூ முடிச்ச’ , ‘ஆட்டுக்குட்டி முட்டையிட்டு’ எனப் பல பாடல்களைப் பாடி ரசிகர்களை கவர்ந்தவர் மலேசியா வாசுதேவன். அதன் பின்னர் ‘கோவில்மணி ஓசை தன்னைக் கேட்டதாரோ’ பாடலும். ‘வான் மேகங்களே… வாழ்த்துங்கள் பாடுங்கள்' என்ற…

கண்கள் – காலத்தைக் காட்டும் கண்ணாடி!

வாசிப்பின் ருசி: கண்கள் வயதை மட்டும் காட்டவில்லை; ஒரு மனிதர் வாழ்ந்த வாழ்க்கை, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கை எல்லாவற்றையும் காட்டிவிடுகிறது! அசோகமித்ரன்

மனசாட்சியுடன் வாழ்வதே மனிதனுக்கான மிகப்பெரிய புரட்சி!

எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் அனுபவ மொழிகள்: மனிதன் தேடும் சுதந்திரம் வெளியில் இல்லை; அவன் மனத்துக்குள் பூட்டப்பட்டிருக்கிறது. பழக்கங்கள் சிந்தனையாக மாறும் போது வாழ்க்கை பழையதாகிவிடுகிறது. கிராமத்தின் மௌனம், நகரத்தின் சத்தங்களை…

‘தீபம்’ நா.பார்த்தசாரதி: மலர்களைத் தேடித் தவித்த மணிவண்ணன்!

தமிழ்நாட்டின் முன்னணித் தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையான ஒரு சிலருள் ஒருவர் தீபம் நா பார்த்தசாரதி அவர்கள். நா.பா. என்றதுமே என் தலை முறை வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உடனே நினைவுக்கு வரும் படைப்புகளில் சில : குறிஞ்சி மலர், பொன்…

விருதுகளுக்குத் தகுதியான இல.அம்பலவாணனின் புதினம்!

நூல் அறிமுகம்: ஆசைக்கோர் அளவில்லை! இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பர். அவ்வகையில் குமுகாயத்தைப் படம் பிடித்துக் காட்டுவனவாகக் கதை இலக்கியங்கள் உள்ளன. அந்த வகையில் குமுக அவலங்களை நமக்குக் கண்முன் நிறுத்துபவராக எழுத்தாளர்…