Browsing Category

இலக்கியம்

மனசாட்சியுடன் வாழ்வதே மனிதனுக்கான மிகப்பெரிய புரட்சி!

எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் அனுபவ மொழிகள்: மனிதன் தேடும் சுதந்திரம் வெளியில் இல்லை; அவன் மனத்துக்குள் பூட்டப்பட்டிருக்கிறது. பழக்கங்கள் சிந்தனையாக மாறும் போது வாழ்க்கை பழையதாகிவிடுகிறது. கிராமத்தின் மௌனம், நகரத்தின் சத்தங்களை…

‘தீபம்’ நா.பார்த்தசாரதி: மலர்களைத் தேடித் தவித்த மணிவண்ணன்!

தமிழ்நாட்டின் முன்னணித் தமிழ்ப் படைப்பாளிகளில் முதன்மையான ஒரு சிலருள் ஒருவர் தீபம் நா பார்த்தசாரதி அவர்கள். நா.பா. என்றதுமே என் தலை முறை வாசகர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உடனே நினைவுக்கு வரும் படைப்புகளில் சில : குறிஞ்சி மலர், பொன்…

விருதுகளுக்குத் தகுதியான இல.அம்பலவாணனின் புதினம்!

நூல் அறிமுகம்: ஆசைக்கோர் அளவில்லை! இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி என்பர். அவ்வகையில் குமுகாயத்தைப் படம் பிடித்துக் காட்டுவனவாகக் கதை இலக்கியங்கள் உள்ளன. அந்த வகையில் குமுக அவலங்களை நமக்குக் கண்முன் நிறுத்துபவராக எழுத்தாளர்…

பிரபஞ்சனைப் போல் உண்மையாக வாழ்வது எளிதல்ல!

பிரபஞ்சனுடைய என்னுடைய நட்பு மிகவும் பிரத்தியேகமானது. அவரைப்போல மிகவும் உண்மையாக வாழ்வது மிகவும் சிரமமானது என்பதை வாழ்வில் ஒவ்வொரு நொடியிலும் நான் புரிந்து கொண்டுள்ளேன். பிரபல பத்திரிகையில் ஒரு பெண்ணின் முதுகைப்…

கைத்தறி நெசவாளர்களுக்கு வழிகாட்டிய அண்ணா!

1953-ம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வில் பெருமளவில் துன்ப அலை வீசியது. சொல்லொணா துயரங்களை அவர்கள் சந்தித்தார்கள். அறிஞர் அண்ணாவும் நடுத்தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவரே. கைத்தறி நெசவாளர்களின்…

தாழ்கின்ற கிளையே நிழல் தரும்!

வாசிப்பின் ருசி: சமயங்களில் அறிவுதான் எதிரி; அன்பாய் இருந்திருந்தால் ஜெயித்திருக்கக் கூடிய சிறிய யுத்தங்கள் எவ்வளவோ உண்டு. தென்னையல்ல தாழ்கிற கிளைதான் நிழல் தரும். ~ கவிஞர் நேசமித்ரன் #நேசமித்ரன் #கவிஞர்நேசமித்ரன்…

நடிகர் திலகத்தைப் பாராட்டும் புரட்சிக் கவிஞர்!

28/04/1959ல் - தமது கவிதை ஏடான ‘குயில்’ இதழில், பாவேந்தர் அவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தேனி, போடியில் உள்ள ஒரு பள்ளிக்கு 2 லட்சம் நன்கொடை வழங்கியதைப் பாராட்டி எழுதிய கவிதை வரிகள். அருமை நிழல்: பள்ளியில் மாணவர்கள் பகலுணவுண்ணும்…

குணங்களில் ஒன்றிப்போன கண்ணதாசனும் கல்யாணசுந்தரமும்!

கண்ணதாசனுக்கும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்கும் இடையில் இருந்த ஒற்றுமைகளும், வேற்றுமைகளும்! ஒற்றுமைகள்:- இருவருடைய தாயாரின் பெயர்களும் விசாலாட்சி அம்மையார்! இருவரது பெயர்களின் முதல் எழுத்து 'க!'. இருவரும்…

புத்தனும்.. ஆசைப்பட்டியலும்…!

வாசிப்பின் ருசி: முன்பக்கம் புத்தனின் ஓவியம் இருப்பதைப் பார்க்கவில்லை, பின்பக்கம் இருந்த ஆசைகளின் பட்டியலை அவசரமாகக் கிழித்துவிட்டேன்; பதற்றம் நிரம்பிய குற்ற உணர்வுடன் புத்தனின் கிழிந்த முகத்தை நிதானமாக ஒட்டினேன்; பின்னால்…