Browsing Category
இலக்கியம்
தொல்லியல் கற்பதால் என்ன பயன்?
தொல்லியல் துறையில் ஏறக்குறைய 29 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர் முனைவர் ர.பூங்குன்றன்.
தொல்லியல் - இலக்கியச் சான்றுகளுடன் வேளிர் வரலாற்றை எழுதியது, இந்தியாவின் தொன்மையான பெருவழி ஒன்றைக் கண்டறிந்தது, நடுகற்கள் உட்பட ஆயிரக்கணக்கான…
உள்ளாட்சியின் உன்னதத்தைப் புரியவைக்கும் நூல்!
நாம் குடிமக்களை ஒரு பயனாளியாகவும், வாக்காளராகவும், மனுதாரராகவும், நுகர்வோராகவும் மட்டுமே மாற்றி வைத்திருக்கிறோம்.
ஆனால், அவர்களைப் பொறுப்புணர்வுள்ள செயற்பாட்டு குடிமக்களாக மாற்ற வேண்டியது அவசியம்.
அந்த மாற்றத்திற்கான புரிதலைக் கிராம சபை…
மொழிப் போராட்டத்திற்காக சிறை சென்ற கவிஞர்!
“பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே...
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே...”
வழக்கமாக திரைப்படங்களில் இடம்பெறும் சராசரி வரிகளை விட உயரம் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவிஞரும் திரைப்பட…
30 ஆண்டுகளில் 800 நாவல்கள், 1230 சிறுகதைகள்!
தமிழ் எழுத்தாளர்களில் என்றும் ஒரு தனி இடம் உண்டு அனுராதா ரமணனுக்கு. காரணம் இவரின் கதைகளில் வரும் மாந்தர்கள் பெரும்பாலும் நமது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உணர்வைத் தருவதுதான்.
அத்துடன் இவரது கதைக் கருக்களும் குடும்பத்தில் அன்றாடம் நிகழும்…
அழகும் அழுக்கும் நிறைந்த உலகம் இது!
நான் எழுதிய முதற்கதையும் சரி, இனிமேல் எழுதப்போகும் கடைசிக் கதையும் சரி, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவைகளாகவே இருக்கும்.
கற்பனைப் பூச்சில் என் கலை உணர்ச்சியை வாசகர்கள் காணலாம்.
ஆனால், கருத்தெல்லாம் நான் காணும் உண்மைகளாகவே இருக்கும்.…
மொழிக் கொள்கை: பளிச் கார்ட்டூன்!
பேசும் படம்:
மொழிக் கொள்கை பற்றிய விவாதங்கள் அறுபதுகளில் நடந்து கொண்டிருந்த போது, ஆனந்தவிகடனில் வெளியான கார்ட்டூன் இது.
பக்தவச்சலம், அண்ணாவுடன் அன்றே ஒரு மொழிக் கொள்கைக்காகக் குரல் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம்.
அதே சர்ச்சை தொடர்கிறது…
சிதிலங்களின் தேசம்: பாலஸ்தீனர்களின் கண்ணீர்க் கதை!
நூல் அறிமுகம் :
* இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடக்கின்ற யுத்தம் நமக்கு நினைவு தெரிந்த நாட்களில் இருந்தே தலைப்புச் செய்தியாகவே இருந்து வருகின்றது.
இது ஒரு மதச் சண்டையா அல்லது இனச் சண்டையா? மண்ணுக்கு சொந்தம் கொண்டாடுகிறார்களா…
தன்னை உணர்தலே தலையாய வெற்றி!
வாசிப்பின் ருசி:
மற்றவர்கள்
என்ன நினைக்கிறார்கள்
என்பதற்காக வாழ்வதை விட,
நாம் யார் என்பதை
உணர்ந்து வாழ்வதே
உண்மையான வெற்றி!
- கவியரசர் கண்ணதாசன்
திருட்டுக்கள் நிற்குமா?
அன்றைய ‘நச்' திரை மொழி :
திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக்கொண்டே இருக்குது
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்,
திருட்டை ஒழிக்க முடியாது!
1961-ம் ஆண்டு…
கக்கன் – தும்பைப்பட்டி தந்த தூய்மையின் சிகரம்!
எத்தனையோ அரசியல்வாதிகளை இந்தத் தமிழகம் சந்தித்து இருக்கின்றது. ஆனால், வெகு சிலரை மட்டும்தான் நினைவில் வைத்துக்கொள்கிறது.
எந்தவித வசீகரமும் இல்லாத திரு. கக்கன் அவர்கள் தமிழக மக்கள் மனதில் நிலைபெற்று இருப்பதற்கு காரணம் அரசியல் வாழ்வில் அவர்…