Browsing Category

இலக்கியம்

பாவேந்தரையும் நடிகர் திலகத்தையும் ஒன்றிணைத்த தமிழ்!

அருமை நிழல்: தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைத் தலைவராக பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இருந்தபோது, தமிழ் வளர்ச்சிக்காக அவரிடம் நிதி வழங்கினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நன்றி: சிவாஜி கணேசன் ரசிகர் குழு

எழுத்து சோறு போடும் என்று ஏமாந்து விடாதே!

"எழுத்து சோறு போடும் என்று என்னைப் போல் நம்பி வாழ்க்கையைத் தொலைத்து விடாதே" புதுமைப்பித்தன் தனது கடைசி காலத்தில் நெருங்கிப் பழகிய தொ.மு.சி. ரகுநாதனிடம் சொன்னார்.

ஏற்றுக்கொள்வதே வளர்ச்சியின் அடையாளம்!

வாசிப்பின் ருசி: மனிதர்கள் வாழ்க்கையில் வருவதும் போவதும் இயல்பு. ஆனால், சிலர் போன பிறகும் அவர்கள் விட்டுச் சென்ற உணர்வுகள் நம்மை விட்டுப் போகவில்லை. அந்த உணர்வுகளோடு வாழக் கற்றுக்கொள்ளும் போது தான் நாம் உண்மையில் வளர்கிறோம். மறப்பது ஒரு…

கர்வப்பட்டுக்கொள்ள எதுவுமே இல்லை!

இருந்து கொடுக்கிறது நிலம்; ஓடி உதவுகிறது நீர்; எல்லாவற்றுக்கும் இடம் தருகிறது ஆகாயம்; யாரும் கர்வப்பட்டுக் கொள்ள எதுவுமே இல்லை!விக்ரமாதித்யன்.

சட்டப்பேரவை மரபுகளை மீறி ‘முழங்கிய’ பேரறிஞர்!

பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோது சட்டமன்ற மரபுகளை மீறி இரண்டு செயல்கள் நடந்தன. ஒன்று: சட்டமன்றத்தில் கோஷங்கள் முழங்கக் கூடாது. அது அவை மரபாக கருதப்படுகிறது. அந்த நிலையில் சட்டமன்ற…

எழுத்துலகின் கம்பீரம் ஜெயகாந்தன்!

பேச்சாலும் எழுத்தாலும் அனைவரையும் அதிர வைத்தவர் எழுத்தாளர் ஜெயகாந்தன். மேடைப் பேச்சிலோ நெருப்பு மழை, எழுத்துக்களோ சரவெடி. அரசியல், சினிமா, இலக்கியம் எதுவானாலும் அவரது தர்க்க ரீதியான பதிலடிகள் அனைத்தும் மறுவார்த்தை பேசா முத்துச்சரங்கள்!…

புதிய உலகை உருவாக்கித் தரும் புத்தக வாசிப்பு!

சுடர்மிகு அறிவால் மொழி, இலக்கியம், பெண் விடுதலை, நாட்டுப்பற்று என பன்முகங்களில் கவிதை இயற்றி, பாடப் புத்தகங்களின் வழியே இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறார் பாரதியார்.

மிகுதியான எதுவும் அற வழிக்குத் தடையாகும்!

மிகுந்த சினம், அளவுகடந்த காமம், மிகுதியான கண்ணோட்டம், அச்சம், பொய், மிகுதியான தண்டனை முதலிய யாவும் அரசருக்கு மட்டுமல்ல, அறநெறியில் வாழ விரும்பும் யாருக்கும் தடைக்கற்களாகும்.