Browsing Category
இலக்கியம்
சின்னகுத்தூசி எனும் மாந்த நேயர்!
வயிற்று வலியால் அவதிப்பட்ட காலத்திலும்கூட அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், தன் அறைக்கு வரும், பல்வேறு பத்திரிக்கையாளர்களை புன்முறுவலோடு வரவேற்று, அவர்களின் அரசியல், கேள்வி சார்ந்த ஐயங்களுக்குப் பதிலளித்து அசத்துபவர். மாற்றுக்…
அன்பும் அறிவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்!
வீட்டுச் செடியில் அன்றைக்கு மலர்ந்த மலரைத் தனியாக நின்று பாருங்கள். உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறையும்.
அது இன்னொரு உயிரின் வாழ்வை, இருப்பை ஏற்றுக்கொள்ளுகிற மனப்பக்குவம்தானே?
தமிழ் சினிமாவின் பெருமைமிக்க அடையாளம்!
அருமை நிழல்:
காமிரா கவிஞர் இயக்குநர் பாலு மகேந்திரா தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழி என்று பல மொழிகளில் திரைப்படைப்புகளை உருவாக்கியவர்.
பூனா திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவுக் கலை பயின்ற பாலு மகேந்திரா 1969-ல் தங்கப் பதக்கம்…
வாழ்க்கை எத்தனை அற்புதங்களை நமக்காக வைத்திருக்கிறது!
வாசிப்பின் ருசி:
உலகம் அழகாக இருக்கிறது.
வாழ்க்கை வாழச் சொல்கிறது;
சங்கீதம், இலக்கியம்,
நல்ல சினிமா,
நல்ல காபி, நல்ல நண்பர்கள்,
நல்ல தோழிகள் என்று
வாழ்க்கை எத்தனை
அற்புதங்களை நமக்காக
வைத்து இருக்கிறது;
நாம் வாழப் பழகிக்…
ஒப்பிட இயலாத அளவு நல்லாட்சி புரிக!
அறிவுள்ளோர் நினைத்தாலும் அறிவில்லாதார் நினைத்தாலும் பிறருடன் உன்னை ஒப்பிட்டுச் சொல்ல இயலுமே தவிர, உனக்கு உவமமாக யாரும் ஆக மாட்டார்.
மனப்பிறழ்வானவர்களை எப்படி நடத்துகிறோம்?
நெஞ்சொடு கிளத்தல் - மனநலம் குன்றிய சிறு பெண்ணுக்கு நடந்த அத்துமீறலும் அதைச் சுற்றியுள்ள சமூகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை விவரிப்பதே அந்த நாவலின் மையம்.
அம்பேத்கரின் ஆசான் புத்தர்!
நூல் அறிமுகம்:
புத்தர் ஒருபோதும் தன்னை இறுமாப்புடன் பிரகடனப்படுத்திக்கொள்ளவில்லை. அவர் ஒரு மனிதனின் மகனாக பிறந்தார். தன்னை ஒரு சாதாரண மனிதனாகவே எண்ணினார்.
தன்னுடைய கொள்கைகளை ஒரு சாதாரண மனிதனாகவே பிரச்சாரம் செய்தார். அவர் தன்னை இயற்கையை…
பெண்கள் மனதைப் புரிந்துகொள்ளாத சமூகம்!
வாசிப்பின் ருசி :
பெண்ணின் மனதைப்
புரிந்துகொள்ளாத சமூகம்,
அவளின் அமைதியை மட்டும்
நல்ல குணம் என்று பாராட்டுகிறது!
எழுத்தாளர் அனுராதா ரமணன்
பெண்கள் ஜனநாயக உணர்வு மிக்கவர்கள்!
நம் பெண்கள் எப்போதும் சனநாயக உணர்வு மிக்கவர்கள். பேருந்தில் போகும்போது ஒரு குழந்தை சிரித்துவிட்டால் நம் பெண்கள் குழந்தையை வாங்கித் தம் மடியில் வைத்துக் கொள்வார்கள்.
குழந்தைகளின் சாதி, மதம் எதையும் பார்ப்பதில்லை.
பெண்…
கல்விக்கு முக்கியத்துவம் தந்த நடிகர் திலகம்!
அருமை நிழல்:
விஜயவாடாவில் பெருந்தலைவர் காமராஜரால் 1964-ல் திறக்கப்பட்ட 'திருவள்ளுவர் தமிழ் பாடசாலை' கட்டடத்திற்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்தாயிரம் ரூபாயை, பாடசாலை நிறுவனர் ராமசாமி அவர்களிடம் வழங்கியபோது எடுக்கப்பட்ட படம்.…