Browsing Category

விளையாட்டுச் செய்திகள்

டி-20 கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணி உலக சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில், காம்பியா அணிக்கு எதிரான போட்டியில் 344 ரன்கள் எடுத்து, ஜிம்பாப்வே அணி உலக சாதனை படைத்துள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த கோலி!

சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

செஸ் போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும்!

ஒலிம்பிக் போட்டிகளில் செஸ் போட்டியையும் ஒன்றாக சேர்த்தால் நன்றாக இருக்கும் - கிராண்ட் மாஸ்டர் பிரக்யானந்தா கோரிக்கை

தங்க மங்கைகளின் கனவு நனவான தருணம்!

இந்தியா செஸ் ஒலிம்பியாட் வரலாற்றில், இந்தமுறை நம் பவர்ஃபுல் டீம் நிச்சயம் தங்கத்தை எடுத்துவரும் என்ற நம்பிக்கையுடன் இந்தியா காத்திருந்தது.

அம்மா பிள்ளையாகவே இருக்க விருப்பம்; அப்பா வேண்டாம்!

என்னை அனைவரும் மாரியப்பன் தங்கவேலு என்று அழைப்பதை கூட விரும்பவில்லை. என்னை மாரியப்பன் என்று மட்டும் அழைத்தாலே போதும்.

விளையாட்டில் பங்கேற்பதே ஆகப்பெரிய வெற்றிதான்!

ஆகஸ்ட் 29 - தேசிய விளையாட்டு தினம் ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதி, இந்த மனிதர்கள் வயதானபிறகு உடலை அசைக்கவே சிரமப்படுவார்கள் என்று கணித்திருந்தால் ‘ஓடி விளையாடு மானிடா’ என்றுதான் சொல்லியிருப்பார். அவரையும் குறை சொல்ல முடியாது. அந்த…

உண்மையில் கொண்டாடப்பட வேண்டிய வீரர்கள்!

ஒர்டருக்கு தட்டெறிவதில் டிப்ஸ் தந்த ரிங் பப்காவும் சரி, பிமோனுக்கு ஹைஜம்ப் தாண்ட ஐடியா தந்த ரால்ப் பாஸ்டனும் சரி. அவர்களும் அதே களத்தில்தான் நின்றார்கள். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கும் இருந்திருக்கும்.

பாரிஸ் ஒலிம்பிக்: பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்!

33-வது ஒலிம்பிக் விளையாட்டுத் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த மாதம் 26-ம் தேதி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். கடந்த 16 நாட்களாக நடைபெற்று வந்த…

பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம்: மனு பாகரின் வெற்றிக் கதை!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை மனு பாகர் தொடங்கியுள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக்: 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் பங்கேற்பு!

பாரிசில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் தேசிய கொடியை ஏந்திச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.