Browsing Category
இந்தியா
பட்டினிச் சாவை தடுப்பது அரசின் முக்கிய கடமை!
சமூக ஆர்வலர் அனுன் தவான் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுவில், “பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் தினமும் 5 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் இறக்கின்றனர். இது, குடிமக்கள் வாழவும், உணவு பெறுவதற்கும்…
இரவிலும் பிரேத பரிசோதனை; மத்திய அரசு அனுமதி!
விபத்துகளில் உயிரிழந்தோரின் உடல்களுக்கு பகல் நேரங்களில் மட்டுமே பிரேத பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தன. சில அறிவியல்பூர்வ மற்றும் தொழில்நுட்ப வசதிகள் காரணமாக, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், அந்த நடைமுறையை மாற்றி சூரிய…
அடர்ந்த காட்டுக்குள் கை தட்டுவது யார்?
“அடர்ந்த காட்டுக்குள்ளாக
பிர்சா கைதட்டுகிறான்.
பிர்சாவின் கைதட்டலை
மான்கள், யானைகள்,
காட்டெருமைகள் கூட
புரிந்து கொள்ள முடிகிறது.
எனினும் மனிதர்களுக்கு மட்டும்
அது புரிவதே இல்லை...”
- முண்டா பழங்குடியின பாடல்
நமக்கு சொல்லப்பட்ட சுதந்திரப்…
தாய் மொழி என்பது தனி மனித அடையாளம்!
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு மூன்று நாள் பயணமாக ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்துள்ளார்.
நெல்லூரில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், “இப்போதுள்ள சில அரசியல்வாதிகளின் செயல்களைக் கண்டால், அரசியல் மீதே வெறுப்பு…
மூச்சுவிடத் திணறும் டெல்லி!
நாட்டின் பல இடங்களில் கொரோனா ஊரடங்கு இன்னும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. ஆனால் அதற்குள் அடுத்த ஊரடங்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது டெல்லி.
இந்த முறை ஊரடங்குக்கு காரணம் காற்று மாசு. பட்டப் பகலிலேயே எதிரில் வரும் வாகனங்கள்கூட…
அமெரிக்க பத்திரிகையாளர் சங்கத்தில் நேரு!
1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அமெரிக்கா சென்றிருந்தார். வாஷிங்டனில் உள்ள தேசியப் பத்திரிகைச் சங்கம் நேருவை உரையாற்ற அழைப்பு விடுத்திருந்தது.
அங்கே 500க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் குழுமியிருந்தனர்.…
நாடு வளர்ச்சி பெற சட்டம், ஒழுங்கு முக்கியம்!
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தல்
தெலுங்கானா மாநிலம் ஐதராபாதில் உள்ள சர்தார் படேல் தேசிய போலீஸ் அகாடமியில், ஐ.பி.எஸ். பயிற்சி முடித்தவர்களுக்கான விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய, தேசிய பாதுகாப்பு…
இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி!
பறவைகள் வாழ்வு, இயற்கைப் பாதுகாப்புக்காக வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்ட ஆராய்ச்சியாளர் சலீம் மொய்சுதீன் அப்துல் அலி பிறந்தநாள் இன்று. (நவம்பர்-12)
மும்பையில் பிறந்த சலீம் அலி, சிறு வயதில் பெற்றோரை இழந்ததால் மாமாவிடம் வளர்ந்தார். இளம்…
2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டாலும் அலட்சியம் கூடாது!
- மாநிலங்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை
கடந்த ஆண்டு துவங்கி கொரோனாவின் முதல் மற்றும் 2-வது அலையை சமாளித்து தற்போது இந்தியா 3-வது அலையை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.
மூன்றாவது அலை தாக்கினால் அதனை சமாளிக்க அனைத்து மருத்துவ வசதிகளையும்…
கல்வியாளரைக் கொண்டாடும் தினம்!
இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் - நவம்பர் 11.
சவுதி அரேபியல் உள்ள புனித மெக்காவில் 1888-ல் பிறந்தார் அபுல் கலாம் ஆசாத். வங்காளத்தில்…