Browsing Category
தேர்தல்
ஷிண்டே கைக்கு போன சிவசேனா கட்சியும் சின்னமும்!
மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசின் மீது அதிருப்தி தெரிவித்த உறுப்பினர்களைத் திரட்டியதன் மூலம், ஆட்சியைக் கலைத்து மகாராஷ்டிரத்தின் முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றார்.
ஆனாலும் கட்சியின் சின்னத்தையும் பெயரையும்…
கருத்துக் கணிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் தடை!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு…
ஈரோடு இடைத்தேர்தலில் 83 வேட்பு மனுக்கள் ஏற்பு!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட ஜனவரி 31-ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. 7-ம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது.
அன்றைய தினம் மாலை 7 மணியை கடந்தும்…
ஈரோடு இடைத் தேர்தல்: பணிக் குழுவை அமைத்தது திமுக!
ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியிடுகிறது. அதில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை தி.மு.க…
காங்கிரஸ் மானம் காத்த பிரியங்கா!
குஜராத், இமாச்சலபிரதேசம் ஆகிய இரு மாநில சட்டசபைகளுக்கு நடைபெற்ற தேர்தலில், கருத்துக்கணிப்பில் கூறியபடியே முடிவுகள் அமைந்துள்ளன.
குஜராத்தில் பா.ஜ.க. இமாலய வெற்றியை ஈட்டியுள்ளது. இமாச்சலில் பாஜகவிடருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ்.…
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகும் பி.டி.உஷா!
இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டெல்லியில் டிசம்பர் 10-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாளாகும்.
இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக ஆசிய…
இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள்!
- தலைமைத் தேர்தல் ஆணையாளர் தகவல்
நாடு முழுவதும் துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி கடந்த 7-ம் தேதி வரை நடந்தது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.…
வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த தேர்தல் ஆணையம்!
தேர்தல்களை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசுக்கு சில பரிந்துரைகளை செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது வேட்பாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, “தோ்தல்…
பாஜக மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த காங்கிரஸ்!
- குஜராத்தில் விறுவிறுப்படைந்துள்ள தேர்தல் களம்
குஜராத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அந்த மாநில மக்களுக்கு எதிராக பாஜக செய்துள்ள 22 குற்றங்களை காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது. குஜராத் மக்கள் பசி மற்றும்…
செயல்படாமல் இருந்த 22 தமிழகக் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து!
தமிழகத்தில் 233 பதிவு செய்யப்பட்ட கட்சிகள் உள்ளன. இந்தக் கட்சிகளில் தோ்தலில் போட்டியிடாதது, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது போன்ற தோ்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாத கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையம்…