Browsing Category

சினி நியூஸ்

மணிவிழா காணும் ‘செம்மீன்’ – சில நினைவுகள்!

மலையாளம் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்த ‘செம்மீன்’ படம் வெளியாகி 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1965-ம் ஆண்டு ஓணம் பண்டிகைக்கு இத்திரைப்படம் வெளியானது. மணிவிழா கொண்டாடும் ’செம்மீன்’ படத்தைப் பற்றிய சில நினைவுகள்.…

கல்கியைக் கசிந்துருக வைத்த தண்டபாணி தேசிகர்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அப்போது நடந்தது அந்த தமிழிசை மாநாடு. முதலில் பாடியவர் தண்டபாணி தேசிகர். அடுத்து தியாகராஜ பாகவதர். “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி” என்று தேவாரத்தின் இனிய வரிகளைச் தேசிகர் பாடும்போது கண்ணீர் ததும்பி…

வசதி வரலாம்; அசதி வரக்கூடாது!

"உங்கள் காலத்தில் இசையமைக்க 50, 100 வயலின் என்று பெரியதொரு திருவிழாக் கூட்டம்போல வாத்தியக் கோஷ்டி இருக்கும். இப்போது எலெக்ட்ரானிக் யுகம் வந்ததால் ஏற்பட்டது சாதகமா, பாதிப்பா?" மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்…

தடுமாறிய விஜயசாந்தி – தத்தளித்த மணிவண்ணன்!

சினிமா... மறக்க முடியாத படங்களை மட்டும் தரவில்லை. அதை உருவாக்கியவர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களையும் தந்திருக்கிறது. அது ஒவ்வொரு கலைஞருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். அப்படி ஒரு அனுபவம் இயக்குனர் மணிவண்ணனுக்கும்…

யுவன் – தமிழ் சினிமாவின் தனித்துவ இசையமைப்பாளர்!

தனது இசைப் பயணத்தில் அனைத்து விதமான உணர்வுகளுக்கும் ஏற்ற இசையைக் கொடுத்திருப்பதால் இளைஞர்கள் மத்தியில் யுவன்சங்கர் ராஜா மிகப் பிரபலமாக அறியப்படுகிறார். ஆனால், யுவனின் இசைப்பயணம் அவரது 14 வயதிலேயே தொடங்கிவிட்டது. அவர் முதன்முதலாக இசையமைத்த…

பிரபாஸ் படத்தால் ஜனநாயகன் வசூல் பாதிக்குமா?

அரசியல் கட்சித் தொடங்கும் முன்பே, சினிமாவில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டவர் ‘இளைய தளபதி’ விஜய். அவரது படம் வெளிவரும்போது, ஏதாவது ஒரு ரூபத்தில் சிக்கல் உருவாகும். இப்போது தவெக கட்சியை ஆரம்பித்து, பல தலைவர்களை சகட்டுமேனிக்கு விமர்சனம்…

சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான ஹாலிவுட் படம்!

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பெயர், சேலம் மார்டன் தியேட்டர்ஸும் அதன் நிறுவனரும் இயக்குநருமான டி.ஆர்.சுந்தரமும்! 1937-ம் ஆண்டிலிருந்து, 70-களின் இறுதிவரை தொடர்ந்து படங்கள் தயாரித்த நிறுவனம் இது. மொத்தம் 98 படங்களைத் தயாரித்த அந்த…

‘நாய் பொழப்பு’ பற்றிப் பேசும் திரைப்படங்கள்!

சில மனிதர்களைப் பொறுத்தவரை, நாய் வளர்ப்பு என்பது ஒரு ஆடம்பர பொழுதுபோக்காக, சமூக அந்தஸ்தை நிர்ணயிப்பதாக, மன அழுத்தங்களில் இருந்து பெருமளவில் விடுவிக்கிற காரணியாக உள்ளது.

ஒரு பாடலுக்குள் எட்டு திருக்குறளை வைத்த கவியரசர்!

தமிழ்த் திரையுலகில் பல தத்துவப் பாடல்களைத் தந்து சிகரம் தொட்டவர் கவியரசர் கண்ணதாசன். அவர் ஒரு பாடலில் எட்டு திருக்குறளை ஒரே பாடலில் மேற்கோள் காட்டி எழுதியுள்ளார். அந்தப் பாடல், ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் இடம்பெற்ற, “ஆறு மனமே ஆறு…

அந்த ‘வானத்தைப் போல’ மனம் படைச்ச மன்னவனே!

திரையுலகில் சுமார் 54 இயக்குநர்களை விஜயகாந்த் அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஒரு சிற்பியின் முன்னே நிற்கிற பெருங்கல் போன்று தன்னைக் கருதினால் மட்டுமே அது சாத்தியம்.