Browsing Category
சினி நியூஸ்
“சொன்னது நீ தானா”…
‘60’-களின் மத்தியில் வந்த ஒரு காதல் காவியம். தமிழ்த் திரையுலகில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய படம். பாடல்கள் ஒரு சரித்திரத்தையே படைத்தன என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய பாடல்களை படைத்தவர் கவியரசர் கண்ணதாசன். ஒவ்வொன்றும்…
ராஜா பக்கம் அமரன்; அஜித்துக்கு ஆதரவாக பிரேம்ஜி!
'குட் பேட் அக்லி' திரைப்படம், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களால் தான் ஓடியது என்று கூறிவிட முடியாது. உண்மை என்னவென்று எல்லோருக்குமே தெரியும். அஜித்தால் தான் அந்தப் படம் வெற்றி பெற்றது"
ஸ்வர்ணலதாவின் திரையிசைப் பயணத்தில் உச்சமாக அமைந்த பாடல்!
1991-ல் வெளிவந்த 'என் ராசாவின் மனசிலே' படத்தின் 'குயில் பாட்டு வந்ததென்ன இளமானே' மூலம் ஸ்வர்ணலதாவை கிராமத்து இசை ரசிகர்களிடமும் பெரிய அளவில் கொண்டு சேர்த்ததும் இளையராஜாதான்.
ராஜாவின் இசைக் குறிப்புகளே பாடலுக்கான காட்சிகளை விவரித்து நம்…
மீண்டும் வெளிச்சம் காணும் ‘யங் மங் சங்’, ‘சுமோ’!
ஒரு திரைப்படம் என்பது அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பது திரையுலகின் பொதுவிதி. பழங்காலத்தைப் பேசுகிற கதைகளாக இருந்தாலும், அப்படங்களின் திரைக்கதை ‘ட்ரெண்டு’க்கு ஏற்றாற்போல இருந்தாக வேண்டும்.
அவ்வாறில்லாமல் போனால்,…
எது அரசியல் படம், எது சமூகப் படம்?
திரைமொழி:
அரசியல் இல்லாத திரைப்படங்கள் இல்லை; ஒரு திரைப்படத்தில் மனிதர்கள் நிரம்பிய சமூகம் இருந்தால், மனிதத் தன்மை குறித்து நிகழ்வுகள் இடம் பெற்றால், கண்டிப்பாய் அது அரசியல் திரைப்படம் தான்.
- ஈரானியத் திரைப்பட இயக்குநர்…
ஈர்க்கிறதா விஜயசாந்தியின் ஆக்ஷன் அவதாரம்?
சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராஜசேகர் என்று அப்போதிருந்த முன்னணி நாயகர்களைத் தாண்டி நடிகை விஜயசாந்தியின் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
குப்புசாமியையும் ஸ்வர்ணலதாவையும் அடையாளப்படுத்திய பாடல்!
இயக்குனர் தரணியின் முதல் படமான 'எதிரும் புதிரும்' திரைப்படத்தின் 'தொட்டுத் தொட்டுப் பேசும் சுல்தானா' தற்போது வைரலாகி வருகிறது.
இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே வி.சி.ஆரில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பார்த்து முடித்த பின்னர்…
நகைச்சுவையினூடே பகுத்தறிவை விதைத்த விவேக்!
தமிழ் சினிமாவின் சின்னக் கலைவாணர், ஜனங்களின் கலைஞன் என நடிகர் விவேக் அழைக்கப்பட்டதற்கு சினிமாவில் அவர் பேசிய முற்போக்கு வசனங்களே காரணம்.
"இன்னைக்குச் செத்தா நாளைக்கு பால்" என்ற வசனம் தான் விவேக்கின் ஆரம்ப கால வசனங்களில் பிரபலமான ஒன்று.…
அறுபதில் அடியெடுத்து வைக்கும் ‘சீயான்’!
திரையுலகில் வாய்ப்புத் தேடித் துவண்டு போகிறவர்களுக்கு, மேற்சொன்ன வார்த்தைகளோடு மேற்கோள் காட்ட ஒரு நட்சத்திரம் இருக்கிறார். அவர் பெயர் விக்ரம்.
இப்போதுவரை அப்பாவின் கனவை நிறைவேற்ற முடியவில்லை!
‘நிழல்கள்’ படத்தின் மூலம் அறிமுகமாகி, கதாநாயகன், வில்லன், குணச்சித்திர நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்... என்று வலம் வரும் 'நிழல்கள் ரவி' எனும் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 40 வருடங்களாக நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக கலக்கி…