Browsing Category
சினி நியூஸ்
‘பேரன்பும் பெருங்கோபமும்’ பேசும் சாதி மறுப்பு அரசியல்!
கிராமங்களே சாதிகள் வளர்வதற்கான வளமான களங்கள் என்பது மறுக்க முடியாத நிதர்சனம்.
கிராமங்களில் இருந்து நகரத்திற்கு குடி புகுந்தாலும்கூட கிராமங்களுக்குள் செல்லும்போது சாதியத்தை சுமந்து கொண்டுதான் செல்ல இயலும். இதுதான் இன்றைய சமூகத்தின்…
கமலின் வெற்றிப் படங்களுக்கு வித்திட்ட கிரேஸி மோகன்!
சங்கர் படங்களுக்கு எப்படித் தூணாக எழுத்தாளர் சுஜாதா இருந்தாரோ, அது போல கமல்ஹாசனுக்கு நகைச்சுவைப் படங்கள் என்றால் அது கிரேஸி மோகன் அவர்கள் தான். இவர்கள் இருவர் கூட்டணியில் காமெடியில் கலக்கும் எனக்கு மிகவும் பிடித்த சில படங்கள்..
காதலா…
படித்தாலே படம் பார்த்தப் பரவசம் தரும் நூல்!
தோழர் மதிக்கண்ணனின் கதவு பதிப்பகம் நூல் அங்காடியில் வழியாக வாங்கிய ஒரு லட்சம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையான செழியனின் உலக சினிமாப் புத்தகம் மறுபடியும் மொத்தமாக படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
வேலைகளுக்கு இடையில் கொஞ்சம் கொஞ்சமாக…
புதிய படங்களுக்குப் பழைய பாடல்கள் ஏன்?
அக்னி நட்சத்திரம் படத்தில் இடம்பெற்ற “ராஜாதி ராஜன் இந்த ராஜா” பாட்டில் கவிஞர் வாலி “நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நீ ராஜா… கோட்டை இல்லே கொடியும் இல்லே அப்பவும் நீ ராஜா” என்று எழுதிருப்பார்.
இன்று பெரும்பாலான திரைப்படங்களில்…
எண்பதுகளின் ஆதர்ச நாயகி ராதா!
லலிதா, பத்மினி, ராகினி என சகோதரிகள் கோலோச்சிய காலம், தமிழ் சினிமாவில் உண்டு. அந்த சகோதரிகளுக்கு அடுத்தபடியாக, சகோதரிகள் இருவர், எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்தார்கள்.
வாராவாரம் அவர்களின் படங்களே அவர்கள் படங்களுக்குப் போட்டியாக இருக்கும்.…
கவனம் ஈர்த்த சின்மயி-யின் “முத்தமழை” பாடல்!
முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ இந்தப் பாடலை பாடியவர்கள் - தீ & சின்மயி.
எழுத்து - கவிஞர் சிவ ஆனந்த்
இசை - ஏ.ஆர்.ரஹ்மான்
இந்தப் பாடலை தீ பாடிய வெர்ஷன் ஒன்றும், சின்மயி பாடிய வெர்ஷன் ஒன்றுமாக இரண்டு விதங்களில் கேட்கக் கிடைத்துள்ளது.…
காளிதாசன் – வர்ணஜால வரிகளைத் தந்த கவிஞர்!
காரைக்குடி அடுத்த திருப்பத்தூரைச் சேர்ந்தவர் கவிஞர் காளிதாசன். பிரசாந்த் நடித்த ‘வைகாசி பொறந்தாச்சு’ படத்தில் “தண்ணி குடம் எடுத்து” என்ற பாடல், ரஜினி நடித்த ‘அருணாச்சலம்’ படத்தில் “தலை மகனே கலங்காதே” உட்பட பல பிரபல பாடல்களை எழுதியவர்.…
எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு…!
சமூக வலைதளங்களில் குழந்தைகளுடனான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ள சினேகன் – கன்னிகா தம்பதி எங்களை நேசிக்கும் உங்கள் அன்பு… எங்கள் மகள்களையும் நேசிக்கட்டும் எனப் பதிவிட்டுள்ளனர்.
23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ரேவதி!
23 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ரேவதி மீண்டும் இணைந்திருப்பது, ரசிகர்கள், மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதி, மத பேதங்களுக்கு சவுக்கடி கொடுத்த கவிஞர்கள்!
தமிழ்ப் படங்களில் துவக்கக் காலத்தில் இருந்தே சாதி, மதத்திற்கு எதிரான பாடல்கள் வெளிவந்துள்ளன. பல்வேறு கவிஞர்களும், பாடல் ஆசிரியர்களும் சாதி, மதம் கூடாது என வலியுறுத்திப் பாடியுள்ளனர்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கருத்தை முன்வைத்துப் பல…