Browsing Category

பிரபலங்களின் நேர்காணல்கள்

ரஜினி செய்த பேருதவியை மறக்க முடியாது!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகி வேடம் தொடங்கி அக்கா, அண்ணி, அம்மா என்று பலதரப்பட்ட வேடங்களில் நடித்திருந்தாலும், பண்டரிபாய் அளவுக்கு கனிவான முகத்தைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு திரையில் மட்டுமல்ல, நேரடியாகப்…

மக்கள் என்னைக் காமெடி படங்கள் எடுக்கவிடவில்லை!

“நான் ‘பொய்க்கால் குதிரை’ படத்தை எடுத்தப்போ, என்னை ரிலாக்ஸ் பண்ணிக்க விரும்பினேன். அதுக்கு முன்னாடி நான் ‘அக்னி சாட்சி’ படத்தை எடுத்திருந்தேன், அது ரொம்ப கஷ்டமான சப்ஜெக்ட். ஆனாl, ‘பொய்க்கால் குதிரை’ ரிலீஸ் ஆன பிறகு, கேபி ஏன் இப்படி ஒரு…

நிராகரிப்புகளை சமாளிப்பது எப்படி?

நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். போன்ஸ்லே உட்பட இரண்டு படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். நான்கு பிலிம்பேர் விருதுகளையும் பெற்ற இவர், …

விருதுகளைப் பார்வையிலிருந்து மறைத்து வைப்பது ஏன்?

தத்தித்தோம், ஜாதி மல்லிப் பூச்சரமே, சங்கீத ஸ்வரங்கள், மழையும் நீயே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்தவர் இசையமைப்பாளர் கீரவாணி. இவருடைய ‘அழகன்’ படப் பாடல்கள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் விதத்தில் இருக்கும். ஆஸ்கர்…

தன் பிள்ளையைப்போல சோ கருதிய டாக்டர் விஜயசங்கர்!

பல ஆண்டுகளுக்கு முன்பு ‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்களால், எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் கண் சிகிச்சை நிபுணரான டாக்டர் விஜய சங்கர். பாப்புலர் நடிகரான ஜெய்சங்கரின் மகனான இவரை திரை உலகம் நடிக்க அழைத்தபோதும், சில முக்கியமான…

“நான் கருணாநிதி பேசுகிறேன்”!

* காலை மணி ஐந்தரை வாக்கில் வீட்டுத் தொலைபேசி மணி அடித்து எடுத்தபோது எதிர்முனையில் கலைஞர். வியப்பாக இருந்தது. அன்று காலை நான் பணியாற்றி வந்த பிரபல வார இதழில் அவருடைய பேட்டி வெளியாகி இருந்தது. “பேட்டி எடுத்ததைச் சிதைக்காமல்…

என்னுடைய பாட்டு, யார் யாருக்கோ பெயர் வாங்கிக் கொடுத்தது!

வாய் திறந்த சிரிப்பு, முதன்முறை சந்தித்த போதே உரிமையுடன் பேச்சு - என்று கலகலவென்றிருந்தார் கவிஞர் வாலி. அவர் திரையுலகில் நுழைந்து ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஒரு விழாவும், அதைத் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பவுமான ஒரு…

அப்பாவின் வாசமும் புத்தகங்களின் வாசமும் வேறு வேறல்ல!

புத்தகங்களின் வாசனை சூழ வளர்ந்தவன் நான். அது என் அப்பாவின் வாசனையும் கூட. அவர் (சாமி பழனியப்பன்) பாரதிதாசன் கவிதா மண்டலத்தைச் சேர்ந்த கவிஞர். அதனாலேயே எனக்கு அவர் பாரதி என்று பெயர் சூட்டினார். என் சின்னஞ்சிறு வயதில் அவர் ‘வாடா’ என்று…

ராஜா பக்கம் அமரன்; அஜித்துக்கு ஆதரவாக பிரேம்ஜி!

'குட் பேட் அக்லி' திரைப்படம், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களால் தான் ஓடியது என்று கூறிவிட முடியாது. உண்மை என்னவென்று எல்லோருக்குமே தெரியும். அஜித்தால் தான் அந்தப் படம் வெற்றி பெற்றது"

நில உரிமைதான் எல்லா அதிகாரங்களையும் கொடுக்கும்!

ஒரு சமூகம் நிலத்தை இழந்தால் அதன் மொழி, இனம், பண்பாடுகள், அதிகாரங்கள் அனைத்தையும் இழந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சீரழிய வேண்டியிருக்கும்.