Browsing Category

பிரபலங்களின் நேர்காணல்கள்

எம்.ஜி.ஆருடன் பணியாற்ற முடியாதது வருத்தம்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஃபைட் மாஸ்டர்களில் ஒருவர் ‘தளபதி’ தினேஷ். யூடியூப் சேனல் ஒன்றில் தனது திரை உலக அனுபவங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அவற்றில் சில : "நான் பிறக்கும் போதே என்னுடைய…

எம்.ஜி.ஆர். எனது சகோதரர்!

“இப்படியும் நடிகரா?” என்றுதான் தோன்றியது பழம்பெரும் நடிகரான எம்.கே.ராதா அவர்களை முதிர்ந்த வயதில் அவரது வீட்டில் சந்தித்தபோது. சென்னையில் உள்ள அவரது வீட்டின் முன்னரையில் நுழைந்தபோது சிறிது நேரத்தில் கைக்கூப்பிய வணக்கத்துடன் வந்து அமர்ந்தார்…

சினிமாவில் நான் சாதித்தது ஒரு துளிதான்!

எஸ்.வி. ரங்கா ராவ், ஆந்திராவில் பிறந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவருக்கு தமிழில் ‘அக்ஷராப்பியாசம்’ நடைபெற்றது என்பது அநேகருக்குத் தெரியாது. ஆம், சிறு வயதிலேயே அவர் தமது சகோதர சகோதரிகளுடன் சென்னைக்கு வந்து விட்டார். ஆறாம்…

குன்றக்குடி அடிகளார் – பொதுநலம் பேணிய தனிப்பெரும் துறவி!

“துறவியாகி விடலாம் போலிருக்கிறது”. - இப்படி ஆன்மீகத்தில் தீவிரமான நம்பிக்கை உள்ளவர் சொல்லியிருந்தால் பரவாயில்லை. ஒரு கட்டத்தில் தன்னுடைய பிறந்தநாள் மலரில் இப்படிச் சொன்னவர் தந்தை பெரியார். உடனே வெளிநாட்டில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த…

ரஜினி செய்த பேருதவியை மறக்க முடியாது!

ஊர் சுற்றிக் குறிப்புகள்: தமிழ் திரைப்பட உலகில் கதாநாயகி வேடம் தொடங்கி அக்கா, அண்ணி, அம்மா என்று பலதரப்பட்ட வேடங்களில் நடித்திருந்தாலும், பண்டரிபாய் அளவுக்கு கனிவான முகத்தைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு திரையில் மட்டுமல்ல, நேரடியாகப்…

மக்கள் என்னைக் காமெடி படங்கள் எடுக்கவிடவில்லை!

“நான் ‘பொய்க்கால் குதிரை’ படத்தை எடுத்தப்போ, என்னை ரிலாக்ஸ் பண்ணிக்க விரும்பினேன். அதுக்கு முன்னாடி நான் ‘அக்னி சாட்சி’ படத்தை எடுத்திருந்தேன், அது ரொம்ப கஷ்டமான சப்ஜெக்ட். ஆனாl, ‘பொய்க்கால் குதிரை’ ரிலீஸ் ஆன பிறகு, கேபி ஏன் இப்படி ஒரு…

நிராகரிப்புகளை சமாளிப்பது எப்படி?

நடிகர் மனோஜ் பாஜ்பாய் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். போன்ஸ்லே உட்பட இரண்டு படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். நான்கு பிலிம்பேர் விருதுகளையும் பெற்ற இவர், …

விருதுகளைப் பார்வையிலிருந்து மறைத்து வைப்பது ஏன்?

தத்தித்தோம், ஜாதி மல்லிப் பூச்சரமே, சங்கீத ஸ்வரங்கள், மழையும் நீயே உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களைத் தந்தவர் இசையமைப்பாளர் கீரவாணி. இவருடைய ‘அழகன்’ படப் பாடல்கள் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் விதத்தில் இருக்கும். ஆஸ்கர்…

தன் பிள்ளையைப்போல சோ கருதிய டாக்டர் விஜயசங்கர்!

பல ஆண்டுகளுக்கு முன்பு ‘துக்ளக்’ ஆசிரியர் சோ அவர்களால், எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் கண் சிகிச்சை நிபுணரான டாக்டர் விஜய சங்கர். பாப்புலர் நடிகரான ஜெய்சங்கரின் மகனான இவரை திரை உலகம் நடிக்க அழைத்தபோதும், சில முக்கியமான…

“நான் கருணாநிதி பேசுகிறேன்”!

* காலை மணி ஐந்தரை வாக்கில் வீட்டுத் தொலைபேசி மணி அடித்து எடுத்தபோது எதிர்முனையில் கலைஞர். வியப்பாக இருந்தது. அன்று காலை நான் பணியாற்றி வந்த பிரபல வார இதழில் அவருடைய பேட்டி வெளியாகி இருந்தது. “பேட்டி எடுத்ததைச் சிதைக்காமல்…