Browsing Category
நிகழ்வுகள்
நீங்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பவரா?
சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றக் குழுவில் பேசியதன் மூலம் புகழ்பெற்ற பேச்சாளரான ராஜா, கடல் கடந்து பேசச் சென்ற இடத்தில் அன்போடு உணவளித்தவரிடம் நடத்திய ஜாதி விசாரணை பரபரப்பாகி இருக்கிறது. பட்டிமன்றம் ராஜா அவர்களின் இந்த செயல் கடுமையான…
நீதியரசர் பெயரில் திறக்கப்பட்ட நினைவுக் குடில்!
மாண்புமிகு முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு S.ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் பெயரில், திண்டுக்கல், சிறுமலை அடிவாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள நினைவுக் குடில் அண்மையில் திறக்கப்பட்டது.
பணம் பற்றி சூப்பர் ஸ்டார்கள் சொல்வது உண்மையா?
"பணம் வாழ்க்கையில் ஒரு பொருட்டே இல்லைன்னு ரஜினி, அனிருத் மாதிரி ஆட்கள்லாம் சொல்றாங்களே சார்?" என்று இளம் நண்பர் ஒருவர் என் கருத்தைக் கேட்டார்.
நான் சொன்னேன்: "ஆமாம். சூப்பர் ஸ்டார்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் இதைச் சொல்லி…
பிறப்பது ஆணா, பெண்ணா?: வெளிநாடுகளில் சோதனை!
செய்தி:
வெளிநாடுகளுக்குச் சென்று ஸ்கேன் பரிசோதனை செய்து கருவின் பாலினத்தைத் தெரிவித்தால் கடும் நடவடிக்கை.
தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை!
கோவிந்த் கமெண்ட்:
குழந்தை பிறப்பது ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்துகொண்டு கருச்சிதைவுக்கு…
இப்படி ஒரு விடுகதை…!
செய்தி:
யார் துரோகி... யார் எதிரி என்று மக்களுக்குத் தெரியும்: விடுகதை போடும் சசிகலா.
கோவிந்த் கமெண்ட்:
பொதுவாக தேர்தல் ஜுரம் வரும்போது சிலர் கேஷுவலாக குட்டிக் கதை சொல்வார்கள்.
இவர் மாறுதலாக விடுகதைப் போட்டிருக்கிறார்.
ஆனால்,…
காங்கிரசுக்கு ‘பவர்’ கிடைக்குமா?
செய்தி:
தவெகவுடன் கூட்டணி சேர்ந்தால், காங்கிரசுக்கு 'பவர்' கிடைக்கும்.
- விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து.
கோவிந்த் கமெண்ட்:
ஏன் காங்கிரஸ் 'பவர்' கட்டான நிலையில் இருக்கிறதா?
விபத்தே நடக்காத விஜய் விமானம்!
இன்று காலை, உலகையே அதிரவைத்திருக்கிறது, அந்த விமான விபத்து.
மும்பையில் இருந்து புறப்பட்ட அந்த லியர்ஜெட் 45 (VT-SSK) ரக விமானத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்தார்.
அந்தக் குட்டி விமானம், பாரமதி விமான நிலையத்தில்…
விமானம் நிலையமே விற்பனைக்கா?
செய்தி :
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்து விமான நிலையத்தை விலை பேசிய வாலிபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.
கோவிந்த் கமெண்ட்:
அரசுப் பேருந்தை வடிவேலு விற்க முயலுவதாக திரைப்படத்தில்…
ரவுடிக்கே இந்த கதியா?
செய்தி:
தாம்பரத்தில் ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: 3 பேர் கைது
கோவிந்த் கமெண்ட்:
திருநெல்வேலிக்கே அல்வா வா?
மறைந்தும் மறையாதவர்…!
செய்தி:
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது.
கோவிந்த் கமெண்ட்:
தன்னுயிர் மறைந்தாலும் சக மனிதர்களின் உடல்களில் வாழ்கிறார் இளைஞர் நிதீஷ் குமார்.…