Browsing Category

நிகழ்வுகள்

‘அல்வா’வுக்கே அல்வா வா?

செய்தி: இருட்டுக் கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை. கோவிந்த் கமெண்ட்: என்னப்பா இது? எத்தனையோ பேருக்கு பாரம்பரியமா அல்வா கொடுத்துட்டு வர குடும்பத்துக்கே இப்போ அல்வா கொடுக்குறீங்களேப்பா!

நாட்டுப்புறக் கலைகளில் இருந்து தோன்றிய சாஸ்திரியக் கலைகள்!

பத்ம விருதாளர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய டாக்டர் பத்மா சுப்பிரமணியன், பாமரக் கலைகளில் இருந்து சாஸ்திரியக் கலைகள் தோன்றியதாகக் கூறினார்.

வக்ஃபு சட்டத் திருத்தம்: சிறகு வெட்டப்படும் பறவை!

நோயாளிக்கு மருத்துவம் பார்க்கலாம், நடப்பவனை இழுத்துவந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுபவர்களை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்.. அதுதான் இந்த வக்ஃபு சட்டத்திருத்த மசோதா. வக்ஃபு என்றால் என்ன? முதலில் வக்ஃபு என்றால் என்ன என்று…

எனக்குப் பிடித்த மக்கள் திலகத்தின் திரையிசைப் பாடல்!

மதிமுக பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ எம்.ஜி.ஆர்., கலைஞரைப் பற்றிப் பகிர்ந்து கொண்டவை. எம்.ஜி.ஆர். பற்றி வைகோ: எம்.ஜி.ஆர். படங்களில் ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தைப் போன்றதொரு படத்தை யாரும் எடுக்க முடியாது. எம்.ஜி.ஆர்.…

மீண்டும் துவங்கியிருக்கும் சனிக்கிழமை ‘ரேஸ்கள்’!

மக்கள் மனதின் குரல்: சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சனிக்கிழமைகளிலும் சமயங்களில் ஞாயிற்றுக் கிழமைகளிலும் அதிவேக பைக் ரேஸ்கள் வாடிக்கையாக நடந்து வந்தன. ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியிலிருந்து முப்பதுக்கு மேற்பட்ட பைக்குகள்…

இளவந்திகைத் திருவிழா: கவிஞர் யவனிகா ஸ்ரீராமுக்கு விருது!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவையின் சார்பில் சென்னையில் இளவந்திகைத் திருவிழா நடைபெற்றது. "எங்கள் பெரியார்" என்னும் பாடலை தொல் திருமாவளவன் வெளியிட சென்னை மேயர் பிரியா பெற்றுக் கொண்டார். இந்த விழாவில்…

தங்கமாய் மதிப்போம்; தண்ணீரை வீணாக்கமாட்டோம்!

உலக தண்ணீர்த் திருநாளான இன்று மனிதகுலம் மூளையைச் சூடாக்கிச் சிந்திக்க வேண்டும் உலகத் தண்ணீரை அதிகம் உறிஞ்சுவது மனிதனும் விலங்கும் தாவரங்களும் பறவைகளும் அல்ல; தொழிற்சாலைகளும் வேளாண்மையும்தாம் ஒரு கார் உற்பத்தி 4 லட்சம்…

பெண்களுக்கு உடல் ஆரோக்கியம் குறித்த புரிதல் அவசியம் தேவை!

கண்ணகி நகர் பகுதியில் வசிக்கும் மகளிரின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் முதல் தலைமுறை அறக்கட்டளை மற்றும் ஆகாஷ் மருத்துவமனை இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் பல பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

காலம் போட்ட ஒப்பனையைக் கலைக்கவா முடியும்?

நீங்க எழுத்தாளர் ராஜேஷ் குமார் மாதிரி இருக்கீங்க. ஆனா அவரெல்லாம் டாக்ஸியில் வரமாட்டார் என்று சொல்லிக் கொண்டே விருட்டென்று நகர்த்திக் கொண்டு போய்விட்டதுதான் ஹைலைட். காலம் போட்ட மேக்கப்பை நான் கலைக்கவா முடியும்?

புற்றுநோயுடன் போராடும் ஷிஹான் ஹுசைனி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை தன் ரத்தத்தாலேயே வடித்தவர் ஷிஹான் ஹுசைனி. அதோடு அவரது ஓவியத்தையும் தன் ரத்தத்தால் வரைந்தார். இப்படி தன் ரத்தத்தாலேயே பல சாதனைகளைப் படைத்த ஷிஹான் ஹுசைனிக்கு இன்று அந்த ரத்ததிலேயே பிரச்சினை…