Browsing Category

நிகழ்வுகள்

நாட்டிய சாஸ்திரத்தைக் கற்பதோடு தொடர் பயிற்சியும் தேவை!

ஜனவரி 27-ம் தேதி காலை. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் அமைந்திருக்கிற எம்.ஜி.ஆர். அரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது. கல்லூரியிலுள்ள நாட்டியப் பள்ளியின் 20-வது ஆண்டு துவக்க விழா…

எம்.ஜி.ஆர்.-ஜானகி கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உற்சாகமாகக் கொண்டாடவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு, வரும் 14-ம் தேதி பொங்கல் விழா கோலாகமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும்…

தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்துகொள்ள வேண்டும்!

சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா பன்னாட்டுக் கருத்தரங்கம் ஜனவரி 5-ம் தேதி சென்னை எழும்பூர் மியூசியம் தியேட்டரில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. மூன்று நாட்கள்…

தனிமனித ஒழுக்கத்தை சீர்குலைக்கும் செல்போன் பயன்பாடு!?

உலகின் மிகப்பெரிய தொடர் வண்டித்துறையாக உள்ளது இந்திய ரயில்வே துறை. இந்தியா முழுமைக்கும் அனைவரையும் அனைத்து இடத்திற்கும் பயணிக்கச் செய்வதில் ரயில் சேவைக்கு மிகப்பெரிய பங்குண்டு. ரயில் சேவை 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1947-ல்…

நூற்றாண்டைத் தொட்ட ஆர். நல்லகண்ணுவுடன் சந்திப்பு!

நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை 'ஓடும் குடிகள்' என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்.

மார்கழியில் மக்களிசை – கவனிக்கப்படாத கலைஞர்களுக்கான அங்கீகாரம்!

இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் ‘மார்கழியில் மக்களிசை’ எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் நடைபெற்று வருகிறது. ஐந்தாவது வருடமாக 2024-ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில்…

முன்னேற்றம் சிறியதாக இருந்தாலும் மிக அவசியம்!

இந்தியத் தொழில்துறையின் மிக முக்கியமான அடையாளமாக விளங்கிய ரத்தன் டாடாவின் பிறந்தநாளில் (28.12.2024) நம்பிக்கையான சில மொழிகள்: * ஈசிஜி வரைபடத்தில் உள்ள ஏற்ற இறக்கங்கள்தான் நமது உயிர்த்துடிப்பைக் காட்டுபவை. அதேபோல வாழ்க்கையில் நேரும் ஏற்ற…

பெண்கள் தற்காப்புக் கலையைக் கற்றுக் கொள்வது அவசியம்!

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "அண்ணா பல்கலைக்கழக என்ஜினீயரிங் மாணவிக்கு…

தமிழக மக்களை ஏமாற்றிவிட முடியாது!

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான ஆர்.நல்லகண்ணு அவர்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழுக்காக எடுத்த பேட்டி- மீண்டும் உங்கள் பார்வைக்கு: *** “தோழர் ஆர்.என்.கே’’ – அன்போடு இப்படித்தான் அழைக்கிறார்கள் 100 வயதைத்…

கவிக்கோ அப்துல் ரகுமான் – கவிஞர்களின் கவிஞர்!

கவிக்கோ அப்துல் ரகுமான் குறித்த கவிஞர்களின் கவிஞர் ஆவணப்படம், திரைப் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் சென்னையில் வெளியிடப்பட்டது.