Browsing Category
நிகழ்வுகள்
30 ஆண்டுகள் தண்டனைக் குறைப்பு இல்லாத ஆயுள் சிறை!
கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின்படி அடுத்த நாளே ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை…
நடந்து தேய்ந்த கால்கள்; எழுதி ஓய்ந்த கைகள்!
‘அறம்’ என்ற பெயருக்கு முற்றிலும் பொருத்தமான தோழர் அவர். அவரது கால்கள் நடந்தே தேய்ந்தவை. அவரது கைகள் எழுதியே தேய்ந்தவை. ஆனால், அவரிடம் பொங்கி வழிந்த அன்பு மட்டும் ஒருபோதும் தேய்ந்ததே இல்லை.
தன் நிகரற்றது தாயன்பு!
அன்னையர் தினம் ஒவ்வொரு வருடமும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், 2025-ம் ஆண்டு மே 11-ம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது.
ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு தேதியில் அன்னையர் தினத்தை கொண்டாடுகிறது. அமெரிக்காவில்…
தாமதமான தீர்ப்பு குற்றவாளிகளுக்கு சாதகமாகிவிடாதா?
செய்தி:
கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோவிந்த் கமெண்ட்:
மேலே குறிப்பிட்ட சாதியம் சார்ந்த ஆணவப் படுகொலை நடந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன.
இவ்வளவு நீண்ட…
பீங்கான் கழிவுகளைக் கலையாக மாற்றிய டிசைனர்!
சஷாங்க் நிம்கார் என்ற நேஷனல் இன்ஸ்டிட்யூட் டிசைன் பட்டதாரி தொடங்கிய எர்த் டாட்வா என்ற நிறுவனம் பீங்கான் கழிவுகளைக் கலைப்பொருளாக மாற்றும் உத்தியை கண்டுபிடித்தது.
மறுசுழற்சி செய்யப்பட்ட செராமிக் கழிவுகளில் இருந்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற…
சின்ன சோலார் விளக்கு: 30,000 வீடுகளுக்கு வெளிச்சம்!
இந்தியாவின் கிராமங்களில் 30 ஆயிரம் வீடுகளுக்கு ஓர் எளிய சூரிய விளக்கு எப்படி ஒளியூட்டுகிறது என்பதுதான் ஆச்சரியம். அதற்குப் பின்னால் ஒரு மனிதனின் இலடசியமும் கனவும் புதைந்திருக்கிறது.
சுயசார்பு என்பது சச்சின் தாண்டே உருவாக்கிய பாஸ்கர் என்ற…
கேரளாவில் காஷ்மீர் குங்குமப்பூ: பொறியாளரின் சாதனை!
கேரளாவில் ஏரோபோனிக் விவசாயத்தைப் பயன்படுத்தி பொறியாளர் சேஷாத்ரி வெற்றிகரமாக காஷ்மீர் குங்குமப்பூவை பயிரிட்டு வருகிறார். ஓர் ஆண்டுக்குள் அவர் ரூ.12 லட்சம் வரை சம்பாதிக்கிறார். அத்துடன் 100 பேருக்கு இந்த புதுமையான விவசாய முறையில் பயிற்சியும்…
‘அல்வா’வுக்கே அல்வா வா?
செய்தி:
இருட்டுக் கடை அல்வா உரிமையாளரின் மகளுக்கு வரதட்சணை கொடுமை.
கோவிந்த் கமெண்ட்:
என்னப்பா இது? எத்தனையோ பேருக்கு பாரம்பரியமா அல்வா கொடுத்துட்டு வர குடும்பத்துக்கே இப்போ அல்வா கொடுக்குறீங்களேப்பா!
நாட்டுப்புறக் கலைகளில் இருந்து தோன்றிய சாஸ்திரியக் கலைகள்!
பத்ம விருதாளர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய டாக்டர் பத்மா சுப்பிரமணியன், பாமரக் கலைகளில் இருந்து சாஸ்திரியக் கலைகள் தோன்றியதாகக் கூறினார்.
வக்ஃபு சட்டத் திருத்தம்: சிறகு வெட்டப்படும் பறவை!
நோயாளிக்கு மருத்துவம் பார்க்கலாம், நடப்பவனை இழுத்துவந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறுபவர்களை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்.. அதுதான் இந்த வக்ஃபு சட்டத்திருத்த மசோதா.
வக்ஃபு என்றால் என்ன?
முதலில் வக்ஃபு என்றால் என்ன என்று…