Browsing Category

நிகழ்வுகள்

புற்றுநோயுடன் போராடும் ஷிஹான் ஹுசைனி!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிலையை தன் ரத்தத்தாலேயே வடித்தவர் ஷிஹான் ஹுசைனி. அதோடு அவரது ஓவியத்தையும் தன் ரத்தத்தால் வரைந்தார். இப்படி தன் ரத்தத்தாலேயே பல சாதனைகளைப் படைத்த ஷிஹான் ஹுசைனிக்கு இன்று அந்த ரத்ததிலேயே பிரச்சினை…

அன்பும் காதலும் மனிதர்களை மேம்படுத்துகிறது!

பெற்றோர்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளைத் திருத்தி, நெறிப்படுத்தி, பேரன்பு காட்டி எப்படி வளர்க்கிறார்களோ, அப்படியே நானும் திருமண வாழ்வில் விட்டுக்கொடுத்து வாழ்வேன் என்று உறுதியளித்தார்.

சோஷியல் மீடியாவின் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் கட்டுப்படுத்த புது செயலி!

அமெரிக்காவைத் தளமாக கொண்ட Parent Geenee எனும் நிறுவனம், குழந்தைகளின் டிஜிட்டல் பயன்பாட்டின் பாதுகாப்புக் கருதி பெற்றோர்கள் இருந்த இடத்தில் இருந்து குழந்தைகளின் டிஜிட்டல் சாதனங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலான Parent Geenee என்ற டிஜிட்டல்…

கின்னஸ் முயற்சி: ஒரே இடத்தில் குவிந்த 2,996 கராத்தே வீரர்கள்!

உலக கராத்தே மாஸ்டர்கள் சங்கம் சார்பில் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில், ஒரே இடத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கராத்தே வீரர்கள் ஒருங்கிணைந்து, கராத்தே நுட்பங்களை தொடர்ந்து 30 நிமிடங்கள் நடுவர்கள் முன்பு செய்து…

சமூகத்தை நோக்கிக் கேள்வி எழுப்பும் ‘பட்டாங்கில் உள்ளபடி’!

நாடகத்தின் துவக்கத்தின் பேசிய பிரளயன், சராசரியாக நூறு தீண்டாமை வன்கொடுமைகள் நடக்கிறதென்றால் அதில் பத்து குற்றங்கள் மட்டுமே வழக்காகப் பதியப்படுகிறது என்றும், அதிலும் ஒரு வழக்கில் கூட, குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதில்லை என்ற…

யானையின் தந்தம் உடைந்திருந்தது!

தஞ்சையில் இன்று நானும் தம்பி சந்திரகுமாரும் நடைபயிற்சிக்குத் தயாரானோம். பனி கூடுதலாக தெரிந்தது. தற்காப்பிற்கு உடைகளை அணிந்துகொண்டோம். தஞ்சை பெரிய கோயிலுக்கு அருகாமையில் அமைந்த செல்வராஜ் உயர்நிலைப் பள்ளியில்தான் நானும் தம்பியும் படித்தோம்.…

இயல்பான மத நல்லிணக்கத்தைக் குலைக்க வேண்டாம்!

மதுரை, பாண்டியர் ஆட்சியில் தலைநகரமாகவும் இருந்திருக்கிறது. தற்போது வரை கோயில் நகரமாகவும் இருந்து வருகிறது. நாயக்கர் காலத்தில் கட்டப்பட்ட கோவில்கள் துவங்கி கண்ணகி வருகையை நினைவுபடுத்தும் கோவில் வரை பலதரப்பட்ட கோவில்கள் இன்றுவரையிலும்…

யாரேனும் மனம் மாறினால் அதுவே “போதும்”!

படித்ததில் பிடித்தது:  ஹோட்டல் உரிமையாளர் சாதம் பரிமாறுவதற்காக குனிந்த போது அந்த பெரியவர் கேட்டார், “மதிய உணவுக்கு எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள்”. உரிமையாளர் சொன்னார், ”மீன் குழம்புடன் 50, மீன் இல்லாமல் 20 ரூபாய். கிழிந்த…

மருதோவியம் – மாறுதலான மானுடக் கூடல்!

ஜனவரி 29, நவீன ஓவியராகவும், அரசியல் சமூக உணர்வை தனது ஓவியங்கள் வழியே தொடர்ந்து பிரதிபலிக்கும் விதமான ட்ராஸ்கி மருதுவுக்குப் பாராட்டுத் தெரிவிக்கும் விதத்தில், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் “மருதோவியம் விழா“. முழு நாள் நடந்த…

நாட்டிய சாஸ்திரத்தைக் கற்பதோடு தொடர் பயிற்சியும் தேவை!

ஜனவரி 27-ம் தேதி காலை. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் அமைந்திருக்கிற எம்.ஜி.ஆர். அரங்கம் பார்வையாளர்களால் நிறைந்திருந்தது. கல்லூரியிலுள்ள நாட்டியப் பள்ளியின் 20-வது ஆண்டு துவக்க விழா…