Browsing Category
நிகழ்வுகள்
குடிக்காத ஜென்ஸி இளைஞர்கள் எத்தனை சதவீதம்?
செய்தி:
உலக அளவில் ஜென்சி இளைஞர்களில் 36 சதவீதம் பேர் மட்டுமே மதுவை தவிர்க்கிறார்கள்.
- ஆய்வறிக்கையில் புதிய தகவல்.
கோவிந்த் கமெண்ட்:
அறிக்கை கொடுக்கிறவர்கள் கூட குடிக்கிற 64 சதவீதத்தைப் பற்றிப் பேசாமல், குடிக்காத 36 சதவீதத்தைப் பற்றி…
விண்டேஜ் பஸ்ஸில் மெட்ராஸ சுத்தலாம்…!
ையின் உணர்வுகளை அசைபோடும் தருணங்களாக சென்னை உலா பயணம், மனதிற்கு உற்சாகத்தையும் குதூகலத்தையும் தருகிறது.
காவல் நிலையத்திற்கு இப்படி ஒரு ரோல்மாடலா?
ஹிட்லரின் வீட்டைக் காவல் நிலையமாக்கியிருக்கிறார்கள். அப்படியானால் அங்குள்ள காவலர்களும் ஹிட்லர் பாணியையே கடைப்பிடிப்பார்களா?
கூட்டணிப் பேச்சுவார்த்தை: துவக்கமே இப்படியா?
திமுக கூட்டணி எண்ணிக்கைப் பற்றிப் பேசிவிட்டு வெளியே வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவரான காதர் மொய்தீன் மயக்கமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.
தனிமை என்பது வரமா, சாபமா?
வயதான காலத்தில் துணையின்றித் தனியாக வாழ்பவர்களை இன்று ‘அன்கபில்ட்’ (Uncoupled) என்று அழைக்கிறார்கள்.
எழுத்தாளர் அமண்டா ஸ்டெர்ன் எழுதிய "தனியாக இருப்பதன் அரசியல்: தனிமையில் இருப்பவர்களுக்கு எதிரான அமைப்புரீதியான பாகுபாடு" என்ற…
காதலர் தினக் கொண்டாட்டங்களுக்குத் தடை ஏன்?
அன்பை வெளிப்படுத்தவும், உறவுகளைக் கொண்டாடவும் ஒதுக்கப்பட்ட ஒரு அழகான நாள் காதலர் தினம். காதலர் தினத்தின் சிறப்பம்சங்கள் பற்றிய கட்டுரை.
இப்படியெல்லாமா ‘வேண்டுதல்’ இருக்கும்?
செய்தி:
பழனி முருகன் கோவிலில் ஒலிபெருக்கியில் விஜய் பாடலை ஒலிக்கச் செய்த வாலிபர்.
- கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார்.
கோவிந்த் கமெண்ட்:
விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அவரது ரசிகர் மன்றத்தினர் பலப்பல சாகசங்களை…
வழிப்பறிக்கு வித்தியாசமான தண்டனை…!
செய்தி:
திருப்பூரில் வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய 2 சிறுவர்களுக்கு நூதன தண்டனை.
- மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் என 6 மாதங்கள் வரை உதவ வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு.
கோவிந்த் கமெண்ட்:
சம்பந்தப்பட்ட…
நீங்கள் தீண்டாமையைக் கடைபிடிப்பவரா?
சாலமன் பாப்பையா அவர்களின் பட்டிமன்றக் குழுவில் பேசியதன் மூலம் புகழ்பெற்ற பேச்சாளரான ராஜா, கடல் கடந்து பேசச் சென்ற இடத்தில் அன்போடு உணவளித்தவரிடம் நடத்திய ஜாதி விசாரணை பரபரப்பாகி இருக்கிறது. பட்டிமன்றம் ராஜா அவர்களின் இந்த செயல் கடுமையான…
நீதியரசர் பெயரில் திறக்கப்பட்ட நினைவுக் குடில்!
மாண்புமிகு முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் திரு S.ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் பெயரில், திண்டுக்கல், சிறுமலை அடிவாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள நினைவுக் குடில் அண்மையில் திறக்கப்பட்டது.