Browsing Category
தினம் ஒரு செய்தி
பயணங்கள் சொல்லித் தரும் பாடங்கள்!
ஏலகிரி அடிவாரமே இயற்கையின் அற்புதமாக இருக்கிறது. சாலையில் குல்மொஹர் மலர்களின் சிரிப்பு. சில்லென்ற குளிர்க்காற்று. ஏலகிரி பேரன்பு காட்டத் தொடங்கியது.
உலக அமைதிக்காக ஒரு நிமிட மௌனம்!
அமைதியும் வன்முறையும் பிறக்கும் இடமே மனித மனத்திலிருந்துதான். தனி மனிதனின் அமைதியற்ற நிலை, அந்த மனிதனை சீரழிக்கும், அவர் சார்ந்த குடும்பத்தைச் சீரழிக்கும், அவர் சார்ந்த சமூகத்தைச் சீரழிக்கும்.
பழைய படங்கள் கிளர்த்தும் நினைவுகள்!
காலம் கழிகிறது. ஒரு வகையில் நெருங்கி விட்டது.
இந்தப் படம் 1983 வாக்கில் எடுத்தது. நாற்பது வருட நினைவுகளில் ஒரு ரோலர் கோஸ்டர் போல ஏறி இறங்கி.
தமிழ்த் திரையுலகம் கொண்டாடத் தவறிய துரோணாச்சாரியார்!
இசைஞானி இளையராஜா, பல முக்கியப் பேட்டிகளில் தன்ராஜ் மாஸ்டரைப் பற்றிக் கூறியுள்ளார்.
சென்னையில் வாய்ப்புத் தேடுகையில், அவமானங்கள், அவமதிப்புகள், வறுமை, நெருக்கடி என்று பல சோதனைகளை எதிர்கொண்ட சூழலில்தான் தன்ராஜ் மாஸ்டரை சந்தித்தார்…
போரினால் ஏற்படும் சூழல் சுரண்டலைத் தடுப்போம்!
போர் மற்றும் ஆயுத மோதலில் சுற்றுச்சூழலைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் (Preventing the Exploitation of the Environment in War and Armed Conflict) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 6 அன்று அனுசரிக்கப்படுகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில்…
வாடகை வீட்டில் இருப்போருக்கு கனவிருக்கக் கூடாதா?
1988-ம் ஆண்டு வெளியான 'வீடு' திரைப்படத்தில் நடுத்தர மக்களின் கனவுகளும் ஏக்கங்களும் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி வெளியான திரைப்படம்.
வாடகை வீடு தேடுவதில், வங்கிக் கடன், சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் சவால்கள், பணம், மனம் சார்ந்த…
கண்ணகி நகர் கார்த்திகா: தமிழ்நாட்டின் தங்கம்!
கண்ணகி நகர் கார்த்திகாவைப் பற்றிப் பேசும்போது மீண்டும் கபடி உயிர்ப்பெற்று இருப்பதைப்போல தோன்றுகிறது. தமிழ்நாட்டுத் தங்கமகளை வாழ்த்துகிறேன்.
பக்கவாதத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வோம்!
உலகளவில் நோய் பாதிப்புகளினால் ஏற்படும் இறப்புகளில், இரண்டாவது முக்கிய பாதிப்பு பக்கவாதம்தான். முதலிடத்தில் இருப்பது, ரத்த ஓட்டம் தடுக்கப்படுவதால் ஏற்படும் இதய பாதிப்பு.
இதயம் சார்ந்த சிக்கலுக்கு கூட, மூச்சுவாங்குதல் - படபடப்பு போன்ற…
வளமையைப் பெருக்கி வறுமையைத் துரத்துவோம்!
1987 முதல் அக்டோபர் 17ஆம் தேதியானது ‘உலக வறுமை ஒழிப்பு தினமாக’ ஐ.நா. சபையால் கொண்டாடப்படுகிறது.
‘நடைமுறையில் அனைவருக்குமான மாண்பு’ என்பது இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலக்கியங்கள் காட்டும் பெண்களும் பருவங்களும்!
பெண்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள். மல்டிடாஸ்கிங் செய்வதில் திறமையானவர்கள். புராணங்கள், இலக்கியங்களிலும், சித்த மருத்துவப் பாடல்களிலும்கூடப் பெண்களின் பெருமையைப் புகழ்ந்தே சொல்லப்பட்டிருக்கிறது.
உடல் செயல்பாட்டைப் பொறுத்தவரைப் பெண்களைவிட…