Browsing Category

தினம் ஒரு செய்தி

அழுகின்ற ஆண்கள் பலவீனமானவர்களா?

மீள்பதிவு: சர்வதேச ஆண்கள் வாரத்தையொட்டி ஆண்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் இந்தியக் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். “ஆண்கள் அழுவதற்காக வெட்கப்பட வேண்டாம்” என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இக்கடிதத்தில் சச்சின்…

சுனில் தத் முதல் அம்ரீஷ் பூரி வரை…!

கடந்த 50 ஆண்டுகளாக பாலிவுட் ஹீரோக்களுக்கும், வில்லன்களுக்கும், இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் ஆடை வடிவமைத்தவர் மாதவ் அகஸ்டி.

நம்பியார் சாமியும் ஐயப்ப சுவாமியும்!

எம்.என்.நம்பியார் முதன்முதலாக சபரிமலைக்குப் போனது 1942-ம் ஆண்டில்தான். நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை தான் அவரை சபரிமலைக்கு அழைத்துச் சென்றார்.

உலகை வடிவமைக்கும் எதிர்காலச் சிற்பிகள்!

சர்வதேச மாணவர்கள் தினம் (international Students Day) ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 17 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள மாணவர்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்கும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விழிப்புணர்வு…

குறைப்பிரசவத்தால் உயிரிழக்கும் 10 லட்சம் குழந்தைகள்!

தாயின் கருவில் 10 மாதங்கள் குழந்தை இருந்தால்தான், குழந்தையின் உடல் உறுப்புகள் அனைத்தும் முழு வளர்ச்சி அடையும். ஒருவேளை 10 மாதங்களுக்கு முன் தாய் குழந்தை பிரசவித்தால், அது குறைப்பிரசவம் எனப்படும். இச்சூழலில் உடலுறுப்பு வளர்ச்சியிலும்…

வாழ்க்கை யதார்த்தத்தை எளிமையாகச் சொன்ன பாவலர்!

கோவில்பட்டியிலிருந்து ராஜபாளையம் செல்லும் வழியிலுள்ள திருவேங்கடத்தில் வசித்து வந்தார் பாவலர் ஒம் முத்துமாரி. பெண் வேடமிட்டு நடிப்பதில் மிகச்சிறந்தவர். சிறந்த கூத்துக்கலைஞர். தானே பாடல்களைப் புனைந்து பாடுபவர். அவர் கொலைச் சிந்து பாடினால்…

குழந்தைகளை இயல்பாக வாழவிடாமல் தடுக்கிறோமா?

ஓடாதே, பேசாதே, சத்தமாய் சிரிக்காதே, சேட்டை செய்யாதே, என்று கட்டுப்பாடுகளை விதித்து குழந்தைகளை இயல்பாக வாழவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறோம்.

இந்தியப் பறவையியலின் பிதாமகன்: சலீம் அலி!

சலீம் அலி (நவம்பர் 12, 1896 – ஜூலை 27, 1987) உலகப்புகழ் பெற்ற இந்திய பறவையியல் வல்லுநரும் இயற்கையியல் அறிஞருமான சலீம் அலியின் முழுப்பெயர் சலீம் மொய்ஜுதீன் அப்துல் அலி. இவர் இந்தியாவில் முதன்முதலில் பறவைகளைப் பற்றிய முழுமையான தரவுகளைத்…

பயணங்கள் சொல்லித் தரும் பாடங்கள்!

ஏலகிரி அடிவாரமே இயற்கையின் அற்புதமாக இருக்கிறது. சாலையில் குல்மொஹர் மலர்களின் சிரிப்பு. சில்லென்ற குளிர்க்காற்று. ஏலகிரி பேரன்பு காட்டத் தொடங்கியது.