Browsing Category
இசை, நாட்டியம், ஓவியம்
பார்வையாளர்களுடன் மவுனமாகப் பேசுவதே நல்ல படைப்பு!
படித்ததில் ரசித்தது:
ஓவியம் எப்போதும் கண்ணையும் காதையும் திறந்து வைக்க வேண்டும்,வாயை மூடிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம் படைப்பு மற்றவருடன் பேசும்.
- ஓவியர் கோபுலு
நிழல்களை நிஜமாக்கிய கலைஞர் ராஜா ரவி வர்மா!
ஓவியம் என்றாலே அது மேற்குலகத்தின் ஓர் கலை என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் இந்தியர்களின் ஓவியத் திறமையை பறைசாற்றி, இந்தியாவின் ஓவியக்கலையின் கம்பீரத்தை எடுத்துக்காட்டிய ராஜா ரவி வர்மா பற்றி எல்லாருக்கும் தெரிந்திருக்கும்.
மிகப்பெரும்…
ஒரு ரசிகனின் அன்பு, எனை ரசிகனாக மாற்றியது!
கலைகள் வேறு வேறு வடிவங்களாக இருந்தாலும், அனைவரும் கலைஞர்கள்தான் என்பதை இந்த சின்ன வயசில் புரிந்துகொண்டானே. அப்போதே தெரிகிறது அவன் வாழ்க்கை பிரகாசம் என்று. அங்கு நான் அவனுக்கு ரசிகனாக மாறிவிட்டேன்.
பொம்மைத் தொழிலில் கலக்கும் ஆசிரியை!
கொரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்த பிறகு வாழ்வில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்ட திவ்யா, பொம்மைகள் தயாரிப்பு என்ற முயற்சியைத் தொடங்கினார்.
நாட்டுப்புறக் கலைகளில் இருந்து தோன்றிய சாஸ்திரியக் கலைகள்!
பத்ம விருதாளர்களுக்கான பாராட்டு விழாவில் பேசிய டாக்டர் பத்மா சுப்பிரமணியன், பாமரக் கலைகளில் இருந்து சாஸ்திரியக் கலைகள் தோன்றியதாகக் கூறினார்.
வித்தியாசமான ஓவியங்கள்: மதுரை ஓவியரின் புது முயற்சி!
மதுரையைச் சேர்ந்த ஓவியர் எம்.ஏ.தங்கராஜு பாண்டியன் தனியார் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தாவரவியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
சிறுவயதிலிருந்தே ஓவியத்தின் மீது ஈடுபாடு கொண்ட இவர், வித்தியாசமான முயற்சியாக,…
இசையும் கானமும் தமிழர்களின் மரபில் கலந்த உணர்வு!
பாணர், பாடினியர், விறலியர் (ஆடல் மகளிர்) போன்றோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களை பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் ஆகியவற்றின் துணையோடு சிறப்பாக பாடி சங்ககால தமிழர் கலையை வளர்த்து உள்ளனர்.
"யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு,…
உலக நாடக தினத்தில் உணரப்பட்ட ஒற்றுமை!
நாடகத் துறையில் ஆண்கள் கோலோச்சிய காலத்தில், பெண்களை மட்டுமே வைத்து நாடகம் நடத்தி, மிகப்பெரிய சாதனைப் பெண்மணியாகத் திகழ்ந்த கும்பகோணம் பாலாமணி அவர்களின் அளப்பறிய நாடகப் பங்களிப்பு குறித்தும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.
ஒன்றுகூடல் இருக்கும்வரை வீதி நாடகம் இருக்கும்!
நாடகம் என்பது நிஜமான உயிருள்ள ஓர் அனுபவம் ; தொட்டுணரக்கூடிய அனுபவம்; நாடகக் கலை நிகழ மனித ஒன்று கூடல் அவசியம் என்கிறார் பிரளயன்.
அரங்கம் அதிரும்படியாக நிகழ்ந்த ‘அனேகா’ அரங்கேற்றம்!
இந்த 108 கரணங்கள் பரதநாட்டியத்தின் சொற்களஞ்சியத்தின் கை அசைவுகள் கால் அசைவுகள் மற்றும் உடல் தோரணைகள் ஆகியவற்றின் கலவையாகும்.