Browsing Category

இசை, நாட்டியம், ஓவியம்

தமிழ்த் திரையுலகம் கொண்டாடத் தவறிய துரோணாச்சாரியார்!

இசைஞானி இளையராஜா, பல முக்கியப் பேட்டிகளில் தன்ராஜ் மாஸ்டரைப் பற்றிக் கூறியுள்ளார். சென்னையில் வாய்ப்புத் தேடுகையில், அவமானங்கள், அவமதிப்புகள், வறுமை, நெருக்கடி என்று பல சோதனைகளை எதிர்கொண்ட சூழலில்தான் தன்ராஜ் மாஸ்டரை சந்தித்தார்…

ஓவியர் பிகாசோவின் வெற்றி ரகசியம்!

உலகப் புகழ் பெற்ற பிறகும், ஏராளமான பணம் சேகரித்த பிறகும் 70 வயதில் கூட தினந்தோறும் கலை படைப்புகளை செய்து வந்தார். இதுவே பிகாசோவின் வெற்றி ரகசியம்.

கலையின் புனிதத்தை உடைத்த ‘நீரூற்று’!

1917இல் நியூயார்க்கில் தனிப்பட்ட ஓவியர்களின் சங்கம் ஒன்று கலைக் கண்காட்சி ஒன்றை நடத்தியது. அதில் மார்சல் டுஷாம்ப் தன் படைப்பு என்று சொல்லி ஒன்றைக் கொடுத்தார்.

சிம்பொனி இசையின் மூலம் எது?

சிம்பொனி எனும் இசை வடிவுக்கு மூலகர்த்தா ஓபெரா என அழைக்கப்படும் இத்தாலிய இசை வடிவமாகும். ஓபெராவின் நடுநடுவே இசைக்கப்படும் ஒருவித இசையை சிம்பனியா என அழைத்தனர். ஆனால், 1745-ல் இதை ஓர் இசை வடிவமாக்கி சிம்பொனிக்கென ஓர் இலக்கணத்தை வகுத்தவர்…

கருணாமிர்த சாகரம் தந்த தமிழிசை அறிஞர்!

நம்மிடமிருந்து பிய்த்து எறியப்பட்டிருந்த தமிழ் இசையை அதிக அக்கறையுடனும் உழைப்புடனும் நம்மிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்த்தவர் ஆபிரகாம் பண்டிதர்.

ஒளிரும் ஓவியங்களை வரைந்த மாருதி!

ஓவியர் மாருதி குறித்து எழுத்தாளர் தமிழ்மகன் பேசியவை: “ஓவியர் மாருதி தூரிகையால் வரையக்கூடிய ஓவியர். நிறைய ஓவியர்கள் பேனாவால் முதலில் வரைந்து, பின்பு கலர் வாஷ் செய்வார்கள். ஆனால், ஓவியர் மாருதி, அனைத்து ஓவியங்களையுமே ஃப்ரெஷால்…

இசை – மனதைத் திறக்கும் சாவி!

இசைக்கு மயங்காதோர் இல்லவே இல்லை என்று கூறலாம். ஒரே ஒரு விஷயம் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஒவ்வொரு விதமான இசை பிடிக்கும். ஆனால், உலகெங்கிலும் உள்ள நாகரீக சமுதாய மக்கள் மட்டும் அல்லாமல் ஆதிவாசிகளுக்கு கூட இப்போதும் எப்போதும் இசை தங்கள்…

மீட்டெடுக்கப்படுமா மகாபாரதக் கதை சொல்லல்?!

பாரதம் கதை சொல்லவந்திருந்தார் உலகநாதன். தெருவில் இருந்து அவரை மேள தாளங்களுடன் மேடைக்கு அழைத்து வந்தார்கள். எனக்குப் புதிய அனுபவம். எங்க ஊர்ப்பக்கம் கூத்தும் கதை சொல்வதும் கிடையாது.

சிற்ப நுணுக்கங்களில் சிறந்த தொல் தமிழர்கள்!

காஞ்சி கைலாசநாதர் கோயிலில் சினங்கொண்ட சிவனின் காலடியில் மிதிபடும் அரக்கனின் வலியில் கதறும் முகபாவம் தமிழர்களின் சிற்ப சாதனைக்கு ஒரு எடுத்துக்காட்டு. சிவனின் உடல் மொழியைக் கவனியுங்கள். இடது கையில் ஜாக்கிரதை என்று எச்சரிக்கிறார். புன்முறுவல்…

‘நாடகச் சுடர்’ நிஜ நாடக இயக்க மு.ராமசாமி!

மு.ராமசாமி என்று அறியப்படுகிற முனைவர் முருகையா ராமசாமி, பேராசிரியர், துறைத்தலைவர், பல்கலைக்கழக பதிவாளர், தொல்காப்பியர் மையத்தின் இயக்குநர் எனக் கல்விப் புலத்தில் பல பொறுப்புகளை வகித்தவர்.