Browsing Category

இலக்கியம்

எழுதித் தீர்க்க முடியாதவை இன்னும் மனதில் இருக்கின்றன!

ஒன்றிய அரசாங்கத்தின் இந்த சர்வாதிகாரப் போக்கை மக்களிடம் அம்பலப்படுத்தி, நமக்கென்றொரு சாகித்திய அகாடமியை உருவாக்குமாறு தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம்.

மனமே நம்முடைய இன்ப துன்பங்களுக்கு அடிப்படை!

நூல் அறிமுகம்: “மனிதன்: மனம், உடல், சூழ்நிலையின் தலைவன்” என்ற இந்தப் புத்தகம், புகழ்பெற்ற ஜேம்ஸ் ஆலனின் சிந்தனைகளை சே.அருணாசலத்தின் மொழிபெயர்ப்பில் வழங்குகிறது. நம் வாழ்வின் இன்ப துன்பங்களுக்கும், புற உலக அனுபவங்களுக்கும் அடிப்படை நம்…

மனதை மந்தமாக்கும் விஷயங்கள்?

வாசிப்பின் ருசி: மனம் வீரியமுடையதாக இருக்க வேண்டும்; இந்த வீரியத்தின் இயங்குதலில்தான் விழிப்புணர்வு சாத்தியம்; போட்டி, பொறாமை, அரட்டை, வெட்டி விவாதஙகள், சதி, வஞ்சகம் முதலியவை மனத்தின் வீரியத்தைக் குறைக்கின்றன, அழிக்கின்றன. மது, போதை…

அகிலன், ஜெயகாந்தன் வரிசையில் வைரமுத்து!

24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்திற்கு பிரபல கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபோதும் மனம் உடைந்து போகாதீர்கள்!

வாசிப்பின் ருசி: இருக்கிற இடம் தெரியவில்லை; திரும்பத் திரும்பக் கூவிக்கொண்டே இருக்கிறது; எல்லா இலைகளையும் வாசித்துப் பார்த்தேன் மனம் உடைந்து போகாதீர்கள் என்றே எழுதப்பட்டிருந்தது! எழுத்தாளர் கல்யாண்ஜி

வீட்டுக்குத் திரும்பி வர முடியாமல் போகும் ஒவ்வொரு சகோதரியும்!

செத்துப் போகும் ஒவ்வொரு குழந்தையும் என் குழந்தை தான். ஒப்பாரி வைக்கும் ஒவ்வொரு அன்னையும் என் அன்னை தான்.

மொழியை நேசிக்கும் மனம் இருந்தால்…!

தமிழறிஞர் வீ.ப.கா. சுந்தரம் கூறிய கருத்துகளை பிரதிபலிக்கும் சில வரிகள்: தமிழ் மொழி என்பது பேசப்படும் ஒரு மொழி மட்டுமல்ல; அது தமிழரின் சிந்தனை, பண்பு, வரலாறு ஆகியவற்றின் உயிராகும். ஒரு மொழியின் பெருமை அதன் இலக்கியத்தில்…

விஞ்ஞானிகளில் பெண்களே இல்லையா…?

அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வாகை சூடிய விஞ்ஞானிகள் நூல் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிவைப் விரும்பும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.