Browsing Category

இலக்கியம்

‘தாய்’ திறந்து வைத்த கதவு!

தாய்மைத் தொடர் - 1  /  ராசி அழகப்பன் மணிமுடி கர்த்தாக்களைச் சார்ந்து வாழ்ந்த தமிழை பாரதியார் தட்டிப் பறித்து மக்களின் உணர்வுகளுக்குகாக்கியது போல் - பெரு முதலாளிகளின் கடின நாற்காலியின் வழியாக உலகை பார்த்த பத்திரிகையாளர் மத்தியில் எளிய…

எவ்வளவு அரிய கலைஞர்கள்?

அருமை நிழல்: நாடகக் காவலர் அவ்வை T.K.சண்முகம், நவரச நாயகர் T.S.பாலையா, T.K.பகவதி (பின்னால்) கலைவாணர் N.S.கிருஷ்ணன், சிலம்புச் செல்வர் ம.பொ.சி, ஏழிசை மன்னர் M.K.தியாகராஜா பாகவதர், சந்தானலட்சுமி, C.T.ராஜகாந்தம் ஆகியோர் ஒரே மேடையில். நன்றி:…

காதலாகிக் கசிந்த அழகியின் உண்மைக் கதை!

காதலாகிக் கசிந்துருகி... சொல்லைக் கேட்டிருப்போம். அதையே வாழ்வாய்க் கொண்ட பெண்களைப் புராணங்களிலும் பார்த்திருக்கிறோம். கடவுளின் மீது அதீதப் பிரமை கொண்டு நேசித்தவர்களாய் மீரா துவங்கி ஆண்டாள் வரைப் பலரைச் சொல்ல முடியும். அப்படி மன்னரின் மீது…

பெற்றோர்களில் நான் பாக்யம் செய்தவன்!

நூல் வாசிப்பு: தமிழ் எழுத்துலகில் புதிய நயமிக்க சொற்களுடன் கவித்துவமாகவும் அதே வேளையில் தத்துவார்த்தமாகவும் கதைகள் சொல்வதில் எழுத்தாளர் லா.ச.ரா. மிக முக்கியமான படைப்பாளி. அவ்வப்போது அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே 'முற்றுப்பெறாத தேடல்'.…

இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!

நினைவில் நிற்கும் வரிகள்: *** எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்                  (எல்லாரும்) வல்லான் பொருள் குவிக்கும் தனி உடமை நீங்கி வர வேண்டும் திருநாட்டில் பொதுவுடமை                 (எல்லாரும்)…

மனம்போன போக்கிலே மனிதன் போகலாமா?

நினைவில் நிற்கும் வரிகள்: **** கண் போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா  மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா மனிதன் போன பாதையை மறந்து போகலாமா                      (கண் போன...) நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும் நீ…

ஹென்றி போவர்: மரித்தும் பேசுகிற தமிழறிஞர்!

கிறித்துவ மிஷினரியைச் சேர்ந்தவரான ஹென்றி போவர் பழைய மெட்ராஸில் ஆங்கிலோ இந்தியக் குடும்பத்தில்  பிறந்தவர். தமிழில் நல்ல தேர்ச்சி பெற்ற இவர், தமிழ் ஆய்வாளராகவும் இருந்தார். இவர் தான் பைபிளைத் தமிழில் மொழிபெயர்த்தவர். கூடவே பல தமிழ் நூல்களை…

கண்ணதாசனும் கம்பனின் காதல் கவியும்!

கவிப்பேரரசர் கம்பர், கம்பராமாயணம் மட்டும் எழுதியவரல்லர். பல்வேறு தனிப்பாடல்களையும் அவர் பாங்காக எழுதியவர். கம்பரின் தனிப்பாடல் ஒன்றில் ‘வளை வளை‘ என்று வார்த்தைகள் சும்மா வந்து வந்து விளையாடும். அந்த தனி பாடலில் கம்பர் சொல்வது இதைத்தான்.…

32 ஆயிரம் ரூபாயில் ஒரு படம்!

பரண்: ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய ''சபாபதி'' படத்தில் கதாநாயகனாக நடித்த டி. ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய். கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய். - 30.3.1972 -…

சத்யஜித்ரேவின் சினிமா பார்வை எத்தகையது?

உலகை வியக்க வைத்த இந்திய சினிமா இயக்குநர் சத்யஜித் ரேயின் பிறந்தநாள் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களையொட்டி, ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த ‘ஃபிரண்ட்லைன்’ ஒரு சிறப்பிதழைத் தயாரித்து வருகிறது. 132 பக்கங்களைக் கொண்ட இந்த இதழில், ரேயின் வாழ்க்கை…