Browsing Category

இலக்கியம்

தீபாவளி தமிழர்களின் திருவிழா?

- தொ.பரமசிவனின் ‘அறியப்படாத தமிழகம்’ நூலிலிருந்து... இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும்…

திரும்பி வராத சந்தோஷத் தருணங்கள்!

அருமை நிழல்: ரஜினியின் திரைப்பட வாழ்வில் மிக முக்கியமான திரைப்படம் இயக்குனர் மகேந்திரனின் 'முள்ளும் மலரும்'. தொடர்ந்து 'ஜானி', 'கை கொடுக்கும் கை' என்று மகேந்திரனுடைய பல படங்களில் ரஜினி நடித்திருந்தாலும் இயக்குனர் மகேந்திரனை ரஜினிக்கு மிக…

வகுப்பறைக்கு வெளியே கற்றுக் கொண்ட பாடங்கள்!

- கவிஞர் நா.முத்துக்குமாரின் பள்ளிப் பிராயம் அப்போது நான் சிறுவனாக இருந்தேன். பர்மாவிலிருந்து தேக்கு மரங்களை கப்பல்களில் கொண்டுவந்து சுண்ணம் அரைப்போரும், சுண்ணாம்பு இடிப்போரும் இரவு பகலாக உழைக்க அந்திரசன் துரை என்கிற வெள்ளைக்காரன் கட்டிய…

பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே!

நினைவில் நிற்கும் வரிகள்: *** ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை  பகுத்தறிவு பிறந்ததெல்லாம் கேள்விகள் கேட்டதனாலே உரிமைகளை பெறுவதெல்லாம் உணர்ச்சிகள் உள்ளதனாலே…

பிழைக்க வேண்டுமே…!

‘கல்கி’ ஆசிரியரான கிருஷ்ணமூர்த்திக்கு ஒருமுறை உடல் நலம் இல்லை. மருத்துவரிடம் போனார். அவர் மருந்து எழுதிக் கொடுத்தார். அவர் எழுதிக் கொடுத்த மருந்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தார் கல்கி. வீட்டுக்கு வந்ததும் மருந்தைச் சாக்கடையில் கொட்டி…

அசை போடச் சொல்லும் கவிதைகள்!

நூல் வாசிப்பு:  * ’சொல் அறை.’ சமீபத்தில் வெளிவந்து கவனம் பெற்றிருக்கும் ராசி.அழகப்பனின் கவிதை நூல். சிக்கனமான மொழியில் பல கவிதைகள். ”வாழ்தலின் பதிவு தானே கவிதைகள். அதைச் சரிவரச் செய்வது தான் அறம். அந்த அறத்தை நான் பின்பற்றி உள்ளதாகக்…

ஒப்பனை கலைக்காமல் வந்த ‘பாசமலர்கள்’!

அருமை நிழல் : * 1961 ஆம் ஆண்டு. சென்னையில் ‘தினத்தந்தி’ நாளிதழுக்கான புதிய கட்டிடத் திறப்பு விழா. அதைத் திறந்து வைத்தவர் பெருந்தலைவர் காமராஜர். விழாவில் பலரையும் ஈர்த்த அம்சம், அப்போது நடந்து கொண்டிருந்த 'பாசமலர்' படத்தின் இறுதிக் கட்டப்…

பரஸ்பரம் மதிக்கும் பண்பு!

தன் மகள் திருமணத்திற்கு பெரியாருக்கு அழைப்பு கொடுத்திருந்தார் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலாசிரியர் கல்கி. முகூர்த்த நேரத்திற்கு பெரியார் வரவில்லை. அது கல்கியை வருத்தம் கொள்ளச் செய்தது. அன்று மாலை 5 மணிக்கு கல்கி வீட்டின்முன்…

பெண் விடுதலை எப்போது சாத்தியம்?

அமிர்தம் சூர்யா எழுதும் நினைவை வீசும் சந்திப்பு தொடர் – 18 / எழுத்தாளர் இமையம் **** கோவேறு கழுதைகள், ஆறுமுகம், செடல், எங்கதெ, செல்லாத பணம் என்று ஆறு நாவல்களையும் மண்பாரம், வீடியோ மாரியம்மன், கொலைச் சேவல், சாவுச் சோறு, நறுமணம், நன்மாறன்…

அது ஒரு ஓவியக் காலம்…!

“நடிகன், பேச்சாளர் என்று பல நிலைகளை இன்று நான் தொட்டிருந்தாலும் பால்யத்திலிருந்தே என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்தது ஓவியக்கலை தான்” – சொல்லும்போதே நெகிழ்வு இழையோடுகிறது சிவகுமாரின் பேச்சில். கே.ஆர்.பழனிச்சாமி என்கிற ஓவியராகத் துடிப்புடன்…