Browsing Category

இலக்கியம்

வல்லிக்கண்ணன்: வணங்கத்தக்க இலக்கியவாதி!

பாரதியின் நூல்கள் நாட்டுடைமையானதை அறிவோம். ஆனால், நாட்டுடைமையானது அவ்வளவு எளிதாக இல்லை. அதற்காகப் போராட வேண்டியிருந்தது. நாட்டுடைமையாக்குவதற்கு ‘பாரதி விடுதலைக் கழகம்’ என்று ஒரு அமைப்பே உருவாக்கப்பட்டது. அதன் தலைவர் நாரண.துரைக்கண்ணன். ஒரு…

கட்சி வேறுபாடுகளை மீறி பலருடன் இருந்த நட்பு!

முன்னாள் சபாநாயகர் கா.காளிமுத்துவின் நினைவு நாளையொட்டி சிறப்புக் கட்டுரை. *** “என்னுடைய வளர்ச்சி, உயர்வுக்கெல்லாம் என் உறவினர்களை விட, நண்பர்கள்தான் காரணம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராமுத்தேவன்பட்டி என்கிற சிறு…

‘இன் கோல்ட் ப்ளட்’: இலக்கிய உலகில் புரட்சியை ஏற்படுத்திய நூல்!

கலைக் கடலில் குதித்துக் கரைசேரத் துடித்துக் கொண்டிருக்கும்போது 1960-களில் வாழ்க்கைக்கே அடிக்கல்லாக, ஒரு திருப்புமுனையாக அமைந்தது ஒரு புத்தகம். அதன் பெயர் 'இன் கோல்ட் ப்ளட்' (In cold Blood). இது ஆங்கில இலக்கிய உலகில் பல வகைகளில் ஒரு பெரும்…

ரசனையால் உயிர் வாழும் உலகம்!

வாசிப்பின் ருசி: ஒரு பரமானந்தம் வாழ்க்கையின் சிகரமாக ஏதோ ஒரு வேளையில் ஏற்படுகின்றது. அதற்கு மேல் வாழ்க்கை உயர்வடைய முடியாது. துடிதுடித்து, உவகையில் தன்னை மறந்திருக்கும் நிலையிலேயே அந்தப் பரவசம் பிறக்கின்றது. திரைச் சீலையிலே உருவாகிக்…

குழந்தைகள் உலகம்: அரிதாரம் பூசாத அன்புப் பூந்தோட்டம்!

கவிஞராக இருப்பது பெருமை. அதைவிட குழந்தைக் கவிஞராக இருப்பது வரம். குழந்தைகள் உலகம்தான் அரிதாரம் பூசாத அன்பு நிறைந்த பூந்தோட்டம். அதில் வண்டாகச் சுற்றிவந்து, தேன் கவிதைகளைக் குழந்தைகள் நெஞ்சில் தெளித்தவர்; அழகழகான கவிதைகள், பாடல்களுக்குச்…

சோதனைகளைச் சாதனைகளாக்கிய நோபல் பரிசு நாயகி!

நூல் அறிமுகம்: மேரி கியூரியின் வாழ்க்கை ஒரு பிறவி அறிவாளிக்குரியதாகும். அவர், ஒரு ஒடுக்கப்பட்ட நாட்டைச் சேர்ந்தவர்; அவர் ஒரு ஏழைப்பெண்; அவர் வறுமை, தனிமை ஆகியவற்றுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்தார். அங்கு தன்னையொத்த பிறவி அறிவாளி ஒருவரை…

சினிமாவுக்கான பிம்பங்களை உடைத்த ’16 வயதினிலே’!

அருமை நிழல்: தமிழ்த் திரைப்பட உலகில் ‘16 வயதினிலே’ ஒரு மைல் கல். ‘திரைப்படம் என்றால் இப்படியெல்லாம் இருக்கும்’ என்ற கற்பிதங்களை உடைத்த படம். அன்றைய புதுவரவு இயக்குநர் பாரதிராஜா. அவரே கதை எழுதி, அவரே இயக்கிய மிகச் சில படங்களில், இந்தப்…

உள்ளத்தை உலுக்கியெடுக்கும் உன்னதப் படைப்பு!

நூல் அறிமுகம்: கற்பனையை விஞ்சும் ஆற்றல் உண்மைக்கு மட்டுமே உண்டு. அந்த உண்மையை உளப்பூர்வமாகக் காட்சிப்படுத்தும் இந்நாவல் ஜீவத் துடிதுடிப்போடு மின்னுகிறது. ஓர் உன்னதமான குறிக்கோளை அடைவதற்காகப் போராடும் ஒரு தலித்…

சேது அம்மாள்: பெண் எழுத்தாளர்களின் முன்னோடி!

தமிழில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட்ட முதல் பெண் எழுத்தாளர் கு.ப. சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு அடித்தளமிட்டவர்களில் முதன்மையானவர் கு.ப.ரா. எனப்பட்ட கு.ப.ராஜகோபாலன். அவருடைய தங்கைதான் சேது அம்மாள். தமிழ்ச் சிறுகதை உலகில்…

மனிதர்களைத் தாக்கும் நோய்களும் அதை எதிர்கொள்ளும் வழிகளும்!

நூல் அறிமுகம்: பூவராகன் பழனியப்பன் (பிறப்பு: நவம்பர் 5, 1930) ஒரு இந்திய மகப்பேறு மருத்துவர். மருத்துவத் துறையில் இவரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக மார்ச் 29, 2006 அன்று இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இடமிருந்து பத்மஸ்ரீ…