Browsing Category
நேற்றைய நிழல்
பாவேந்தரும் கதை மன்னனும்!
{முன் குறிப்பு: 1980-களின் பிற்பகுதியில் வார இதழ் ஒன்றில் இந்தக் கட்டுரை வந்தபோது இந்தப் புகைப்படம் வெளியாகவில்லை}
படத்தின் பிரதி கூட தன்னிடம் இல்லை என்றும் அவசியம் என்றால் திருவல்லிக்கேணி பாண்டியன் ஸ்டூடியோவில் கேட்டு வாங்கிக் கொள்ளலாம்…
ஏற்கும் கதாபாத்திரத்தில் பொருந்தும் இயல்பு கொண்ட கேபிஎஸ்!
திரைப்படத் தொழில் நுட்பம் போன நூற்றாண்டின் மகத்தான கண்டுபிடிப்பு. முதலில் ஒளிப்படங்கள் மட்டுமே வந்தன. பேசாத படங்களே வெளியாயின.
பேசாத படங்கள் என்பதால் மக்கள் எல்லோருக்கும் புரியும் வகையில் இந்தியாவில் பக்தி படங்களே அதிகம் உருவாகி…
மனோரமா ‘ஆச்சி’ ஆனது எப்போது?
செட்டிநாட்டு மொழி சின்ன வயசிலிருந்து என் ஞாபகத்தில் ஊறிப் போய்விட்டது.
சில வார்த்தைகளை "வாங்க... எப்படி இருக்கீக.?’’ என்று இழுத்துப் பேசுவார்கள். கொஞ்சம் ஆச்சர்யப்பட்டால் “ஆத்தாத்தோ" என்று சொல்வார்கள்.
“என்ன ராசா.. சோறு உண்ண வாங்க’’ என்று…
மனோகரா கலைஞரும் ஆச்சி மனோரமாவும்!
அருமை நிழல்:
*
அண்ணாவைப் போலவே நாடகங்களை எழுதியதோடு நடிக்கவும் செய்தவர் கலைஞர் கருணாநிதி.
நாடகத்தில் உடன் நடிக்கும் நடிகர், நடிகையர் வசனத்தை ஒருவேளை மாற்றிப் பேசினால், சாமர்த்தியமாக அதைச் சமாளிக்கும் சாதுர்யமும் அவரிடம் இருந்தது.
நாடகம்…
வித்தியாசமான வில்லன் நடிப்புக்கு அடித்தளமிட்ட பி.எஸ்.வீரப்பா!
‘சிரித்த முகத்துடன் இருப்பதே சிறப்பு’ என்று நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.
சிரிப்பின் அவசியத்தையும் விதவிதமான சிரிப்பின் சிறப்பையும் பாட்டாகவே பாடி உணர்த்தியிருக்கிறார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
சிரிப்பின் மூலமாகவே,…
உச்சரிப்பு – லதா மங்கேஷ்கருக்கு உயிர்சுவாசம்!
“தொலைந்துபோயிருந்த நிம்மதி திரும்ப கிடைத்துவிட்டது, தொலைபேசியில் உன் குரல் பூத்தவுடன், கீர்த்திமிகு கருவி கண்டுபிடித்த கிரஹாம்பெல்லுக்கு நன்றி''.
பல நாட்களாய் பேசாமல் இருந்த காதலி தொலைபேசியில் அழைத்தவுடன் மனதில் எழுந்த கவிதையை,…
பெண் உரிமையை உரக்கப் பேசிய பைத்தியக்காரன்!
கலைவாணர் ஒருமுறை கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதும் அவரது மனைவி டி.ஏ.மதுரம், என்.எஸ்.கே. பெயரில் நாடகக் கம்பெனி ஆரம்பித்து நாடகங்கள் நடத்த ஆரம்பித்தார்.
திராவிடர் கழகம் கலைவாணரின் வழக்கை நடத்த பொருளதவி செய்ய முன்வந்தும் மதுரம்…
கலைஞர் சொன்ன இகிகை ரகசியம்!
ஜப்பானிய மொழியில் இகிகை (Ikigai) என்ற புத்தகம் பிரபலம். அங்குள்ள ஒக்கினாவா தீவில்தான் உலகிலேயே நீண்ட ஆயுள் கொண்ட மனிதர்கள் அதிகம்.
அதற்கு காரணம் என்ன என்று அவர்கள் உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆராயப்பட்டன.
இறுதியில் நீண்ட ஆயுளுக்குக்…
விச்சுவுக்கு இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது!
- கவியரசர் கண்ணதாசன்
கண்ணதாசனும் விஸ்வநாதனும் மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் படைத்தார். மற்றொருவர் இசைத்தார்.
கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். இருவருக்குமிடையே இருந்த…
கோவில் உட்பட எங்கும் தமிழ் வேண்டும்!
- ம.பொ.சிவஞானம்
ஜெயகாந்தன் : (ம.பொ.சிவஞானத்திடம்) “நீங்கள் தமிழ் அர்ச்சனை வேண்டும் என்று நினைக்கிறீர்களா?”
ம.பொ.சி பதில் : இன்று அல்ல, 1948-லிலேயே புரசைவாக்கம் எம்.ஸி.டி.முத்தையா செட்டியார் பள்ளியில் இதற்காக, கோவில் சீர்திருத்த மாநாட்டைக்…