Browsing Category

அரசியல்

முற்றும் ‘பாசப்பிணைப்பு’க் காட்சிகள்…!

செய்தி: அன்புமணி அ.தி.மு.கவுடன் கூட்டணி பேசியது சட்டவிரோதம். - நடவடிக்கை எடுக்கத் தேர்தல் கமிஷனுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம். கோவிந்த் கமெண்ட்: மகன் அன்புமணியை மருத்துவர் ராமதாசு தொடர்ந்து காய்ச்சி எடுப்பதும்,…

டிரம்ப்பின் அடுத்த மூவ்: அலறும் உலக நாடுகள்!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுவேலாவை முழுதும் கைப்பற்றப்போவதாக அறிவித்துவிட்டார் அமெரிக்க அதிபர் டிரம்ப். இதற்கு எதிரி நாடுகள் மட்டுமின்றி, அதன் நட்பு - நேட்டோ - நாடுகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கூட்டணி வலுவாகி இருக்கிறதா?

செய்தி: தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக உள்ளது. - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை உறுதி. கோவிந்த் கமெண்ட்: அப்படி இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதாகச் சொன்னாலும், காங்கிரஸில் இருக்கும் முக்கிய…

மறைமுகமான பதிலடி…!

செய்தி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால், நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்கு தெரியும். - அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு. கோவிந்த் கமெண்ட்: இதுவரை பல விஷயங்கள் குறித்து நேரடியாகவும் அதிரடியாகவும் பேசி வந்த ட்ரம்ப்,…

இப்படியும் ஒரு வீரமான கோரிக்கை!

செய்தி: ஜல்லிக்கட்டுக் காளையைப் பராமரிக்க தி.மு.க. அரசு எனக்கு 48 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். - தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோரிக்கை. கோவிந்த் கமெண்ட்: இதுவரை பாஜகவின் சார்பில் தான் சில கோரிக்கைகளை ஆவேசமாக முன்…

கடைசிவரை பிரம்மச்சாரிதான்?!

இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் பேச்சுலர் என்றால் அது ராகுல் காந்திதான். 1970-ல் பிறந்த இவருக்கு தற்போது ஐம்பத்தியைந்து வயது என்றாலும், அவரது உற்சாகமான சுற்றுப் பயணங்கள், உரை வீச்சு, மக்களுடன் அன்பாகப் பழகுவது என்று அனைவரையும் கவர்ந்து…

உயரும் ஜி.எஸ்.டி வரி வசூல்!

செய்தி: 2025-ம் ஆண்டு டிசம்பரில் ரூபாய் ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி வசூல் ஆனது. இது 2024-ம் ஆண்டு டிசம்பர் மாத வசூலைக் காட்டிலும் ஆறு சதவீதம் அதிகம். - ஜிஎஸ்டி வரி குறித்து மத்திய நிதி அமைச்சகம் தகவல். கோவிந்த் கமெண்ட்:…

கூட்டணி ஆட்சிக்குப் பெருகும் ஆதரவு!

செய்தி: வருகிற சட்டமன்றத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வந்தாலும், கூட்டணி அமைச்சரவைக்குத் தான் வாய்ப்பு. - தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி கோவிந்த் கமெண்ட்: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையப்போகிறதோ, இல்லையோ…

எடப்பாடி போட்டியிட எவ்வளவு டிமாண்ட்?

செய்தி: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட 10,175 பேர் மனு வாங்கினர். அ.தி.மு.க.வுக்கு ரூ.15 கோடி கிடைத்தது. - எடப்பாடி பழனிசாமி களம் இறங்க 2,187 பேர் விருப்பம். கோவிந்த் கமெண்ட்: வேட்புமனு தாக்கலிலும் தனி முத்திரை பதித்திருக்கிறார்…