Browsing Category

நாட்டு நடப்பு

துரத்தும் ’குடி’ மரணங்கள்!

தங்கள் வருமானத்தை மட்டுமே பெரிதாக எண்ணி மக்களின் உயிரோடு விளையாடும் குற்றங்களில் ஈடுபடும் அத்தனை பேரும் வன்மையான தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.

சென்னையின் புதிய காவல் ஆணையராக அருண் நியமனம்!

சென்னை மாநகரின் புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பணியாற்றி வந்த அருண், சென்னை பெருநகர காவல்துறையின் 110-வது ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் எம்.பி.யான முதல் தமிழ் பெண்ணுக்கு முதல்வர் வாழ்த்து!

பிரிட்டன் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் பெண்ணான உமா குமரனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை!

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1100 பேர் உயிர் கொடுத்து உருவாக்கிய ஸ்டில்வெல் ரோடு!

ஸ்டில்வெல் சாலை அமைக்கும் பணியில் அமெரிக்க படை வீரர்கள் 15,000 பேர்களும், இந்திய - பர்மிய - சீனத் தொழிலாளர்கள் 35,000 பேர்களும் ஈடுபட்டனர்! இதை உருவாக்க மிகப்பெரிய விலையையும் அவர்கள் தந்தார்கள்.

பலியான பலரை உயிர்ப்பிப்பாரா போலே பாபா?

போலே பாபா இறந்தவர்களை முன்பு உயிர்ப்பித்தாரா இல்லையா என்பது என்பதில் உருவான சர்ச்சை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தற்போது ஆன்மீக நிகழ்ச்சியில் சொல்வதாகக் கூறி இவ்வளவு திரளான மக்களை வரவழைத்து, அதில் நூற்றுக்கணக்கான உயிர்கள் பறிபோய்…

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்கள்!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழக வீரர்களை உள்ளடங்கிய இந்தியத் தடகள வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையை அதிர வைத்த கிரிக்கெட் ரசிகர்களின் வைப்!

மும்பையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தில் பங்கேற்க ரசிகர்கள் குவிந்ததால் மும்பை கடற்கரை சாலை ஸ்தம்பித்தது.