Browsing Category
கல்வி
உணர்வலையில் மிதந்த மாணவர்கள்!
ஜுலை 27. மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினம். நம் நாட்டில் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அது ஒரு சடங்கு. அரசுத் தரப்பில் மாலை மரியாதைகள் நடந்துவிடும். அது நம் இல்லங்களில் இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்போல்.…
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஏன் தொடர்ந்து குறைகிறது?
செய்தி:
மத்திய அரசு தெரிவித்திருக்கிற புள்ளி விவரப்படி அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் தமிழகத்திற்கு பத்தாவது இடம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கோவிந்த்…
ரிங்குவுக்கு வேலை; யோகிக்கு சிக்கல்!
விளையாட்டுத் துறையில் சாதித்த வீரர்களுக்கு அரசுத் துறையில் ஏதாவது ஒரு வேலை கொடுத்து, அவர்களைக் கவுரவிப்பது மத்திய, மாநில அரசுகளின் வழக்கம்.
அந்த வகையில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு அரசு வேலை கொடுத்தது உத்தரப் பிரதேச முதல்வர்…
கவனம் குவிக்கும் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள்!
10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் 90.52 சதவீதமும், பழங்குடியினர் நலப்பள்ளிகள் 93.56 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளன.
மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளை அறிவோம்!
பிஎஸ்சி இதயம் சார்ந்த தொழில்நுட்பப் படிப்பில் இதயம் சார்ந்த உடற்கூறுயியல், இயங்குவியல், நோயியல், நுண்ணுயிரியில், மருந்தியல், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ இயற்பியல் போன்றவை பயிற்றுவிக்கப்படும்.
மனதளவில் நாம் எங்கே இருக்கிறோம்?!
இந்த சமூகத்தில் சாதிய மனோபாவம் எப்படி பிரிக்க முடியாதவாறு புற்றுநோய் போல பரவியுள்ளதோ அதே நிலையைத் தான் மதிப்பெண்கள் என்ற ஆழமான ஒரு நோய் பீடித்துள்ளது என்றால் அது மிகையல்ல.
+2 தேர்வு முடிவு: வழக்கம்போல் மாணவிகள் அதிக தேர்ச்சி!
தமிழகப் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 3 முதல் 25-ம் தேதி வரை…
கடைசி நாளில் கவனமாக இருங்கள்?!
இந்த செய்தி, 12 ஆண்டுகள் படித்து முடித்து பள்ளிக்கல்வியை நிறைவு செய்யும் மாணவர்கள் குறித்து சமூகத்தில் எப்படிப்பட்ட கருத்தை விதைக்கும் என்பதை கவனிக்க வேண்டும்.
தமிழை அழித்தொழிக்க முயற்சிக்கும் ‘தங்க்லிஷ்’!
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாயின், அதன் மொழியைச் சிதைத்தாலே போதும். மொழி என்பது இனத்தின், சமூகத்தின் பண்பாட்டு வடிவம். மொழிக்கும் அறிவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
அப்படியிருக்க, தமிழ்நாட்டின் தற்போதைய களச்சூழல் தமிழ் இன அழிவின்…
பள்ளிக் கல்வியில் மாற்று முயற்சி!
பள்ளிக் கல்வியில் உலகில் பல நாடுகளில், குறிப்பாக இந்தியா, ஆப்ரிக்கா போன்ற தேசங்களில் எண்ணிலடங்கா ஆய்வுகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.
தற்போது இந்தியாவில் பெரும் தொடர் ஆய்வுகளை மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் செய்து வருகின்றன. இந்த ஆய்வுகள்…