Browsing Category
இந்தியா
மாற்றுத்திறனாளிகளிடம் மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்!
- உச்சநீதிமன்றம் வேண்டுகோள்
மூளை வளர்ச்சியற்ற மாற்றுத் திறனாளியான ஜீஷா கோஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “கொல்கத்தாவிலிருந்து கோவா மாநிலம் பனாஜியில் நடந்த மாநாட்டுக்கு 'ஸ்பைஸ் ஜெட்' விமானத்தில்…
வானளாவிய அதிகாரத்துக்காக திருத்தப்படும் சென்சார் விதிகள்!
தற்போது எந்தத் தமிழ் சினிமா வெளிவந்தாலும் அல்லது ட்ரெய்லர் வெளிவந்தாலும் கூட, அது பற்றி கூப்பாடு போடுகிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
சென்சார் அதிகாரிகளுக்கு மேலான அதிகாரக் குரல் பொதுவெளியில் கேட்கிறது. இவர்கள் புது சென்சார் போர்டாக …
நதிக்கு மறுவாழ்வு கொடுத்த வனத்துறை அதிகாரி!
சம்பா கிராமவாசிகளின் பங்கேற்புடன் அழியும் நிலையிலிருந்த நீரூற்றுகள் மற்றும் ஹேவல் நதியின் நீரோடைகளைப் புதுப்பிக்க நினைத்த வன அதிகாரியின் முயற்சி வெற்றி பெற்றிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் பலனாக 865.86 லட்சம் லிட்டர் நிலத்தடி நீர்…
அரசுப் பணிகளில் இந்திக்கே முதலிடம்!
இந்திய மக்கள் தொகையில் 26% பேர் இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், யூபிஎஸ்சி நடத்தும் இந்தியக் குடிமையியல் பணித் தேர்வில் மட்டும் 59% இடத்தில் அவர்கள் பணியில் அமர்கிறார்கள்.
இந்தப் பிரச்சினை பற்றிய புரிதல் டிஎன்பிஎஸ்சி-க்குப் படிக்கும்…
வழிகாட்ட வேண்டியவர்களே இப்படி!
கேரளா முழுவதும் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்களும், 20 ஆயிரம் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார்கள்.
கொரோனாவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே வழி என்று மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில்,…
வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
மத்திய அரசு கடந்த ஆண்டு வேளாண்துறை தொடர்பாக 3 வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தது. அந்தச் சட்டங்கள், இடைத்தரகர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை விடுவிக்கும் என்று மத்திய அரசு கூறியது.
இதைத் தொடர்ந்து பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட…
உண்மையான கொரோனா இறப்பு எண்ணிக்கையை வெளியிடுங்கள்!
29.11.2021 4 : 30 P.M
- ராகுல்காந்தி வலியுறுத்தல்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பான அரசின் எண்ணிக்கை…
பாலியல் வன்முறை வழக்கு: ஒரே நாளில் தீர்ப்பு!
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரை கடந்த ஜுலை 22-ம் தேதி மர்ம நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது தொடர்பாக மறுநாளே வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த வழக்கு…
ஏழ்மையில் தமிழகம் எந்த இடத்தில்?
இந்தியாவில் மிக வளமான 5 மாலங்களின் பட்டியலையும், மிகவும் ஏழ்மையான 5 மாநிலங்களின் பட்டியலையும் தேசிய நிதி நிர்வாக அமைப்பான நிதி ஆயோக் (NITI AAYOG) வெளியிட்டிருக்கிறது.
நிதி ஆயோக் அறிக்கையின்படி நாட்டின் 5 மிகவும் வளமான மாநிலங்கள் :
1.…
இந்தியக் கலாசாரமும், ஜனநாயகமும்!
டெல்லி மாநாட்டில் காயத்திரி விக்கிரமசிங்க.
இந்தியக் கலாசாரம் மற்றும் ஜனநாயகம் குறித்து தற்போது டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஏழு நாடுகளின் பிரதிநிதிகள் மகாநாட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்திரி விக்கிரமசிங்க கலந்து…