Browsing Category

இந்தியா

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிப்பு ஏன்?

குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழகத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்டத் தலைவர்களான வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், தேசியக்கவி பாரதியார் ஆகியோரின் படங்கள் இடம்பெறும் வகையில் தமிழக…

தைத்திருநாளும் மாநில சுயாட்சியும்!

தினமணியில் நேற்று (12.01.2022) வெளிவந்த வழக்கறிஞர், அரசியலாளர்  கே.எஸ். இராதாகிருஷ்ணனின் மாநில சுயாட்சி குறித்த கட்டுரை. தை பொங்கல் நெருங்குகிறது… அண்ணாவின் உயில், காஞ்சி இதழ் பொங்கல் சிறப்பு மலரில் அண்ணா வலியுறுத்திய மாநில சுயாட்சி…

கணவரின் வீட்டார் எதைக் கேட்டாலும் வரதட்சணையே!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு வரதட்சணைக் கொடுமை வழக்கு ஒன்றில், ‘ஒரு பெண்ணை, மற்றொரு பெண்ணே பாதுகாப்பது இல்லை’ என்று உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மருமகளை வரதட்சணைக் கொடுமை செய்ததால், அப்பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, மாமியார்…

புத்தாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிப்பு!

- முதல் வாரத்தில் 33 சதவீதம் உயர்வு இந்தியாவின் ஏற்றுமதி இம்மாதத்தின் முதல் வாரத்தில் 33 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவலளித்துள்ள அமைச்சகம் நாட்டின் ஏற்றுமதி இந்த மாதத்தின்…

நோபல் பரிசு நாயகருடனான எனது அனுபவங்கள்!

நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றி சுற்றுச்சூழல் ஆர்வலரான மறைந்த ஜே.பால்பாஸ்கர் எழுதிய அனுபவப் பதிவு மீண்டும் உங்கள் பார்வைக்கு ***** 1991-ல் முதல்முறையாக அதுவும் அந்நிய ஆசிய நாடொன்றில் சந்தித்தபோது…

சொல்லாடலில் வசமாகும் அரசியல்!

இன்றைய வாசிப்பு: இந்திய அரசுக்காகத் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை அரசமைப்புச் சட்டத்தை 2009-ம் ஆண்டு மொழி பெயர்த்துள்ளது. அதிகாரபூர்வமான இந்த மொழிபெயர்ப்பில் 'ஒன்றியம்' என்பது தாராளமாகப் புழங்குகிறது. அந்தச் சொல்லை ஆங்கில மூலத்தோடு…

கொரோனா 3-ம் அலை பிப்ரவரியில் உச்சம் தொடும்!

- சென்னை ஐஐடியின் முதல்கட்ட ஆய்வில் தகவல் இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து சென்னை ஐஐடி கணிதவியல் துறை, கணினி கணிதவியல் மற்றும் டேட்டா சயின்ஸ் சிறப்பு மையம் இணைந்து ஆய்வு மேற்கொண்டுள்ளன. பேராசிரியர் நீலேஷ் உபாத்யா, பேராசிரியர்…

சாலைப் பள்ளங்களுக்காக ஒரு விழிப்புணர்வு!

சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதை பார்த்தால் எல்லோரும் என்ன செய்வோம்? சாதாரண நபர்களாக இருந்தால் அதை கடந்து வருவோம். அதுவே அரசியல் கட்சிகளாய் இருந்தால் கண்டித்து போராட்டம் நடத்தும். அவ்வளவுதான். ஆனால், கொச்சியைச் சேர்ந்த ஜெய்சன் ஆண்டனி…

கொரோனா பாதிப்பு குறைய என்ன செய்யலாம்?

- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுரை இந்தியாவில் 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 3,007 பேரிடம் ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பும் உச்சம் அடைந்து வருகிறது. இந்நிலையில், இதுகுறித்து…

பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்னெச்சரிக்கை!

குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இது தவிர, விரைவில் உ.பி., பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடக்க உள்ளன. குடியரசு தின விழாவிலும், தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த…