Browsing Category
சினி நியூஸ்
கே.வி.ஆனந்த்: புதுமைகளுக்கு வித்திட்ட பன்முகக் கலைஞன்!
மலையாளம், தெலுங்கு என இரண்டு மொழி சினிமா ரசிகர்களை வியந்து பார்க்க வைத்த கே.வி.ஆனந்த் கனா கண்டேன், அயன், கோ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.
பூங்கா நகரில் 1966-ம் ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி வெங்கடேசன், அனுசுயா தம்பதிக்கு…
காலக் குறியீடுகளாய் மனதைக் கீறிடும் சிவகுமார் பாடல்கள்!
கருப்பு வெள்ளையிலிருந்து சினிமா கலருக்கு மாறியிருந்த நேரம். எம்ஜிஆர், சிவாஜியுடன் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றிருந்த சிவகுமார், தனி கதை நாயகனாக வலம் வரத் தொடங்கியிருந்தார்.
அவர் நடித்திருந்த ‘அன்னக்கிளி’ படத்தில்தான் இசைஞானி…
பாடல்களால் மக்களின் மனங்களை வென்ற மனோ!
“பாட்டெடுத்து
நான் படிச்சா காட்டருவி
கண்ணுறங்கும்…
பட்டமரம்
பூ மலரும்…
பாறையிலும்
நீர் சுரக்கும்…”
என்ன நெனச்சு பாடலாசிரியர் வாலி, இந்த வரிகளை எழுதினாரோ தெரியல.
ஆனா, மனோ பாடிய பின்பு அது உண்மையாகிடுச்சு, “செண்பகமே செண்பகமே” பாடி…
திரைக்கலைஞருக்கு முக்கியமான தேவை என்ன?
கவிஞரும் இயக்குநருமான சீனு ராமசாமி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்.
கேள்வி: திரைப்படங்களைப் பற்றி ஆகச் சிறந்த கல்வி எது?
பதில்: எடுக்கப்பட்ட திரைப்படங்கள்.
கேள்வி: சினிமா…
கவிஞர் கா.மு.ஷெரீப்: கண்ணதாசனின் முன்னோடி!
'பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.…
காமெடியில் உச்சம் தொட்ட ‘மைக்கேல், மதன, காம, ராஜன்’!
திரையுலகில் நடிகர், கதை, வசனம், நகைச்சுவை போன்ற திறமையால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கிரேசி மோகன்.
நடிகர், மரபுக் கவிஞர், ஓவியர் என மூன்று துறை வல்லுநராகத் திகழ்ந்த ஒரு முப்பரிமாணப் பிரமுகர் கிரேஸி மோகன்.
கலைமாமணி விருது…
வசூல் மழையில் நனைந்த அலமேலுவின் ஆடு!
’ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, நாய் வளர்க்கலை. இந்த சப்பாணியைத்தானே வளர்த்துச்சு’ என்றொரு வசனம் ‘16 வயதினிலே’ படத்தில் இடம் பெற்றது. மிகவும் பிரபலமான வசனம் இது.
‘ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்’ என்பன முதலான ‘ஆடு’ குறித்தான…
‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ மறுவெளியீடு!
‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ படத்தின் மறு வெளியீட்டை கொண்டாடும் விதமாக ரசிகர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வெளிவர இருக்கும் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் இதுவரை பார்த்திடாத பிரத்யேக முன்னோட்ட காட்சிகள் பெரிய திரையில்…
அமாவாசை முதல் கட்டப்பா வரை தொடரும் வெற்றிப் பயணம்!
தமிழ் சினிமாவில் தனித்துவமான வசன உச்சரிப்புகளால் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு வெற்றி நடை போட்டவர் நடிகர் சத்யராஜ்.
காலம் யாரையும் எப்படியும் மாற்றும் என்பதற்கு ஏற்ப 'சட்டம் என் கையில்' என்ற திரைப்படத்தில் சிறிய வில்லன்…
எழுத்தாளரின் எண்ணத்தை திரையில் கொண்டுவர முடியுமா?
"இல்லாததை நினைத்துக் கலங்கி நிற்காமல் இருப்பதை வைத்து சிறப்பாக செய்வதே புத்திசாலித்தனம்."