Browsing Category
சினி நியூஸ்
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் உருவான ஹாலிவுட் படம்!
தமிழ் சினிமாவின் மறக்க முடியாத பெயர், சேலம் மார்டன் தியேட்டர்ஸும் அதன் நிறுவனரும் இயக்குநருமான டி.ஆர்.சுந்தரமும்!
1937-ம் ஆண்டிலிருந்து, 70-களின் இறுதிவரை தொடர்ந்து படங்கள் தயாரித்த நிறுவனம் இது. மொத்தம் 98 படங்களைத் தயாரித்த அந்த…
‘நாய் பொழப்பு’ பற்றிப் பேசும் திரைப்படங்கள்!
சில மனிதர்களைப் பொறுத்தவரை, நாய் வளர்ப்பு என்பது ஒரு ஆடம்பர பொழுதுபோக்காக, சமூக அந்தஸ்தை நிர்ணயிப்பதாக, மன அழுத்தங்களில் இருந்து பெருமளவில் விடுவிக்கிற காரணியாக உள்ளது.
ஒரு பாடலுக்குள் எட்டு திருக்குறளை வைத்த கவியரசர்!
தமிழ்த் திரையுலகில் பல தத்துவப் பாடல்களைத் தந்து சிகரம் தொட்டவர் கவியரசர் கண்ணதாசன்.
அவர் ஒரு பாடலில் எட்டு திருக்குறளை ஒரே பாடலில் மேற்கோள் காட்டி எழுதியுள்ளார். அந்தப் பாடல், ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்தில் இடம்பெற்ற, “ஆறு மனமே ஆறு…
அந்த ‘வானத்தைப் போல’ மனம் படைச்ச மன்னவனே!
திரையுலகில் சுமார் 54 இயக்குநர்களை விஜயகாந்த் அறிமுகப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.
ஒரு சிற்பியின் முன்னே நிற்கிற பெருங்கல் போன்று தன்னைக் கருதினால் மட்டுமே அது சாத்தியம்.
பட்டுக்கோட்டையில் உருவான பாட்டுக்கோட்டை!
மொத்த வாழ்க்கையே வெறும் 29 வருஷம்தான்.. சினிமாவுக்கு பாட்டு எழுதியதோ 5 வருஷம்.. 180 பாட்டுக்கள்தான் எழுதியிருக்கிறார்.. வாழ்நாளில் மொத்தமாக ஈட்டிய காசு, ஒரு லட்சத்து சொச்சம்தான்.. இதுவே பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின்…
கண்ணதாசனின் கனிவும் இளையராஜாவின் ஆர்வமும்!
கவிஞர் கண்ணதாசனிடம் நான் பார்த்த சிறந்த குணங்களில் ஒன்று, பெரிய காரியங்களை அவர் மிகுந்த அடக்கத்துடன் செய்தது.
சிலர் மற்றவர்களுக்கு உதவுகின்றபோது, மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள்.
கவிஞர்…
வெற்றிகளால் கர்வம் கொள்ளாத இயக்குநர் வஸந்த்!
“ஒரு நல்ல சினிமாவிற்கான அடையாளம் எதுவெனில், அந்தத் திரைப்படத்தைப் பார்த்து கொண்டிருக்கும்போது அந்தப் படத்தின் இயக்குநரோ, ஒளிப்பதிவாளரோ பார்வையாளனின் நினைவிற்கு வரவேக் கூடாது; படம் பார்த்து முடித்த பிறகே அவர்களை…
பெண்களின் வலிகளைச் சொல்லும் திரைக்காவியம்!
பெண்களின் மார்பகங்கள் மூலம் அவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் சிக்கல்கள், இந்தச் சமூகம் கற்பித்திருக்கும் வரையறைகளை அவர்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்கிற வேதனையைப் பதிவு செய்து ஒரு படம் வந்திருக்கிறது - மலையாளத்தில்தான்.…
கண்ணதாசனுக்கும் வாலிக்கும் உள்ள ஒற்றுமை!
நேர்காணல் ஒன்றில் கவிஞரும் பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் அளித்த நேர்காணலிலிருந்து.
கேள்வி :
கண்ணதாசன் காலத்திலேயே வாலியின் சாதனைகளும் தொடங்கிவிட்டன. வாலியுடன் மிகுந்த நட்பாய் இருந்தவர் நீங்கள். கண்ணதாசன் பற்றி அவர் உங்களிடம்…
ரஜினிகாந்த் பேசிய முதல் ‘பஞ்ச்’ டயலாக்!
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ’ஆறிலிருந்து அறுபதுவரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’ போன்ற வித்தியாசமான படங்களையும் ‘காயத்ரி’, ‘தம்பிக்கு எந்த ஊரு’, ‘குரு சிஷ்யன்’ போன்ற வர்த்தக ரீதியான வெற்றிப் படங்களையும் தயாரித்த பஞ்சு…