கருத்துக்களால் கூர் தீட்டப்படும் புரட்சி!

இன்றைய நச்:

புரட்சி என்பது வெடிகுண்டுகளிலோ,
கைத்துப்பாக்கிகளிலோ இல்லை;
அது மனிதர்களின்
கருத்துக்களில்தான்
கூர்
தீட்டப்படுகிறது!

– புரட்சியாளர் பகத் சிங்

 

You might also like