Browsing Category

கதம்பம்

ஒரு யூனிட் ரத்தம்: பல உயிர்களுக்கு நம்பிக்கை!

ரத்த தானம் - ஒருவர் தனது ரத்தத்தை மற்றொரு நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக வழங்கும் உயரிய மனிதநேயச் செயல் ஆகும். செயற்கையாக உருவாக்க முடியாத ரத்தத்தை தேவைப்படுவோருக்கு வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். 18 முதல் 60 வயதுக்குள் உள்ள,…

‘ஜனநாயகன்’ எப்போது திரையரங்கிற்கு வரும்?

எதிர்பாராத விதமாக ‘ஜனநாயகன்’ படம் முதலில் துண்டுத் துண்டாகவும், பிறகு முழு படமாகவும் இணையதளங்களில் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பயிற்சி!

சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயிற்சிக் கல்லூரி ஒன்று தமிழகத்தில் உருவாக்க வேண்டும். இது அடிப்படையான தேவை. இந்தத் தேவை தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தேவை.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது சடங்கல்ல, உணர்வு!

தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்கும் நிகழ்ச்சி மே 10-ந்தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்டு, மூன்றாவதாக தமிழ்த் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது தமிழக மக்கள் மத்தியில்…

விஜய்யின் ஆன்மீகப் பயணம்: கொல்லூரில் சிறப்பு பூஜை!

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (12.06.2026) கர்நாடக மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவில் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார். விஜய்யின் இந்த பயணம் ஆன்மிக நோக்கத்திற்கான தனிப்பட்ட பயணமாகும். டெல்லி பயணத்தை முடித்துவிட்டு…

தொழில்முதலீட்டுக் கொள்கைகளை பரிசீலனை செய்க!

தூத்துக்குடியில் அமைக்க திட்டமிடப்பட்டிருந்த மசாகான் டாக் நிறுவனத்தின் மிகப்பெரிய கப்பல் கட்டும் மற்றும் பழுதுபார்ப்பு திட்டம் ஆந்திரப் பிரதேசத்திற்கு நகர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் திட்டம் செயல்பட்டிருந்தால் ஆயிரக்கணக்கான…

நேற்றைய நிழலும், இன்றைய நிஜமும்!

இன்றைய நச் : நம் முன்னோர்களை குலசாமிகளாகவும், நிழற்படங்களாகவும் சேமித்து, பாதுகாத்தது நமக்கு முந்தைய மரபு. நமக்கு மிக அருகில் நிஜமாக வாழ்பவர்களின் நிழல்கூட படாமல், ஒதுங்கி வாழ்வது இன்றைய மரபாக மாறிக் கொண்டிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தல்: திமுக, அதிமுகவின் நிலை என்ன?

‘எங்கும் கமிஷன்; எதிலும் கமிஷன்’ என்று கடந்த உள்ளாட்சி தேர்தலில் வென்ற கவுன்சிலர்கள் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல. இதை கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுமே அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.