Browsing Category
கதம்பம்
நீர் மேலாண்மைக்கு உதவும் நிலவியல் துறை!
மக்களுக்கு பல வழிகளில் உதவும் துறை. வேலைவாய்ப்பு மிகுந்த துறையும் கூட. பூமியில் உள்ள பலவற்றைக் கண்டறிந்து கொடுக்கும் பணியைச் செய்வதே நிலவியல் துறை. ஆங்கிலத்தில் Geology என்று அழைப்பர்.
தொல்லியல் கற்பதால் என்ன பயன்?
தொல்லியல் துறையில் ஏறக்குறைய 29 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர் முனைவர் ர.பூங்குன்றன்.
தொல்லியல் - இலக்கியச் சான்றுகளுடன் வேளிர் வரலாற்றை எழுதியது, இந்தியாவின் தொன்மையான பெருவழி ஒன்றைக் கண்டறிந்தது, நடுகற்கள் உட்பட ஆயிரக்கணக்கான…
மனிதனின் பெரு விருப்பம்!
இன்றைய நச் :
உனக்கு என்ன வேண்டும் என்று
உன்னையே நீ வினவிக் கொள்.
மனநிறைவும் ஆனந்தமும் தான்
தேவை என்பது விளங்கிவிடும்.
இவையே மனிதனின்
பெருநோக்கம்!
- வேதாத்திரி மகரிஷி
மின்சார வசதி கூட இல்லாத கிராமத்தில் தொடங்கிய விண்வெளிப் பயணம்!
“வகுப்பு ஆரம்பிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக மாட்டு சாணத்தை அள்ளிப் போட்டு, படிக்கச் செல்வேன்”
- இப்படியாக பயணம் தொடங்கி நிலவிற்கு சென்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரையின் நிஜ வாழ்க்கை முதல் நிலவு வாழ்க்கை வரையிலுமான…
அரசியல்வாதிகளுக்கு பொருந்துமா முதுமொழி?
இன்றைய நச் மொழி :
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
இந்த முதுமொழி என்றைக்காவது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பொருந்தியிருக்கிறதா?
ஊடகங்கள் மக்கள் நலனுக்காக செயல்படுகின்றனவா?
அண்மையில் காட்சி ஊடகம் சம்பந்தப்பட்ட இரண்டு நிகழ்வுகள்.
திமுக கூட்டணியிலிருந்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெளியேறியபோது அதன் தலைவரான காதர் மொய்தீனிடம் செய்தியாளர் ஒருவர் கொந்தளிக்க வைக்கும்படியான ஒரு கேள்வியைக் கேட்க உண்மையாகவே…
பெண்களுக்கான ஒட்டுமொத்த விதிகளும் ஒழிய வேண்டும்!
நாட்கள் செல்லச் செல்ல, குழந்தைப் பருவம் அழகான சித்திரம் போலாகி விடுகிறது. நான் திரும்பிப் போக விரும்பும் எதிர்காலமாகவும் காட்சியளிக்கிறது.
எங்கள் வீடு பெரியது. பின்னால் மாடுகள் நிற்கும் தொழுவம். தோப்பு என்று சொல்லுமளவுக்குத் தென்னை…
மொழிப் போராட்டத்திற்காக சிறை சென்ற கவிஞர்!
“பாறை ஒன்றின் மேலே ஒரு பூவாய் முளைத்தாயே
உறவுக்கு உயிர் தந்தாயே...
நானே எனக்கு நண்பன் இல்லையே
உன்னால் ஒரு சொந்தம் வந்ததே...”
வழக்கமாக திரைப்படங்களில் இடம்பெறும் சராசரி வரிகளை விட உயரம் கூடிய இந்த வரிகளை எழுதியவர் கவிஞரும் திரைப்பட…
வசிக்கிறார்களா, வாழ்கிறார்களா?
இன்றைய நச் :
தற்போது குடும்ப அமைப்பில் பலரும் சேர்ந்து வசிக்கிறார்கள்; ஆனால், சேர்ந்து வாழ்கிறார்களா என்பதுதான் முக்கியமான கேள்வி.
உழைக்கும் கைகளே உண்மையான செல்வம்!
வாசிப்பின் ருசி:
உழைக்கும் கைகளே
உலகத்தின் உண்மையான செல்வம்!
- கவிஞர் புவியரசு