Browsing Category
இலக்கியம்
அறிஞர் அறிவுடைநம்பி – தஞ்சை மண் தந்த கொடை!
முதுமுனைவர் பட்ட ஆய்வேட்டைத் தமிழில் எழுதி முதன்முதல் பட்டம் பெற்ற பெருமைக்கு உரிய ம.சா. அறிவுடைநம்பி இளம் அறிவியல் பயின்று, பின்னர்த் தமிழ் முதுகலை, முனைவர், முதுமுனைவர் பட்டங்களைப் பெற்றவர்.
'திருநாவுக்கரசர் தேவாரத்தில் காணப்படும்…
நடிகர் திலகத்துடன் குருவும் சிஷ்யனும்…!
1991 ஆம் வருடம்...
பிரசாத் ஸ்டுடியோவின் நுழைவாயிலில் ஒரு கார் வந்து நின்றது; அதிலிருந்து இறங்கிய உருவத்தைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனார்கள். அடர்ந்த தாடியுடன், இறங்கியவர் வேறு யாருமல்ல, 'நடிகர் திலகம்' சிவாஜி…
காதலும் கருணையும் மனிதனை உயர்த்தும் இறக்கைகள்!
சினிமா எந்த அளவுக்கு இன்றைய காலக்கட்டத்தில் வளர்ந்திருந்தாலும் எழுத்தாளர்களின் பங்கு சமூகத்தில் தவிர்க்க முடியாதது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
சொந்த மொழி எழுத்தாளர்கள் தாண்டி மொழிபெயர்ப்புகள் மூலம் உலக எழுத்தார்களையும் அனைவரும்…
பெருங்கதையாடல் நிகழ்வொன்றில் பவா!
பவா செய்யக்கூடிய எல்லா செயல்களிலும் நேர்த்தியும் தனித்தன்மையும் புலப்படும். அவரது வீடை அதற்கு சாட்சி. அவரது முழுக் குடும்பமும் கலை, இலக்கியம் என இயங்குகிறது.
எது வாழ்க்கையின் உண்மையான செல்வம்?
குழந்தைப் பருவ நினைவுகள் தான் வாழ்க்கையின் உண்மையான செல்வம்; ஒரு ஊரை விட்டு வெளியேறலாம்; ஆனால், ஊரின் வாசனையை மனதில் இருந்து நீக்க முடியாது.!
சுஜாதாவின் தலைமுடியைப் பிடிங்கிய வாசகர்!
வாசிப்பில் கூடும் கவனமும், தீவிரமுமே அதை எழுதிய படைப்பாளிகளிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறது.
சந்திப்பு, கடிதத் தொடர்பு, ஆழ்ந்த நட்பு என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக வாசக மனம் மாறக்கூடிய வாய்ப்பு பலருக்கு ஏற்பட்டிருக்கிறது.…
தமிழ் வளர்த்த சினிமாக் கவிஞர்கள்…!
தமிழ் மொழியின் மொழி வளத்தை பாமர மக்களுக்கு சங்க இலக்கியங்களால் தரமுடியாமல் போனது.
அந்த இயலாமையைப் பாரதியார் காலமே சாத்தியமாக்கியது. அவரின் காலத்தைத் தொடர்ந்த தமிழ்க் கவிஞர்களை சினிமா என்னும் ஓர் அற்புத ஊடகம் துணைக்கு அழைத்துக்…
சோமலெ: தமிழ் பயண எழுத்தின் முன்னோடி!
பயண இலக்கியம், வரலாற்று இலக்கியம், நாட்டுப்புறவியல், இதழியல், மக்கள் வாழ்வியல் என்று பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்தவர் அறிஞர் ‘சோமலெ’
தாராபாரதி: ஊக்கம் தரும் கவிதைகளைத் தந்த கவிஞர்!
கவிஞாயிறு என போற்றப்படும் கவிஞர் தாராபாரதியின் கவிதைகள், நூல்கள் ஊக்கமளிப்பதாகவும், முற்போக்கு சிந்தனை நிறைந்ததாகவும் இருக்கின்றன.
கதை என்பது நிலமும் மனிதர்களும்தான்!
கதையின் கடைசி வரியில்கூட இன்னொரு கதை ஆரம்பிக்கிறது. ஒரு காதலால் நிற்கும் கோயில் கொடை பற்றிய கொட்டு என்ற கதையும் சுவாரசியமானது.