Browsing Category

இலக்கியம்

மக்களின் ஒத்துழைப்பின்றி எந்தப் போராட்டமும் வெற்றிபெறாது!

ஒருகாலத்தில் அரசால் தீவிரமாகத் தேடப்பட்டும், கண்காணிக்கப்பட்டும் வந்தவர் புலவர் கலியபெருமாள். தமிழகத்தைச் சேர்ந்த நக்ஸலைட் தலைவர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடத்தில் ஒரு காய்கறிக்கடை ஒன்றின் முகப்பில் வயது முதிர்ந்த நிலையில்…

‘அக்னி’யின் பிறந்தநாள்!

அருமை நிழல்: நினைவில் கலாம்! கலாமுக்கும் அப்போது கனவுகள் இருந்தன. செயல் வடிவத்திற்காக அவை காத்திருந்தன. மறைந்த பாரதப் பிரதமர் இந்திராகாந்தியுடன் விவாதிக்கும் கலாம்.

தமிழர் பிரதமராக ஆக முடியுமா?

தமிழன் பிரதமராக வருவது என்பது எவ்வளவு சீரியஸான விஷயம்! அதைப் போய்ச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு அபிப்பிராயம் சொல்லலாமா? தேசிய உணர்வு, ஹிந்தி கற்பது, பல மொழிகளை ஏற்பது, ஹிந்தியைத் திணிக்காமல் இருப்பது, சமூகநீதியின் முக்கியத்துவம், தமிழ்…

பெரியாரைக் கொண்டாடிய எம்.ஜி.ஆர்.!

தந்தை பெரியார் நூற்றாண்டு விழா:  தந்தை பெரியாருக்காக, எம்.ஜி.ஆர் கொண்டு வந்த நூற்றாண்டு விழாத் திட்டம், 1978 செப்டம்பர் முதல் 1979 செப்டம்பர் வரையிலான கால இடைவெளிகளில், பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. தமிழ் நாட்டிலுள்ள நகராட்சிகள்,…

நிறைவேறிய சுப்பிரமணிய சிவாவின் கனவு!

தற்போது பாரத ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிற 'பாப்பாரப்பட்டி ஆசிரமம்' பற்றி முன்பு வந்த கட்டுரை. சதுர வடிவில் மேடை. நடுவில் சுட்டுவிரல் போல வானம் நோக்கிய வெள்ளைக் கல்தூண். அடியில் கல்வெட்டு. சுற்றிலும் பசுமையான மரங்களின் அடத்தியுடனிருக்கிறது,…

யாருமே பொருட்படுத்துவதில்லை.!

யாருமே பொருட்படுத்துவதில்லை.. ஒரு குழந்தையின் அழுகையை.! யாருமே பொருட்படுத்துவதில்லை.. ஒப்பாரி வைக்கும் நீரற்ற நதிகளை.! யாருமே பொருட்படுத்துவதில்லை.. வெறுமையாகிப் போகும் விவசாயத்தை.! யாருமே பொருட்படுத்துவதில்லை.. இணையமில்லா உறவுகளை.!…

திசைதோறும் இசை பாடும் தாய்நாடே!

நினைவில் நிற்கும் வரிகள்: விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே  வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே எங்கள் திராவிடப் பொன்னாடே கலை வாழும் தென்னாடே             (எங்கள்...)  இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் விளங்கும் செந்தமிழ் நாடே…

மொழி ஞாயிறு பாவணருடன்…!

அருமை நிழல்:  மொழிஞாயிறு தேவநேயப் பாவாணருடன் எழுத்தாளர் பா.செயப்பிரகாசம். பா.செயப்பிரகாசம் முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போது (1967ல்) எடுத்தது. பாவணாருக்கு இடது பக்கத்தில் முதுகலைத் தமிழ் பயின்ற மாணவர் பாலசுப்பிரமணியம்.…

வள்ளலாரின் கொள்கைதான் என் வெற்றியின் ரகசியம்!

நினைவை வீசும் சந்திப்பு – தொடர் -17 / நக்கீரன் கோபால் எழுத்து  - அமிர்தம் சூர்யா இங்கு யாரும் சுயம்பு இல்லை. ஒருவர் வெளிப்படுவதற்கும் ஒருவர் பிரபலமாவதற்கும் ஒருவர் மீது பிரத்தியேகமாகக் கவனம் குவிவதற்கும் காலம் ஒரு காரணி கூடவே சில…