Browsing Category
இலக்கியம்
வாழ்க்கை ஒரு வரமென்று உணருங்கள்!
பைக் ஓட்டுற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.
சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று
விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று...
முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா
நீ தான்…
நடிகர் திலகத்தின் நலினமான ‘போஸ்’!
அருமை நிழல்:
*
'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பட்டுக்கோட்டை வரிகளுக்குக் கண்கண்ட உதாரணம் நடிகர் திலகம் சிவாஜி.
திரையுலகிற்கு வருவதற்கு முன் நாடகத்தில் அவர் நடிக்காத பாத்திரங்களே இல்லை என்கிற அளவுக்கு நடித்திருக்கிறார்.
அதிலும் கணேசன் பெண்…
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்!
- தலைமைத் தேர்தல் ஆணையராக வாழ்ந்து காட்டிய டி.என்.சேஷன் (1932-2019)
“நான் அரசின் ஓர் அங்கம் அல்ல”
“பிரதமர், குடியரசுத் தலைவர்- இருவருக்கு மட்டுமே நான் பதில் சொல்லக் கடமைப்பட்டவன்”
“எந்தவொரு தனிநபரும் எனக்கு அதிகாரத்தை வழங்கவில்லை. இந்திய…
தந்தையின் சகாக்கள்!
அருமை நிழல்:
திராவிட இயக்கத் தலைவராக இருந்தபோதும், பச்சைத் தமிழரான காமராஜரைத் தீவிரமாக ஆதரித்தவர் பெரியார். அவரைச் சிலர் கடுமையாக விமர்சித்த போதும் காமராஜருக்குப் பக்கபலமாக நின்றார்.
அவர்களை ஒருங்கிணைத்தது மொழி உணர்வும், இன உணர்வும்.…
யாரடா மனிதன் இங்கே?
யாரடா மனிதன் இங்கே
கூட்டிவா அவனை இங்கே
இறைவன் படைப்பில்
குரங்குதான் மீதி இங்கே
(யாரடா மனிதன்...)
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
மனிதரில் நாய்கள் உண்டு
மனதினில் நரிகள் உண்டு
பார்வையில் புலிகள் உண்டு
பழக்கத்தில் பாம்பும்…
காலக்குழந்தையின் விரல் பிடித்துச் சென்ற கவிக்கோ!
கவிக்கோ அப்துல் ரகுமானின் பிறந்தநாளையொட்டி கவிஞர் பழநிபாரதியின் முகநூல் பதிவு
என் தந்தை எனக்குக் காட்டிய அப்துல் ரகுமான் என்கிற நிலவை நான் என் மகளுக்குக் காட்டிய பௌர்ணமிப்பொழுது ஒன்று உண்டு...
அன்று ஓவியர் வீர.சந்தானம் மகளின் திருமண…
தாய் மொழியை நேசியுங்கள்!
"தனது தாய்மொழியை நேசிக்காத, தாய் மொழியில் பேசுவதை கொச்சையாக, கேவலமாக நினைக்கும் ஒரு தலைமுறை ஒரு போதும் வாழ்ந்ததாக வரலாற்றில் குறிப்பே இல்லை. இது சத்தியம்"
எங்கே நாம் காயப்படுகிறோமோ அங்கே தான் நம் கல்லூரி தொடங்குகிறது.
எல்லோருக்கும்…
இம்ரான் கானோடு எம்.ஜி.ஆர்!
1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிவில், அன்றைய பாகிஸ்தான் அணியின் கேப்டன் (இன்றைய பாகிஸ்தான் பிரதமர்) இம்ரான் கானோடு கைகுலுக்குகிறார் அப்போதைய தமிழக முதல்வரான…
‘கலைஞர் என்னும் மனிதர்’ நூலை சிலாகித்த அவ்வை நடராசன்!
தமிழகத்துச் சிற்பிகளின் கலைத்திறம் உலகமே கண்டு வியப்பதாகும்.
கல்லிலும், மண்ணிலும், மரத்திலும், சுதையிலும், சுவரிலும், பொன்னிலும் அவர்கள் செய்த அருங்கலைகள் எல்லாம் படிப்படியாக வளர்ந்து உன்னத நிலையைத் தொட்டுப் பிறகு ஏனோ தளர்வுற்று நின்றன.…
மனதை எளிமையாக வைத்திருங்கள்!
“பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்து புத்தி கெட்டு அழைந்தவர்களும் உண்டு. 200 ரூபாய் சம்பளத்தில் இணையற்ற அமைதி கண்டவர்களும் உண்டு.
அழுக்கு வேட்டியைத் துவைத்துக் கட்டுவதிலேயே ஆனந்தம் அடைந்தவர்களும் உண்டு. சலவை வேட்டியிலும் சரிகை இல்லையே என்று…