Browsing Category

நேற்றைய நிழல்

சில்லென்ற அன்பும் நெகிழ்வும்…!

பரண்: டி.ஆர்.மகாலிங்கத்தை மீண்டும் திரையுலகில் உயர்த்திய 'மாலையிட்ட மங்கை'' படத்தைத் தயாரித்தவர் கவிஞர் கண்ணதாசன். அவருடைய இசைக்கச்சேரி ஒன்றில் கண்ணதாசன் பேசும்போது மனநிறைவோடு சற்றுத்தலைகுனிந்த படி டி.ஆர். மகாலிங்கம் இருக்கும்…

நீளும் நட்பின் நிழல்!

அருமை நிழல்: சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு திருச்சி சங்கிலியாண்ட புரத்தில் ஒரே தெருவில் குடியிருந்தவர்கள் சிவாஜி கணேசனும், காக்கா ராதாகிருஷ்ணனும். இருவரும் அடுத்தடுத்து பாய்ஸ் கம்பெனி நாடகத்தில் நடிக்கப் போனவர்கள். நாடகம் ஒன்றில்…

காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கானக் குயில்கள்!

அருமை நிழல்: கருவில் இருக்கும் சிசுக்களையும் கவரும் வகையில் காந்தக் குரலுக்கு சொந்தக்காரரான கே.ஜே.ஜேசுதாஸ், ஒரு பிறவிக் கலைஞர் என்று கூறினால் அது மிகையாகாது. ஜாதி, மத, இன வேறுபாடின்றி அனைத்துத் தரப்பினரையும் அவரது குரல் கவர்ந்திழுக்கும்.…

திராவிடமும் காங்கிரசும்!

அருமை நிழல்: தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜர், கலைஞர் கருணாநிதி, (தற்போதைய திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர்) கி.வீரமணி, திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் நிறுவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கம் (இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர்)…

கலைஞர் வசனத்தைப் பாராட்டிய கல்கி!

மு.கருணாநிதி வசனம் எழுதிய 'மனோகரா' படம் தான் கல்கி தம் வாழ்நாளில் கடைசியாக விமர்சனம் செய்த படம். அந்தப் படத்தில் கலைஞரின் வசன நடையை ஓஹோவென்று பாராட்டினார் கல்கி. "தமிழ் மொழியை எவ்வளவு வன்மையாகக் கையாள முடியும் என்பதற்கு மனோகரனின் ராஜ சபைப்…

சினிமாவை விரும்பாத பெரியார் சீனிவாசனுக்காகப் பார்த்த படம்!

அருமை நிழல்: தந்தை பெரியார் திரைப்படங்கள் பார்ப்பதை விரும்புவதில்லை என்றாலும் முக்தா சீனிவாசன் தயாரித்து இயக்கிய 'சூரியகாந்தி' எனும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை, முக்தா சீனிவாசனின் அன்பு வேண்டுகோளை ஏற்று, படத்தை முழுமையாகப்…

எங்கிருந்தாலும் முக்தாவின் பணம் தேடிவந்து விடும்!

1954-ல் ‘அந்தநாள்’ படம் எடுத்தபோது, அதில் ஒரு உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் முக்தா சீனிவாசன். 1957-ல் அவர் முதலாளி என்ற படம் எடுத்தார். அதில் வரும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே’ பாடல் தமிழ் நாட்டையே கலக்கியது. தேவிகா அதில்…

பகட்டை விரும்பாத ஆளுமைகள்!

அருமை நிழல்: தரையில் அமர்ந்து சாப்பிடுவது எவ்வளவு சுகமான அனுபவம். ம‌க்க‌ள் திலகம் எம்.ஜி.ஆருடன் பி.வி.நரசிம்ம ராவ் மற்றும் என்.டி.ராமராவ் ஆகியோர் உணவருந்தியபோது எடுத்துக்கொண்ட புகைப்படம். நன்றி: முகநூல் பதிவு #ம‌க்க‌ள்திலகம்…

சீர்திருத்தக் கவிஞர் உடுமலை நாராயண கவி!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளாவாடி கிராமத்தில் 1899-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி பிறந்தார் உடுமலை நாராயண கவி. இயல்பாகவே இனிமையாக பழகும் சுபாவம் கொண்ட உடுமலை நாராயண கவி, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர்.…