காயப்படுத்தாத சொற்களால் தவறைச் சுட்டிக்காட்டுவதே பக்குவம்!

படித்ததில் ரசித்தது:

எவரையும் வையாதே,
வைவது தமிழனின் பண்பல்ல;
பிறரை வைவதுதான்
முன்னேறும் வழி என்று எண்ணாதே;
எவன் முன்னேறினாலும்
வைபவன் முன்னேற முடியாது
என்பதை நம்பு;
தவறு என்று கண்டால்
தீமையற்ற சொற்களால்
அச்சமற்றுக் கூறு!

– வ.உ.சி. 

You might also like