காகித தேசியக் கொடியை மட்டும் பயன்படுத்தவும்!

மத்திய அரசு உத்தரவு இந்தியாவின் 75-வது குடியரசு தினம் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசியக் கொடி பயன்பாடு குறித்த சில நடைமுறைகள் குறித்தான கடிதத்தை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம்…

வீரத்திற்கு அடையாளமாகத் திகழும் வேலு நாச்சியார்!

காலத்தின் எத்தனையோ மாற்றங்களை மீறி இளம் சந்தனக் கலரில் வரலாற்றுத் தடயமாக சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய ஒரு காலத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது சிவகங்கை அரண்மனை. மூன்று ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கிற அரண்மனையில் உள்ளே ஒரு கோவில்.…

சோலை சுந்தரபெருமாள்: கீழத் தஞ்சையின் கதை சொல்லி!

தஞ்சை மண்ணின் வட்டார வழக்கு மணக்க பெருங்கதைகளை எழுதியவர் சோலை சுந்தரபெருமாள். இடதுசாரி சிந்தனை கொண்ட அவர், தன் வாழ்வின் கடைசி வரையில் கீழத்தஞ்சை வாழ்வின் மகத்துவங்களையும் துயரங்களையும் எழுதியவர். மறைந்த அந்த எளிமையான எழுத்தாளர் பற்றிய…

கோவில்களில் தமிழ்ப் பாடல்கள்: அன்றைய நிலை?

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் முன்பு தேவாரமும், திருவாசகமும் ஓதுவார்களால் பாடப்பட்டு வந்தன. பிறகு வள்ளலாரின் பாடல்களும் பாடப்பட்டன. இதையொட்டி ஆறுமுக நாவலருக்கும், வள்ளலாருக்கும் இடையே விவாதம் உருவாகி நீதிமன்றம் வரை சென்றது. வழக்கை…

விண்வெளியில் ஒலிக்கப்போகும் இளையராஜாவின் இசை!

உலகத்திலேயே எடை குறைவான சாட்டிலைட்டை தயாரிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழு இந்த ஆண்டு இன்னும் எடையைக் குறைத்து ஒரு புதிய சாட்டிலைட்டை வடிவமைத்துள்ளது. அதில் இளையராஜாவின் இசை இடம்பெறும் எனத் தெரிகிறது. இந்தியாவின் 75-வது சுதந்திர…

தென்மாவட்டங்களில் வேகமாக பரவும் விஷக் காய்ச்சல்!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கொரோனா பரவல் ஒருபுறம் இருக்க, கடந்த சில வாரங்களாகவே பலருக்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுவோர் கூட்டம்…

மக்கள் திலகம் மேடையில் அமர்ந்து ரசிக்கும் தமிழிசை!

அருமை நிழல்: சீர்காழி கோவிந்தராஜன் எம்.ஜி.ஆர். நடித்த பல படங்களில் பாடியிருக்கிறார். ‘மாம்பழத் தோட்டம்' துவங்கி 'இதயக்கனி' படத்தில் 'நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற' பாடல் வரை பல படங்களில் பாடியிருக்கிறார். தமிழிசைக் கச்சேரிகளில்…

ஒமிக்ரான் பரவல்: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்துள்ளதால் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்றொருபுறம் ஒமிக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் வைரஸ் பரவலைத் தடுக்க, அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

இந்தியாவில் பட்டினிச் சாவே இல்லையா?

- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி பொதுமக்கள் பட்டினியாக இருப்பதை தடுப்பதற்காக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், ‘சமத்துவ சமுதாய உணவுக் கூடம்’ அமைக்க உத்தரவிடும்படி, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2019ம் ஆண்டு பொதுநலன் மனு தாக்கல்…