துன்பங்களை எளிதாகக் கடக்கும் வழி!

கஷ்டங்கள் வரும்போது கண்களை மூடாதீர்கள், அது உங்களைக் கொன்று விடும்! கண்களைத் திறந்து பாருங்கள் கஷ்டங்களை வென்று விடலாம். - அப்துல் கலாம்

பள்ளியில் 100 % மாணவர்கள் வருகைக்கு ஏற்பாடு!

கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மூடப்பட்ட பள்ளிகள் நாளை (ஒன்றாம் தேதி) முதல் மீண்டும் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக சுழற்சி முறையிலேயே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. ஆனால் நாளை முதல் 100 சதவீத…

சில நேரங்களில் சில மனிதர்கள்: குற்றவுணர்வின் கூட்டு முகம்!

ஒரு புள்ளியில் சந்திக்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள், வாழ்க்கைச் சூழல், பிரச்சனைகளை ஒன்று சேர்த்து தீர்வு சொல்லும் திரைப்படங்கள் சமீபகாலமாக அதிகமாகி வருகின்றன. அந்த வகையில், ஒருவரது மரணத்தை அடிப்படையாகக் கொண்டு கிளைகள்…

இங்கே, சமூகச் சம உரிமை இருக்கிறதா?

பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது? – 3 / பேராசிரியர் மு.இராமசாமி 1885-ல் உருவான இந்திய தேசிய காங்கிரஸில், 1922-1925 வரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்த பெரியார், தான் கொண்டுவந்த ’வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத் தீர்மானம்’ -…

பாஜகவில் ‘மீனவர் அணி’ முனுசாமி!

அதிமுக மீனவர் அணியின் மிக முக்கியப் பொறுப்பாளராகவும், நீலாங்கரை கவுன்சிலராகவும் இருந்தவர் முனுசாமி. அதிமுக நிறுவனரான எம்.ஜி.ஆரின் தீவிரத் தொண்டராக இருந்த இவர் வேளச்சேரி தொகுதியில் அதிமுக வேட்பாளராகவும் போட்டியிட்டவர். இவர், இன்று தமிழக…

மத்திய பட்ஜெட்: சில வரலாற்றுத் தகவல்கள்!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் நாடாளுமன்றம் இன்று (ஜனவரி 31) கூடியது. இதைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் மத்திய பட்ஜெட் பற்றிய சில வரலாற்று தகவல்கள் உங்கள் பார்வைக்கு... * இந்தியாவில்…

மதுக்கடைகளால் பரிதவிக்கும் குடும்பங்கள்!

- இயக்குநர் தங்கர்பச்சான் உருக்கம் திரைப்பட இயக்குநரும் சமூக ஆர்வலருமான தங்கர்பச்சான் சமூக வலைத்தளத்தில் தமிழக அரசுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் பதிவில், “பெற்றோர்களே மகனை கொல்கின்றனர். பெற்ற மகளையே அனுபவிக்க தொந்தரவு செய்யும் கணவனை மனைவி…

அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி லாவண்யா தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் கிறிஸ்தவp பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தப்…

சாகாவரம் பெற்ற நடிகன் நாகேஷ்!

தனித்துவமானவர் நாகேஷ். ஒரே நாளில் பல படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து, அந்த அவசரத்திலும், தன்னுடைய இயல்பான ‘டைமிங் சென்ஸூடன்’ கூடிய பளிச் நகைச்சுவையுடன் நடித்த நாகேஷின் நினைவு தினம் இன்று (ஜனவரி 31). அவர் குறித்த மீள்பதிவு. ஒரு நடிகனுக்கு,…

ஆசிரியர் கழுத்தில் பாசக் கயிற்றை வீசிய நாகேஷ்!

அருமை நிழல் : ‘குண்டப்பா’ - இப்படித்தான் ஒல்லியான தோற்றத்துடன் இருந்த நாகேஷை அழைத்திருக்கிறார்கள். துடியான பையனாக தாராபுரத்தில் உள்ள பள்ளியில் படித்தபோது, மாறுவேடப் போட்டி. அதில் நாகேஷ் வந்தது எமனாக. முகத்தில் வரைந்த மீசை. கையில்…