பொன் மாலைப் பொழுது-
- இது தான் அந்தத் தொடர் நிகழ்வின் தலைப்பு.
நடக்கும் இடம்- ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும்- சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில். பிப்ரவரி 3 ஆம் தேதி மாலை கூட்டம்.
பேசியவர் ஃபிரண்ட்லைன் ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான…
- சுப்ரமணிய சுவாமி பேட்டி
மாநிலங்கள் ஒன்று சேர்ந்துதான் இந்தியா உருவானது என அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்தியா உருவான பின் மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை' என்ற ரீதியில் மக்களவையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி…
“எழுத்துக்களை ஓரளவுக்காவது போற்றுகிறவர்கள் அதை எழுதுகிற எழுத்தாளனுக்கு என்ன மதிப்புக் கொடுக்கிறார்கள்? குறைந்தபட்சம் அதற்கான ஊதியத்தையாவது ஒழுங்காகக் கொடுக்கிறார்களா?”
இந்தக் கேள்விக்கே அதிக வயதாகிவிட்டது.
அந்த அளவுக்கு பாரதி…
பரண் :
வ.வே.சு.ஐயர் சேரன்மாதேவியில் முப்பது ஏக்கர் நிலத்தை வாங்கி குருகுலத்தைத் துவக்கியபோது அதற்கு காங்கிரஸ் செயற்குழு பத்தாயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்தது.
பாரதக் கலாச்சாரமுறைக்கல்வி பயிற்றுவிக்கப்பட்ட அந்தக் குருகுலத்தில்…
- வடிவேலு பாணியில் மத்திய அரசு
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது மத்திய அரசு பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங், எழுத்து மூலம் பதில் அளித்தார்.
அப்போது, “கடந்த 2020-ம் ஆண்டு…
- வி.கே.சசிகலா நம்பிக்கை
பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு தினத்தையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அண்ணா புகைப்படத்திற்கு சசிகலா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து…
ஜோதிகா திருமணத்துக்குப் பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்துவிட்டு, மீண்டும் ‘36 வயதினிலே’ படம் மூலம் நடிக்க வந்தார்.
தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள் உள்ளிட்ட…
- வரும் 7-ம் தேதி வெளியாகிறது இறுதி வேட்பாளர் பட்டியல்
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
இவற்றில் மொத்தம் 12,838 கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இந்தப் பதவிகளை…
- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
2019-2021ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் பெற்ற சிலர் தங்களுடைய பாரின் உரிமத்தை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், “கொரோனா ஊரடங்கு காரணமாக பல…