துணிந்தால் துன்பமில்லை!
துணிந்தால் துன்பமில்லை
சேர்ந்துவிட்டால் இன்பமில்லை
இனிமை கலந்துவரும் பாட்டிலே - மனம்
எதையும் மறந்துவிடும் கேட்டாலே
கசக்கும் வாழ்விலே கவலைவரும் போதிலே
இனிக்கும் குரலெழுப்ப பறவையுண்டு பாரிலே
துடிக்கும் இதயங்களே தாளம் - காற்றில்
மிதக்கும்…