துணிந்தால் துன்பமில்லை!

துணிந்தால் துன்பமில்லை சேர்ந்துவிட்டால் இன்பமில்லை இனிமை கலந்துவரும் பாட்டிலே - மனம் எதையும் மறந்துவிடும் கேட்டாலே கசக்கும் வாழ்விலே கவலைவரும் போதிலே இனிக்கும் குரலெழுப்ப பறவையுண்டு பாரிலே துடிக்கும் இதயங்களே தாளம் - காற்றில் மிதக்கும்…

ஓலைச்சுவடியில் இருந்த தமிழை அச்சுக்கேற்றிய உ.வே.சா!

150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் உ.வே. சுவாமிநாதய்யர். 3000 க்கும் அதிகமான ஏட்டுச்…

மறைந்த பிறகும் எம்.ஜி.ஆர். ஹீரோ தான்!

தயாரிப்பாளர் பி.நாகிரெட்டி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் நன்றாக வாழ்ந்து காட்டியவர் மட்டுமல்ல, எத்தனையோ பேரை வாழ வைத்து மகிழ்ந்தவர். படத்துறையுடன் சமூக நலத் துறைகளிலும் நான் விரும்பி ஈடுபட முன்னோடியாக இருந்தவர் எம்.ஜி.ஆர். சுமார்…

தமிழுக்கு ஏன் இந்த மாற்றம்…!

தமிழுக்கு அமுதென்று பேர் - இன்று தமிழிலே பெயர் வைப்பார் எத்தனை பேர்? அர்ச்சனை சீட்டுக்கள்தான் தமிழில் உள்ளனவே தவிர அர்ச்சனைகள் அல்ல..... சமஸ்கிருதத்தில் பேசினால்தான் சாமிக்கே புரியுமென்று தேவாரம் திருவாசகத்தை பழைய கடைக்குப் போட்டுவிட்டான்…

எல்லா நேரமும் யாரோவாக இருக்க இயலாது!

நான் அப்பாவாக ஒரு வீட்டில் நடிக்கிறேன் நான் மகனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன் நான் கணவனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன் நான் அண்ணனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன் நான் நண்பனாக ஒரு வீட்டில் நடிக்கிறேன் மாமாவாக மருமகனாக குருவாக சீடனாக கவிஞனாக எழுத்தாளனாக…

மக்கள் ஏற்றுக்கொள்கிற தீர்வுகள்தான் தேவை!

இன்றைய திரைமொழி: நடைமுறைக்கு ஒத்துவருகின்ற, எல்லோரும் ஏற்றுக் கொள்கிறபடியான தீர்வுகள் தான் சிறந்தவை, அப்படியான தீர்வுகளை மக்கள் அவர்களாகவே கண்டு கொள்வார்கள். - இயக்குநர் சத்யஜித் ரே

பெட்ரோல், டீசல் விலை உயர்வு- மக்களுக்கு செய்யும் அநீதி!

பிரதமர் மோடி பேச்சு நாட்டில் தற்போதைய கொரோனா சூழ்நிலை குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு மாநில முதல்வர்களும் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி…

7 பேர் விடுதலை: ஆளுநர் தனியே முடிவெடுக்க அதிகாரமில்லை!

- உச்சநீதிமன்றம் தீர்ப்பு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தன்னை விடுவிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் இன்று விசாரணை…

தஞ்சை தேர் தீ விபத்து: விசாரணைக் குழு அமைப்பு!

தஞ்சை களிமேடு கிராமத்தில் தேர் பவனியின்போது மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தஞ்சைக்கு…