உலகை வெல்லும் வழி!

இன்றைய நச்: இந்த உலகை எப்படி இவ்வளவு எளிதாகவும், விரைவாகவும் உங்களால் வெல்ல முடிந்தது என்று கேட்கின்றனர். அவர்களுக்கு நான் கூறும் பதில், தோல்வி வந்து விடுமோ என்று பயந்ததேயில்லை. மன சஞ்சலமின்றி முன்னேறிப் போய்க் கொண்டிருந்தேன். - மாவீரன்…

சிறந்த படைப்புக்கான சாராம்சம் எது?

இன்றைய திரை மொழி: ஒரு படைப்பு குறித்த சிந்திப்பின் போது, முதலாவதாகத் தோன்றுவதை புறக்கணியுங்கள், அதேபோல், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது என எத்தனை முறையானாலும், அதில் எதில் சிறந்தவையோ, எது உங்களுக்கு சிறந்த படைப்பென்று…

நம்பிக்கையைக் குலைத்தவன்!

தூரத் தொலைவில் அந்த நடையைக் கண்டேன் அச்சு அசல் என் நண்பன். மறைந்தவன் எப்படி இங்கு வரக்கூடுமெனத் திடுக்கிட்டேன். வேறு யாரோ... அப்படி எண்ணாதிருந்தால் அவனே வந்திருப்பான். - சுந்தர ராமசாமி

பத்திரிகைப் பணி என்பது எனது ஆன்மா!

கோயம்புத்தூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதன். தொடக்கக் காலங்களில் சிறுகதைகள் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமாகி பிறகு குமுதம், இந்து தமிழ் திசை உள்ளிட்ட பத்திரிகைகளில் செய்தியாளராகப் பணியாற்றியவர். பத்திரிகைப் பணி பற்றி அவர் முகநூல்…

சமரசமற்ற விமர்சனத்தை முன்வைக்கும் எழுத்தாளர் மணா!

பத்திரிகையாளர் மணாவின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா! *** மே 5 ஆம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பத்திரிகையாளர் மணா எழுதிய பத்து நூல்கள் வெளியிடப்பட்டன.…

இப்படியும் ஒரு போட்டா போட்டி!

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் தொழில்முறையில் அவர்களுக்கு போட்டியிருந்தது! இருவரும் இடையே பல ஒற்றுமைகள் இருந்தன. எம்.ஜி.ஆர் - மக்கள் திலகம்! சிவாஜி - நடிகர் திலகம்! சிவாஜி வசித்த வீடு -…

இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட தினம்!

இந்தியாவின் முதல் அஞ்சல் தலை வெளியிடப்பட்ட தினம் இன்று (1854, மே-6). மக்களின் குடும்ப உறவுகளுக்கிடையிலான தொடர்பு, அலுவல் உள்ளிட்ட தகவல்களைக் குறைவான செலவில் சுமந்து செல்லும் முக்கியப் பணியினை இந்திய அஞ்சல்துறை செய்து வருகின்றது. ஆனால்…

பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது!

- ரிஷப் பண்ட் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 21 ரன் வித்தியாசத்தில் டெல்லி வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 58…

தெளிவான பேச்சுத் திறன் அவசியம்!

தயாரிப்பாளர் ஏவி.எம். செட்டியார் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்போம். அதிலும்  அவரது தீக்கமான சிந்தனையும், தெளிவான பேச்சுத்திறனும் மிகவும் குறிப்பிட வேண்டும். அதற்கு ஒரு உதாரணம். பணியாளர்களுக்கு அவர் கொடுக்கும் ஒவ்வொரு இன்ஸ்ட்ரக்ஷனும்…

நம்மை நாமே உணர்வோம்!

தாய் சிலேட்: நீங்கள் உங்களைப்பற்றி நல்லவிதமாக உணராதவரை இன்னொரு நபரை நல்லவிதமாக உணரச் செய்வது சாத்தியமில்லை!     - ராபின் ஷர்மா