கி.ராஜநாராயணன்: காய்ச்ச மரம்!
கி.ரா. முதலாண்டு நினைவு தினம்: 17.05.2022
*********
நிம்மாண்டு நாயக்கர் வயசாளி. பேரக்காள் அவர் மனைவி. அந்த இருவரின் முடிவு காலத்தைப் பற்றிய கதை இது.
நிம்மாண்டு நாயக்கர் பெரிய சம்சாரி. எம்பது ஏக்கர் கருசக் காடு. நாலுசோடி உழவு மாடு.…