மாம்பழ சீசன்; சுவையான ரெசிபிகள் ரெடி!

தட்பவெப்ப காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றது போல் இயற்கை நமக்கு காய்கறிகள், பழங்களை வழங்குகிறது. அந்தந்த காலங்களில் கிடைக்கக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கின்றன. இந்த கோடைக்காலத்தில் இயற்கை…

சமூக அக்கறையை வளர்க்கும் கவிதைகள்!

நூல் அறிமுகம் கவிமுகிலின் வளர்ச்சி பன்முகத் தன்மைகள் கொண்டது. மரபுக் கவிதை, ஹைக்கூ கவிதை, புதுக்கவிதை, சிறுவர் இலக்கியம், புதினம் என்று இடையறாது தேக்கமில்லாமல் படைப்புலகில் மெல்ல மெல்ல, ஆனால் உறுதியான இடத்திற்கு வந்து கொண்டிருக்கிறார்…

சார்தாம் யாத்திரையில் 203 பக்தர்கள் உயிரிழப்பு!

இமயமலை அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய புண்ணிய தலங்களுக்கு செல்வது சார்தாம் யாத்திரை எனப்படுகிறது. இந்த ஆண்டிற்கான யாத்திரை கடந்த மாதம் 3ம் தேதி தொடங்கியது. இதுவரை 2…

காண்ட்ராக்டரின் கடமை உணர்ச்சி!

வேலூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் சுமார் 1000 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக வேலூர் நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் தெருக்களுக்கு தொடர்ந்து சிமெண்ட் சாலை அமைக்கும்…

அண்ணாமலை தலைமையில் பாஜக வளர்கிறதா?

‘இந்துக் கட்சி’ என விமர்சிக்கப்படும் பாஜக, ஆரம்பத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே தழைத்திருந்தது. தென்மாநிலங்களில் தலைவர்கள் இருந்தார்கள். கட்சி அலுவலகங்கள் இருந்தன. சொல்லிக்கொள்ளும்படி தொண்டர் கூட்டம் கிடையாது. மோடியும்,…

அயர்லாந்துக்கு எதிரான டி20: இந்திய அணி திரில் வெற்றி!

இந்தியா-அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் சார்பில் முதலாவதாக சஞ்சு சாம்சன் மற்றும் இஷான்…

இன்னும் அந்த 2 ரூபாய் நோட்டைப் பாதுகாத்து வருகிறேன்!

நடிகர் மம்முட்டியின் நெகிழ்சியான அனுபவம் ஷூட்டிங் முடிந்த ஒரு பின்னிரவில் வேறு நகரத்திலிருந்து என் வீடு நோக்கி புறப்பட்டேன். புறப்பட்ட அடுத்த அரை மணிக்கெல்லாம் நகர எல்லை தாண்டி அடர்ந்த வனப்பகுதிக்குள் நுழைகிறது என் வண்டி. அது பனி படர்ந்த…

ஒங்கையால ஒரு வாய்…!

அம்மாவுக்கு என் கைகளின் மீது மிகவும் பிரியம். அவள் காய்ச்சலாகக் கிடக்கையில், ‘ஒங்கையால ஒருவாய் சுடு தண்ணி வச்சுக்கொடய்யா’ என்பாள். அச்சில் வந்த என் கவிதையை, ‘ஒங்கையால எழுதினதா இது!’ என்று வியந்தாள். ‘வாயக் கசக்குது, ஒங்கையால ரெண்டு…

மீண்டும் எச்சரிக்கும் கொரோனா!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா தீவிரமாக தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. அரசு தரப்பில் எச்சரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. தடுப்பூசி குறித்த பிரச்சாரமும், முகக் கவசம் அணிவது சம்பந்தமான உத்தரவும் அடுத்தடுத்து வெளியாகிக்…