சக மனிதர்கள் மீது நம்பிக்கை அவசியம்!

நூல் அறிமுகம் : சொல்வழிப் பயணம் மனித வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும், திடீர் திருப்பங்களும் எப்போதும் தேவைப்படுகின்றன. ஏனெனில், இவைதான் வாழ்க்கையை பல சூழ்நிலைகளில் இருந்தும் தயக்கத்திலிருந்தும் மீட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன. ஒரு…

ஆர்யாவின் பெயர் சொல்லும் படங்கள்!

தமிழ் திரையுலகில் வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்து, முட்டி மோதி, பிறகு திரையில் முகம் காட்டி, சில காலம் கழித்து நட்சத்திர அந்தஸ்தை அடைந்த நடிப்புக்கலைஞர்கள் வெகு சிலரே. அவர்களே அந்த புகழைத் தக்க வைக்கும் உழைப்பையும் நிதானத்தையும் அனுபவ…

இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி சாத்தியமா?

நூல் அறிமுகம்: குன்றா வளம்!  வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக்…

என் சாவுக்குப் பிறகு கூட நீதி கிடைக்கவில்லை எனில்…!

"என் சாவுக்குப் பிறகு கூட எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், என் உடலை எரித்து என் உடலின் சாம்பலை ஜான்பூர் நீதிமன்றத்தின் சாக்கடையில் கலந்து விடுங்கள், அந்த அவமானம் காலத்திற்கும் சாட்சியாக இருக்கட்டும்" அதுல் சுபாஷின் வேதனையின் இறுதி…

சுமை…!

யாருக்கு இல்லை? புல்லின் நுனிக்குப் பனித்துளி நத்தைக்கு அதனைக் கீழிழுக்கும் பழம் பிச்சைக்காரப் பெண்மணிக்குக் கழுத்தில் தொங்கும் தூளி பள்ளிச் சிறுவனுக்குப் பயன்படாத சிந்தனைகளடங்கிய புத்தப்பொதி மலேசிய மாமாவுக்கு…

எப்படி இருந்தால் சட்டம் ஒழுங்கு மேம்படும்?

பரண்: அடிக்கடி சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பற்றிய செய்திகள் அடிபடுகின்றன. இது பற்றி தமிழக காவல்துறைத் தலைவராக, அதாவது டி.ஜி.பியாக இருந்த வி.ஆர்.லட்சுமி நாராயணன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? “ஆட்சியில் இருப்பவர்கள், இன்டெலிஜென்ஸ்,…

சிவா இருக்குமிடத்தில் நிறையும் கலகலப்பு!

‘அ.. ஆ.. இ.. ஈ..’ என்று தமிழ் பாடம் எடுப்பது போல ஒரு நாயகனோ, நாயகியோ வசனம் பேசினால் நாம் சிரிப்போமா..? நிச்சயமாக இல்லை. ஒரு நகைச்சுவை நடிகரோ, நடிகையோ அப்படியொரு காட்சியில் இடம்பெறும்போது, கண்டிப்பாகச் சிரிப்பதற்கான சூழல் அதிலிருக்கும் என்ற…

சிங்கங்களின் கதி?- சீறிய நா.பார்த்தசாரதி!

தீபம்- இதழின் ஆசிரியரும், குறிஞ்சி மலர் போன்ற நாவல்களின் ஆசிரியருமான நா.பார்த்தசாரதி பொதுவாக மென்மையான சுபாவம் கொண்டவர். ஒருமுறை அன்றையப் பத்திரிகை அலுவலகங்களில் நடக்கும் உள் அரசியலில் காயப்பட்ட வலியில் அவர் ஒரு கட்டுரையில் இப்படிக்…

உள்ளச் சமநிலை உருவாக்கும் பேராற்றல்!

தாய் சிலேட்: உங்களுக்குள் நீங்கள் நல்ல சமநிலையுடன் இருக்கும்போது மட்டும்தான் உங்கள் புத்திசாலித்தனம், திறமை மற்றும் ஆற்றல் முழுமையாக வெளிப்படும்! - ஓஷோ

மனவலிமையைத் தரும் கல்வியே இன்றைய தேவை!

இன்றைய நச்: எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனை தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை! - விவேகானந்தர்